Advertisement
    * அன்பு யாரைக் குறித்து வைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து வேறுவேறு பெயர்கள் உண்டு. சமவயதினரிடம் வைக்கும் அன்புக்கு "சிநேகிதம்'.* பெரியவர்களிடம் வைக்கிற அன்பு "மரியாதை'. குழந்தையிடம் வைக்கும் அன்பு "வாத்ஸல்யம்'. நாயகன், நாயகி இருவரும் அன்பு கொள்வது "சிருங்காரம்'. நம் மாதிரி [...]
    * வசதியில்லாத ஏழைகளுக்குச் செய்வது தான் புண்ணியம். பெருமைக்காக தானதர்மம் செய்வதால் பயனில்லை. பிறருக்கு செய்த உதவியைச் சொல்லிக் காட்டவும் கூடாது. * சம்பாதிப்பதில் நேர்மையும், ஒழுக்கமும் வேண்டும். பிறர் அறியாமல் திருடுதல், லஞ்சம் வாங்குதல், ஏழைகளின் வயிற்றில் அடித்தல் இவற்றின் மூலம் [...]
    * சுவரில் எறியும் பந்து மீண்டும் நம்மிடமே திரும்பிவிடும். அதுபோல, கோபத்தால் பிறரைத் தாக்கினாலும் மீண்டும் வந்து நம்மைத் தாக்கும்.* உங்களது ஆசைகள் நிறைவேறத் தடையாக இருப்பவர்கள், நம்மை விடக் கீழ்ப்பட்டவர்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.* நிறைவேறாத ஆசை என்பது கோபம், வருத்தம் ஆகிய இருவிதங்களில் [...]
    * எண்ணம், சொல், செயல் மூன்றாலும் ஒருவன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கும் செல்வம் நம்முடையதல்ல என்ற எண்ணம் முதலில் இருக்க வேண்டும்.* உடை, உடம்பு, இருக்கும் இடம் ஆகியவை தூய்மையுடன் இருந்தால் போதாது. கள்ளம், கபடம், வஞ்சனை போன்ற அழுக்குகள் மனதில் சேராமல் பார்த்துக் கொள்ள [...]
    * போட்டி இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாகாது. நம்மிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.* மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாக மாறிவிடும் இயல்புடையது.* எடுத்துச் சொல்வதைக் காட்டிலும் எடுத்துக்காட்டாகத் திகழ்வதில் தான் பெருமை இருக்கிறது. * அலட்சிய [...]
    * விருப்பு வெறுப்பின்றி செய்யும் செயலால் ஒழுக்கமும், மனத்தூய்மையும் உண்டாகும். * தன் தேவையைக் குறைத்து எளிமையாக வாழும் போது சேமிக்க இடமுண்டு. அதைப் புண்ணிய காரியத்துக்காக செலவழிப்பது தான் தர்மம். * விவசாயி பயிரிடுவதன் பலன் தானியத்தை அறுவடை செய்வது தான். அது போல செயலின் முடிவான பலனைத் தெரிந்து [...]
    * பரம்பொருளைத் தவிர வேறு எதுவுமே உலகில் இல்லை என்பது தான் மேலான ஞானம். இதை அறிந்து கொள்ளவே நாம் பூமியில் பிறந்திருக்கிறோம்* மனம் தூய்மை பெறவும், முன்வினைப் பாவம் நீங்கவும் அன்றாடம் கடவுளைத் தியானிக்க வேண்டும். * தியானத்தை நாம் மட்டும் செய்தால் போதாது. குடும்பத்தினரும் செய்ய வழிகாட்ட வேண்டும். [...]
    * அதுவேண்டும் இதுவேண்டும் என்று அனைவரும் ஆலாய்ப் பறக்கிறார்கள். மனதில் ஏதாவது ஆசை இருந்து கொண்டே இருக்கும் வரை அமைதி வருவதில்லை.* வாழ்க்கைத் தரம் என்பது பொருளாதாரம் சார்ந்ததில்லை. மனநிறைவும், நிம்மதியும் நிறைந்திருப்பதே உயர்ந்த வாழ்க்கை.* கோடீஸ்வரனாக இருப்பவன் கூட ஏதாவது மனக்குறையுடன் [...]
    * உண்ணும் உணவு உடம்பை வளர்த்துக் கொள்ள மட்டுமல்லாமல் உள்ளத்தையும் சீர்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும். * கடவுள் நமக்கு உள்ளம், உடல் இரண்டையும் கொடுத்ததோடு அதைச் சரியான வழியில் நடத்த புத்தியையும் கொடுத்திருக்கிறார். * எப்போதும் ஏதாவது ஒரு நல்ல செயலில் மனம் ஒன்றி ஈடுபடவேண்டும். அப்போது தான், [...]
    * எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆசை அதிகரிக்கும்போது தர்ம நியாய உணர்வைப் புறக்கணித்து விடுகிறோம்.* நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் விருப்பு, வெறுப்பையே பிரதிபலிக்கிறது. இதனால் தான் மேலும் மேலும் பாவம் நம்மை வந்து சேருகிறது.* எதில் ஈடுபட்டாலும் அதில் நிதானத்தோடு செயல்பட்டால் மனதில் அமைதி [...]
41 - 50 of 21 Pages
Advertisement
Advertisement