Advertisement
    * அதுவேண்டும் இதுவேண்டும் என்று அனைவரும் ஆலாய்ப் பறக்கிறார்கள். மனதில் ஏதாவது ஆசை இருந்து கொண்டே இருக்கும் வரை அமைதி வருவதில்லை.* வாழ்க்கைத் தரம் என்பது பொருளாதாரம் சார்ந்ததில்லை. மனநிறைவும், நிம்மதியும் நிறைந்திருப்பதே உயர்ந்த வாழ்க்கை.* கோடீஸ்வரனாக இருப்பவன் கூட ஏதாவது மனக்குறையுடன் [...]
    * உண்ணும் உணவு உடம்பை வளர்த்துக் கொள்ள மட்டுமல்லாமல் உள்ளத்தையும் சீர்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும். * கடவுள் நமக்கு உள்ளம், உடல் இரண்டையும் கொடுத்ததோடு அதைச் சரியான வழியில் நடத்த புத்தியையும் கொடுத்திருக்கிறார். * எப்போதும் ஏதாவது ஒரு நல்ல செயலில் மனம் ஒன்றி ஈடுபடவேண்டும். அப்போது தான், [...]
    * எப்படியாவது அடைய வேண்டும் என்று ஆசை அதிகரிக்கும்போது தர்ம நியாய உணர்வைப் புறக்கணித்து விடுகிறோம்.* நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் விருப்பு, வெறுப்பையே பிரதிபலிக்கிறது. இதனால் தான் மேலும் மேலும் பாவம் நம்மை வந்து சேருகிறது.* எதில் ஈடுபட்டாலும் அதில் நிதானத்தோடு செயல்பட்டால் மனதில் அமைதி [...]
    * நாம் உயர்வாக இருக்கிறோம். ஆனால், நம் உதவியைப் பெறுபவர் நம்மை விடத் தாழ்ந்தவராக இருக்கிறார் என்று நினைத்து கொள்ளும்போதே செய்யும் உதவி பயனற்றதாகிவிடும். * தினமும் தூங்கும்போது இன்று நாம் யாருக்காது உதவி செய்திருக்கிறோமா என்பதைப் பற்றி ஒரு நிமிஷமாவது சிந்திக்க வேண்டும். * ஒருவருக்கு பணத்தால் [...]
    * ஒரு நல்ல விஷயத்தில் மனம் பூரணமாக ஈடுபட்டால் அதில் அழுக்குப்படிய வாய்ப்பில்லை. ஆனால், மனதை நேரடியாக அடக்க முயன்றால் அது திமிறிக்கொண்டு நாலாபுறமும் ஓடத் தொடங்கும்.* பணம், பேச்சு, செயல் என்று ஒவ்வொரு விஷயத்திலும் கணக்காக இருக்கவேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமற்ற செயல்களில் [...]
    * நம் உடல், அணிந்திருக்கும் ஆடை, குடியிருக்கும் வீடு ஆகியவை மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.* வாக்கினால் (நம் இனிய பேச்சால்)புண்ணியம் செய்ய வேண்டும். அது நமக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் துன்பம் வராமல் துணைநிற்கும்.* பணம் நமக்கு எப்போதும் துணை நிற்காது. [...]
    * தானதர்மம், வழிபாடு போன்ற நற்செயல்கள் மனதை வெளிப்படையாக நல்வழிப்படுத்துகின்றன. இருந்தாலும் மனத்தூய்மையுடன் அவற்றில் ஈடுபடும்போது நாம் முழுமை பெறுகிறோம். * உடலை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்மூலம் உள்ளத்திலும் வலிமை உண்டாகும்.* [...]
    * பத்மம் என்ற சொல் தாமரையைக் குறிக்கும். திருமகளை பத்மப்ரியே, பத்மினி, பத்மஹஸ்தே என்று தாமரையோடு இணைத்துச் சொல்வர்.* தாமரை மலர், யானை மத்தகம், கோமயம், வில்வ இலை, சுமங்கலி வகிடு ஆகியவற்றில் லட்சுமி நித்யவாசம் செய்கிறாள்.* திருமகளின் முகம் சிவந்த தாமரை போன்ற என்பதால் பத்மமுகி எனப்படுகிறாள்.* [...]
    * வசதியாக இருப்பவர்களுக்கு கூட, மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இந்த மனப்பான்மையால் போட்டி பொறாமை உருவாகிறது.* உலகில் போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவோ, நிம்மதியோ உண்டாகாது. பணஆசை பெருகப் பெருக மக்களிடம் போட்டி உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும்.* [...]
    * பெரியவர்களிடம் வைக்கும் அன்பு மரியாதை. சின்னவர்களிடம் வைக்கும் அன்பை அருள். கஷ்டப்படுகிறவர்களிடம் வைக்கும் அன்பு கருணை என்று சொல்ல வேண்டும்.* மவுனத்தைக் கடைபிடித்தால் சண்டை சச்சரவு இருக்காது. நல்ல விளைவுகளை ஏற்படுத்தி தரும் சக்தி இதற்கு உண்டு.* பாவம் செய்தவர்களை வெறுப்பதாலோ கோபிப்பதாலோ [...]
51 - 60 of 21 Pages
Advertisement
Advertisement