* தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் உண்மையில் உயர்ந்த மனிதர்களாவர்.* முதலில் நல்ல எண்ணத்தை மனதில் வித்திட வேண்டும். அந்த எண்ணம் என்னும் விதையில் இருந்து நற்செயல் என்னும் மரம் முளைக்கத் தொடங்கிவிடும்.* நாம் செய்யும் குற்றங்களை எடுத்துச் சொல்லும் மனிதர்களிடம் நன்றியுணர்வு கொண்டவர்களாக [...]
* எப்போதும் கடவுள் சிந்தனையில் ஆழ்ந்திருங்கள். அன்புடன் சமூகசேவை செய்யுங்கள். அனைத்து உயிர்களையும் நேசியுங்கள். தெய்வீகவாழ்வுக்கு இவையே தேவை.* எண்ணம், சொல், செயல் மூன்றிலும் தூய்மையைக் கடைபிடியுங்கள். உங்களின் அந்தரங்க எண்ணமும், பார்வையும் கூட பரிசுத்தமானதாக இருப்பது அவசியம்.* அகிம்சையைக் [...]
* கண்கள் நல்லதையே பார்க்கட்டும். காதுகள் நல்லவிஷயங்களையே கேட்கட்டும். மனம் நல்லதையே சிந்தித்திருக்கட்டும்.* ஆன்மிக வாழ்விற்கு அடக்கம் மிக அவசியம். மன அடக்கம் நிறைந்தவன் இருக்குமிடம் ஞானிகள் வாழும் தபோவனமாகிவிடும். * தினமும் தெய்வீக நூல்களை சிறிது நேரமாவது படிப்பதை வழக்கமாக்கிக் [...]
* பெற்றோரை கடவுள் போல் நேசியுங்கள், அனைவரிடமும் அன்பை வளருங்கள். மனித சமுதாயம் மீதுள்ள அன்பு, முதலில் நம் வீட்டிலேயே துவங்குகிறது என்பதை உணருங்கள்.* ஆன்மிகத்துறையில் விரைவாக முன்னேற அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள்.* விதியை உயரிய எண்ணங்களாலும், நற்செயல்களாலும், [...]
* உங்களது தவறையும், குறையையும் ஒப்புக் கொள்ளுங்கள், அவ்வாறு செய்தாலே நீங்கள் திருந்த வழிபிறக்கும்.* தன்னலமற்ற, பணிவுடைய தொண்டினால் இதயத்தைத் தூய்மைப்படுத்துங்கள், புலனின்பம் ஒரு பொழுதும் நிறைவைத் தராது என்பதை உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.* மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். [...]
* பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி மற்றும் சகிப்புத்தன்மையால் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இவற்றை மறந்து மன்னிப்பதுடன், மக்களுடனும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.* தேவைகளைக் குறைப்பதுடன் உடைமைகளையும் குறைக்க வேண்டும். எளிய வாழ்க்கையையும், உயரிய சிந்தனையையும் [...]
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மையைக் கடைபிடியுங்கள். உங்கள் அந்தரங்க எண்ணத்தை கடவுள் அறிவார். அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. * அகிம்சையே ஒப்பற்ற ஆன்மிக சக்தியாகும். இதைப் பின்பற்றத் தொடங்கினால் எல்லா நற்குணங்களும் நம்மை வந்தடையும்.* அகந்தையை அடியோடு ஒழித்து [...]
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மையைக் கடைபிடியுங்கள். உங்கள் அந்தரங்க எண்ணத்தை கடவுள் அறிவார். அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. * அகிம்சையே ஒப்பற்ற ஆன்மிக சக்தியாகும். இதைப் பின்பற்றத் தொடங்கினால் எல்லா நற்குணங்களும் நம்மை வந்தடையும்.* அகந்தையை அடியோடு ஒழித்து [...]
* பகுத்தறிவு இல்லாத விலங்குகள் கூட தங்கள் வாழ்க்கை முறைகளை இஷ்டம் போல மாற்றிக் கொள்வதில்லை. ஆனால், மனிதன் மனம் போன போக்கில் நடந்து அமைதியை இழந்து வாழ்கிறான்.* வாழ்க்கையில் வெற்றி பெற நினைவாற்றல் மிகவும் அவசியம். ஞாபகமறதி குணம் கொண்டவர்கள் நிறைய தவறுகளைச் செய்வார்கள். ஞாபகத்திறனை வளர்த்துக் [...]
* கடவுளின் திருப்பெயரைத் திரும்பத் திரும்ப சொல்வதே ஜபம். கலியுகத்தில் கடவுளை அடைய இதுவே எளிய வழி. பக்தியால் மலைகளை கூட பெயர்த்துவிடமுடியும்.* எல்லா உயிர்களிடமும் இரக்கம் கொள்வதும், இன்ப துன்பத்தை சமமாக ஏற்றுக் கொள்வதும், பகையுணர்வு கொள்ளாமல் எல்லோரையும் நேசிப்பதுமே உண்மையான பக்தனின் [...]