* கடனை பாக்கியில்லாமல் தீர்த்து விட வேண்டும். சிறிது மிச்சம் வைத்தாலும் வட்டி சேர்ந்து பெருகி விடும்.* தர்மத்தில் செலவழித்த பணமே நம்முடைய பணம். * அன்பு, அடக்கம், பொறுமை, கருணை, அமைதி போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.* இறைவன் நமக்குப் புரிவது அனைத்தும் அருள் தான். சோதனைகள் கூட [...]
* தமிழ் தெய்வமான முருகன் கருணை மிக்க ஆறுமுகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்டு அடியார்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக விளங்குகிறான். * வெற்றி வேலை வணங்கியவர்களுக்கு தீவினை அகலும். இதையே, "வேலுண்டு வினையில்லை' என்னும் பழமொழியாக கூறினார்கள்.* ஆறுமுகனை தாங்கும் பேறு பெற்றது மயில். முருகனின் [...]
* கடவுள் எல்லா இனங்களையும் படைத்துஇருக்கிறார். ஆனால், மனிதனுக்கு மட்டுமே மனம் என்னும் கருவியைக் கொடுத்திருக்கிறார். மனதால் நன்றி உணர்வோடு கடவுள்மீது பக்தி செலுத்த வேண்டியது கடமை. * தினமும் மாலையில் குடும்பத்துடன் அமர்ந்து கூட்டு வழிபாடு செய்ய வேண்டும். இதனால், குடும்பத்தில் ஒற்றுமை, [...]
* யாராவது நம்மைப் புகழ்ந்தால் மகிழ்ச்சி அடையாதீர்கள். அதேபோல, இகழ்ந்து பேசினாலும் கவலை வேண்டாம். புகழையும், பழியையும் சமமாக எடுத்துக் கொண்டால் மனதில் அமைதி நிலைத்திருக்கும்.* குடும்பவாழ்வில் ஈடுபடுவதே பிறருக்கு உதவி செய்வதற்காகத் தான். நிழல் தரும் மரம் போல மற்றவர்களுக்கு பயனுடையவர்களாக [...]
* யாரையும் சிறியவன், கீழானவன் என்று அவமதிக்காதீர்கள். உருவத்தைக் கண்டு ஏளனம் செய்யாதீர்கள். * எல்லா உயிர்களும் ஈசனின் கோயில். அதனால் அனைவருமே நம் போற்றுதலுக்கு உரியவர்கள்.* உணவருந்தும் போது தேவையற்ற அவசரமோ, மிகவும் நிதானமோ கூடாது.* தன்னைத் தானே சோதித்துக் கொள்ளவேண்டும். இதனால், தீமையில் [...]
விநாயகர் சதுர்த்தியான இன்று சொல்ல வேண்டிய ஸ்தோத்திரம் இதோ! * உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! கருணாமூர்த்தியே! ஒற்றைக்கொம்பனே! சகிப்புத்தன்மை,பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை தருபவனே! உனக்கு என் இனிய நமஸ்காரம்.* பக்தர்களை ஓடோடி [...]
* குடும்பத்தினர் ஒன்றுகூடி காலையிலும், மாலையிலும் கடவுளை வழிபட வேண்டியது அவசியம். * பிழைகளில் எல்லாம் தலையாய பிழை, அறிவு தரும் நூல்களைப் படிக்காமல் காலத்தை வீணாக்குவதே.* ஒருவன் எவ்வளவு பெரிய அறிஞனாக இருந்தாலும், பக்தி இல்லாவிட்டால், விலங்கு நிலைக்கு தாழ்வான்.* கடவுளை எஜமானராகப் பாவித்து, [...]
* மனிதன் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளால் கட்டுண்டு கிடக்கிறான். இதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.* மூவாசைகளும் நம்மை மீண்டும் மீண்டும் பிறவிச்சுழலில் தள்ளிவிடுகின்றன. கரையேற நாம் தான் முயற்சியில் இறங்கவேண்டும்.* வியாதி தீரவேண்டுமானால் மருந்தோடு பத்தியமும் மிக [...]
* உருகிய தங்கத்தில் ரத்தினக்கல்லைப் பதிப்பது போல உருகிய உள்ளத்தில் இறைவனின் அருள் பதிந்துவிடும்.* எந்தச் செயலிலும் சிந்தித்து செயல்படுவது அவசியம். ஒருவர் போன வழியில் கண்ணை மூடிக் கொண்டு செல்வது அறிவுடைமை ஆகாது.* பெற்றோரின் கண்ணீரைத் துடைப்பது பிள்ளைகளின் கடமை. எந்த நிலையிலும் அவர்களுக்கு [...]
* உண்ணாமல் இருக்கலாம், உறங்காமல் இருக்கலாம்; ஆனால் கடவுள் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாது.* கடவுள் இல்லை என்பவனுக்கு அனைத்தும் இல்லாமல் போய்விடும். கடவுள் உண்டு என்பவனுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும்.* அறிவையும், அன்பையும் கெடுக்கக்கூடிய ஆகாரத்தை சாப்பிடுவதை விட, தூய உணவை சாப்பிட்டு, [...]