Advertisement
    * சரஸ்வதியின் கையில் உள்ள ஏட்டுச்சுவடியும், ஜெபமாலையும் வித்தை, ஞானத்தின் அடையாளங்கள். வித்தை என்னும் படிப்போடு கடவுளை அறியும் ஞானமும் நமக்கு வேண்டும் என்பது இதன் பொருள். * கடவுளை வழிபடாவிட்டால் படித்துப் பயனில்லை என்பதை திருவள்ளுவர், ""கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் [...]
    * அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று அவ்வைப்பாட்டி நமக்கு போதித்து இருக்கிறாள். "மாத்ருதேவோ பவ! பித்ருதேவோ பவ!' என்று வேதமும் பெற்றோரை போற்றுகிறது. * பெற்றோர் நமக்குச் செய்துள்ள தியாகத்திற்கு ஈடு இணை ஏதும் கிடையாது. அதனால் வாழும் காலத்தில் அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வதோடு, மறைந்த [...]
    * உடலால் செய்யும் நன்மையை மட்டுமே அகிம்சை என்று எண்ணுகிறோம். யாருக்கும் எவ்வித துன்பமும் ஏற்படக் கூடாது என்று மனதால் எண்ணுவது தான் அகிம்சை.* பிறர் நமக்கு கெடுதல் செய்வதாகத் தோன்றினால், பதிலுக்கு பதில் இம்சை செய்யக்கூடாது.* அகிம்சையைப் பின்பற்றுபவனிடம் அணுவளவும் கோபம் உண்டாகாது. மாறாக [...]
    * சொந்த விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்திச் செய்யும் செயல்கள், ஒருவனைப் பாவத்தில் தள்ளிவிடும். * ஒழுக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கி விட்டால்,நாம் ஈடுபடும் எல்லா செயல்களிலும் அதன் பிரதிபலிப்பைக் காணமுடியும். * எங்கு சென்றாலும் அந்த இடத்தில் அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்க முயற்சிக்க [...]
    * தினமும் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழக வேண்டும். ஜாடை காட்டுவது கூட கூடாது.* விரதம் மேற்கொள்ளும் நாளில் மவுனத்தையும் கடைபிடித்தால் வாய், வயிற்றுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அதனால் அன்று நாள் முழுதும் கடவுள் பக்தியில் ஒன்றுவதற்கு ஏதுவாகும்.* சிக்கனத்தை ஒருவன் கடைபிடித்தால் கடன் [...]
    * பிறரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களையே பார்க்க வேண்டும். * தேவை அதிகரிக்கத் தொடங்கினால் மனதில் அமைதி இருக்காது. குறைத்துக் கொண்டால் நிம்மதி தேடிவரும்.* எண்ணத்தைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம். ஆனால், எண்ணியதை எல்லாம் பேசுவதையாவது குறைக்க முயற்சியுங்கள். [...]
    * போட்டி, பொறாமை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது. * செல்வந்தனாக இருந்தாலும், மற்றவரை விட அதிகம் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விடுகிறது. அப்போதும் ஒருவனுக்கு மனப்போராட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.* எல்லாருக்கும் எல்லா வசதிகளும் சமமாகக் கிடைக்கிற நிலை இருந்தாலும், அது [...]
    * ஆழ்வார்கள் விஷ்ணுவை பரம்பொருளாக பாடி வைத்தார்கள். நாயன்மார்கள் சிவபரமாகப் பாடினார்கள். * வேதம் சகல தெய்வங்களையும் ஒரே மாதிரி ஸ்தோத்திரம் செய்திருக்கிறது. உபநிஷதத்தில் தெய்வம் பற்றி அதிகம் பேச்சில்லாமல், எல்லாம் ஆத்ம தத்துவமாக சொல்லியிருக்கிறது. * திருவள்ளுவரை எடுத்துக் கொண்டால் அவர் [...]
    * மனிதன் உடலாலும், உள்ளத்தாலும் பாவபுண்ணியங்களைச் செய்து கொண்டுஇருக்கிறான். வேதம் விதித்த தர்ம வழிகளில் நடப்பவன் புண்ணியத்தைத் தேடுகிறான். ஆசை வயப்பட்டு எந்த தப்பையும் செய்யத் துணிபவன் பாவத்தைச் சுமக்கிறான்.* சுயநலத்தைப் பெரிதாக எண்ணாமல் சமுதாய நலனுக்காக செயல்படுபவனின் செயல் அனைத்தும் [...]
    * நாம் இந்த உலகத்தை விட்டுப் போவதற்குள், "என்னிடம் பாவமூட்டை இல்லை' என்று சொல்லும்படி செய்து கொண்டு விட வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட்டால் எப்போதும் ஆனந்தமாக இருக்கலாம்.* நம் துக்கங்களை எல்லாம் ஞானம் என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம்போல மனம் [...]
31 - 40 of 21 Pages
Advertisement
Advertisement