Advertisement
    * குழந்தைகள் விஷயத்தில் மிகவும் பொறுமை தேவை. அவர்கள் மனதில் பதியும் விதத்தில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுப்பது நல்லது.* பயம் நம்மை முன்னேற விடாமல் தடுக்கிறது. எதையும் நேருக்கு நேர் சந்திக்க துணிந்து விட்டால் பயம் காணாமல் ஓடி விடும். * மனதிற்குள் இருக்கும் குறை, அருவருக்கத் தக்க விஷயம் [...]
    * முதலில் இறைவனின் தொண்டனாக இருக்கவேண்டும். பின்னர் படிப்படியாக வாழ்வை அவருக்காக அர்ப்பணிக்க வேண்டும்.* எதையும் சொல்வது சுலபம். ஆனால், அதை செயல்படுத்துவது கடினம். இது இறை வாழ்வுக்கு மிகவும் பொருந்தும்.* தண்ணீருக்குள் முதலை இருந்தாலும் தரையிலிருக்கும் முட்டை மீது கவனம் வைத்திருக்கும். அதுபோல [...]
    * தெய்வம் உனக்குள் குடியிருக்க விரும்பினால், முதலில் உடல் என்னும் கோயிலை தூய்மையாக வைத்துக் கொள்.* "கேட்டவுடன் விரும்பியதெல்லாம் கிடைக்க வேண்டும். அவ்வாறு செய்ய தெய்வம் கடமைப்பட்டிருக்கிறது' என்று எண்ணாதே.* பாலீஷ் செய்யப்பட்ட கண்ணாடி போன்றது மனம். அதில் தூசு படியாமல் சுத்தமாக வைத்துக் [...]
    * பக்தி ஒருபோதும் நம்மைக் கைவிடுவதுஇல்லை. இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைக்கும் போது தான் மனம் வலிமை பெறுகிறது. * துன்பம் நேருமானால் இறைவன் அளித்த வரமாகக் கருது. அது அப்படியே வரமாக மாறிவிடும்.* இறையருள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நேர்மையுடன் இருக்கும்போதே நம்மால் அதை உணர [...]
    * மனதை அலைக்கழிக்கும் வீண் விஷயங்களில் இருந்து விடுபடுங்கள். அமைதியாக இருங்கள். பயனுள்ள விஷயங்களை மட்டுமே பேச பயிற்சி எடுங்கள்.* மனித மனதில் மட்டும் அன்பு இருப்பதாக எண்ண வேண்டாம். அது உலகமெங்கும் நிறைந்திருக்கிறது. உயிரற்ற கல், மண்ணில் கூட அன்பு உள்ளது. எனவே, எல்லா உயிர்களிடமும் அன்பு [...]
    * விழிப்புடன் இருந்தால் காலம் விரயமாகாது. ஆண்டுக்கணக்கில் செய்யும் பணியைக் கூட நாள் கணக்கில் செய்து விட முடியும். விழிப்புடன் இருப்பவன் லட்சியத்தை விரைவில் நிறைவேற்றுவான். * உன்னிடம் உள்ள பக்தி மட்டும் தான் உனக்குக் கிடைக்கும் உண்மையான ஒரே உதவி. அது ஒன்று தான் உண்மையான மகிழ்ச்சியும் கூட.* [...]
    * இறைவனுக்குச் செய்யும் இடைவிடாத நிவேதனமாக நீ உன்னுடைய வேலையைச் செய்தால் தியானமே தேவையில்லை.* தன்னம்பிக்கையுடன் இருப்பவர்கள் நேர்மையுடன் பிரார்த்தனை செய்து தாங்கள் கேட்டதை இறைவனிடம் இருந்து தவறாமல் பெற்றுவிடுகின்றனர்.* தன்னில் இறைவனைக் கண்டுபிடித்து அவனுடைய தர்மத்தின்படி, [...]
    * இறைவன் அனைவரையும் ஒன்று போல் தான் நேசிக்கிறான். ஆனால் பெரும்பாலான மனிதர்களின் உணர்வு இருண்டுள்ளதால் தெய்வீக அன்பை அவர்களால் உணர முடிவதில்லை.* அன்பு மனிதர்களிடம் மட்டும் வெளிப்படுவதில்லை. அது அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. தாவரங்கள், கற்கள், விலங்குகளிடமும் இருப்பதை காணலாம்.* [...]
    * நீ விரும்பியதையெல்லாம் கடவுள் தரமாட்டார். உன் தகுதிப்படியே தான் அவர் அருள்புரிகிறார். கடவுளின் அருளுக்கு உன்னைப் பாத்திரமாக்கிக் கொள்.* முதலில் உன்னுள் உள்ள பொய்யானவை, இருளானவை ஆகியவற்றையெல்லாம் கண்டுபிடித்து, அவற்றை பிடிவாதமாக விலக்கி வெளியேற்று. அப்போதுதான் நீ ஒளி பெற்ற தெய்வ சக்தியை [...]
    * வாழ்க்கையில் மணம் பரப்பி மேன்மை தருபவை அழகு மலர்கள். நெஞ்சை அள்ளும் கொள்ளை அழகு, மனம் கவரும் நறுமணம், நோய் தீர்க்கும் மருத்துவகுணம், இறையருளை வாரி வழங்கும் தன்மை என்று மலர்களுக்கு மகத்துவமான குணங்கள் ஏராளம்.* அன்றாட பிரச்னைகளுக்குக் கூட மலர்கள் தீர்வு தருகின்றன என்ற உண்மையை ஒவ்வொருவரும் [...]
1 - 10 of 4 Pages
« First « Previous 1 2 3 4
Advertisement
Advertisement