* எல்லாச் செயல்களையும் நாமே செய்கிறோம் என்று எண்ணுகிறோம். உண்மையில் நாம் ஒரு சிறு கருவியே. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் "நான்' என்ற அகந்தை தானாக விலகிவிடும்.* பிறர் விஷயங்களில் ஈடுபடுத்தி மனதை அலைபாய விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவராக இருந்தாலும், அவர்களிடம் வெறுப்பு காட்டுவதும் [...]
* மகிழ்ச்சி மனிதனுக்குள்ளேயே இருப்பது தானே தவிர, வெளியிலுள்ள பொருள்களினால் ஏற்படுவதில்லை. உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடாக மலர்வது மகிழ்ச்சி.* வாக்காலும், மனத்தாலும், உடலாலும் சமுதாயத்திற்கு முடிந்த உதவியை செய்வதுடன், நம்மைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் உயர்த்த வேண்டும்.* உணவுக் [...]
* "ராமா' என்ற சொல்லில் "ரா' என்ற எழுத்து ஆன்ம சொரூபத்தை குறிப்பதாகும். "மா'என்ற எழுத்து "நான்' என்ற ஆணவத்தை குறிக்கிறது. ஒருவர் "ராமா' என்று இடையறாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தால், "மா' என்ற எழுத்து "ரா' என்ற எழுத்தில் ஐக்கியமாகி மறைந்துவிடுகிறது.* "சரணாகதி' என்பது வலிமை மிக்க [...]
* "நான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் "நான்' என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால், அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும்.* ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும். இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட [...]
* சிவனடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால் அமைதியும், ஆன்மிக உணர்வும் கிடைக்கும். அந்நிலையில் நம் குறைகளைப் பற்றி முறையிடும் எண்ணம் தோன்றாது. முழுமையான பக்தியின் இயல்பு இது தான்.* புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள், புதிய விஷயங்ககளைத் தேடி அலையாதீர்கள், நீங்கள் செய்த தவறுகளிலிருந்து மீளுவதற்கு [...]
* கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப்படமாட்டார்கள்.* நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.* கடவுளை உணர்வதற்கு [...]
* நெருப்பின் சுடரிலிருந்து பொறிகள் எழுகின்றன. ஆனால், அவை வெளியில் சிதறி விழுகின்றன. ஆனால், நாம் ஒரு போதும் கடவுளுக்கு வெளியில் இல்லை.* சிவனடியில் முழுமையாகச் சரணடைந்துவிட்டால் நிறைந்த அமைதி கிடைப்பதுடன் ஆன்ம உணர்வு கிடைக்கிறது. * இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதிஆகும். கடவுள் [...]
* முற்பிறவியில் புண்ணியவினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு [...]