Advertisement
    * நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும். கருணையில்லாதவர், கொடியவர்களும் மக்களை ஆளக்கூடாது.* பசி, நோய், கொடிய தவம் இவற்றால் உடலை பலவீனப்படுத்தக் கூடாது. கிடைப்பதற்கு அரிதான இந்த உடலைப் பேணி பாதுகாக்க வேண்டும். * பிறருடைய பசியையும், துன்பத்தையும் அகற்றுவது ஒருவருடைய கடமை ஆகும். * கடவுள் கற்பனைக்கு [...]
    * படுக்கும் போது இடதுகை பக்கமாக படுப்பதுடன், நான்கு மணி நேரம் தூங்க வேண்டும். அதன்பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்தனையுடன் செயலாற்ற வேண்டும்.* உணவில் மாமிசம் சேர்த்துக் கொள்ளாததுடன், எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் சிறிது குறைத்தே, பசிக்கும் போது மட்டும் சாப்பிட வேண்டும். * வேற்று [...]
    * உயிர்களிடம் நாம் காட்டும் அன்பும், உணர்ச்சியும் அருள் இரக்கங்களும், இறைவனைப் போல் பயன் கருதாததாய் இருக்க வேண்டும்.* தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கிறார்.* கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் [...]
    * கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருட்ஜோதியாகத் திகழ்கிறார். தனிப்பெருங்கருணையோடு நம்மைக் காத்தருள்கிறார்.* உயிர்க்கொலை செய்வதும், அவ்வுயிர்களின் புலாலைப் புசிப்பதும் அறவே கூடாது.* கண்ணில் காணும் உயிர்களை எல்லாம் தன்னுயிராக மதித்து வாழ்வதே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும். இதை எல்லா மக்களும் [...]
    * சூரிய உதயத்துக்கு முன்னால் விழிப்பது சிறந்த பழக்கம். அதிகாலையில் கடவுளைத் தியானம் செய்தல் அவசியம். பின்னர் காலைக்கடன்களை முழுமையாக செய்தல் வேண்டும். இளம் வெயிலில் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். * இளம்வெந்நீரில் அழுக்கு தீர தேய்த்துச் சுத்தமாக குளித்தல் வேண்டும். காலை வெயில் உடல்மேல் [...]
    * இறையருளைப் பெறுவதற்கு ஆதாரம் அன்பு தான். மனதில் அன்பு ஊற்றெடுக்க வேண்டுமானால், எல்லா உயிர்களையும் நேசிப்பது ஒன்று தான் வழியாகும்.* அன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும். பசி புத்தியை தடுமாறச் செய்யும். பசி என்னும் தீயை அன்னத்தால் அணைக்க வேண்டும். அன்னமிடுபவர்கள் [...]
    * தன்னை எத்தனை பழித்துப் பேசினாலும் இறைவன் அதைப் பொருட் படுத்தாமல் நம் மீது தயவாகவே உள்ளான். ஆனாலும், மக்கள் கடவுளை பற்றிய [...]
    * சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப் பொழுது கடவுளைத் தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் [...]
    ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம். கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம். குருவை வணங்க [...]
    சிலருக்கு தூங்குவதில் சுகம். உணவை ருசித்து உண்டு மகிழ்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் சிலர் பொழுதை விளையாடிக் [...]
1 - 10 of 2 Pages
« First « Previous 1 2
Advertisement
Advertisement