Advertisement
    * விவேகமுள்ள சிறந்த நண்பன் இறைவன் மட்டுமே. எப்போது நம்மை அடிக்கவேண்டும், எப்போது அரவணைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன் அவனே.* நல்ல லட்சியங்களுக்காக மனிதன் வாழ வேண்டும். வாழ்வில் நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் இறைவன் நமக்கு மனிதப்பிறவி கொடுத்திருக்கிறான்.* நம்மிடம் உள்ள குறை, [...]
    * இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருப்பதை விட, உயர்ந்த பெருமையும், புகழும் வேறில்லை.* உத்தமமான நல்ல செயல்களைச் செய்ய நினைத்தால் இன்றே இப்போதே தொடங்குங்கள். * இறைவன் மனிதனுக்குள்ளே இருப்பதால் தான், தெய்வீகத்தையே அவன் நம்புகிறான். தெய்வீக வாழ்வை நோக்கி முன்னேற முயல்கிறான்.* [...]
    * எந்த அளவு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அந்த அளவுக்கு இறைவனது அருள் நமக்காகச் செயல்பட்டு உதவும்.* இறைவனுடன் தொடர்பு கொண்டு அவனது திருக்கரங்களில் நம்மை ஒப்படைத்துவிட்டால், அவன் தன்னுடைய சொந்த சக்தியை நமக்கு அளிப்பான். * பத்து வகை புண்ணியத்தை செய்வதை விட, ஒரு தவறை உணர்ந்து மனம் வருந்தி [...]
    * அறிவைக்கொண்டு ஒரு திட்டத்தை வகுத்தாலும், அதை நிறைவேற்றுவதை, நீங்கள் வணங்கும் தெய்வமே நிர்ணயம் செய்யட்டும் என விட்டுவிடுங்கள்.* நேர்மை இருக்கும் வரை, இறைவனது அருள் உண்டு. நேர்மையாளர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் தெய்வம் துணை நிற்கும்.* இறைவனின் அருளாட்சியில் தீமையென்பதே இல்லை. நலம் மட்டுமே [...]
    * செல்வம், புகழ் இருந்தால் வெளியுலகில் வேண்டுமானால் உற்சாகமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளலாம். ஆனால், தூய்மையான மனம் இருந்தால் தான் நிம்மதி இருக்கும்.* நல்லதை நினைத்து, நல்லதையே செய்தால் மனம் தூய்மையாக இருக்கும். மனம் தூய்மையாக இருந்தால் வாழ்வில் எதைக் கண்டும் பயம் ஏற்படாது. * உங்கள் ஆசை [...]
    * செய்யும் செயல்களை எல்லாம் கடவுளுக்கு செய்யும் செயல்களாகக் கருதி செயல்படுபவர்களின் மனம் கோயில். அங்கு எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். * ஆற்றலைப் பெற வேண்டுமானால், மனதில் எப்போதும் ஆற்றலைப் பற்றிய எண்ணமே இருக்க வேண்டும். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஆற்றல் பற்றியே [...]
    * ஆன்மிகப் பொருளுடைய கனவு ஒன்றைக் கண்டால் அது அனுபவம். அதன் பொருளை உணர்ந்தால் ஞானம்.* ஆண்டவனின் அருளாட்சியில் தீமை என்பது இல்லை. நலத்தையோ அல்லது நலத்தை உண்டாகுகின்ற முயற்சியையோ நாம் செயகிறோம்.* அனைத்து காலங்களிலும் மனிதன் ஓர் அறிவிலியாகத் தோன்றுகின்றான். இதுதான் தெய்வத்துக்கும் [...]
    * நமது விவேகமுள்ள மிகவும் சிறந்த நண்பன் இறைவன். நம்மை எப்போது அடிக்க வேண்டும், எப்போது அணைக்க வேண்டும் என்பதை அவன் நன்கு அறிவான்.* நீ கடவுளை மட்டும் நேசிப்பதால், அவரும் பிறரை நேசிக்காமல் உன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் என்று நீ விரும்பலாம். ஆனால், இது நேர்மையற்ற, இயற்கைக்குப் புறம்பான [...]
    * உலகில் இருப்பதால் மட்டுமே பயனில்லை. நல்ல லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அதற்காக வாழவேண்டும். நம்மால் முடிந்த நற்பணிகளைச் செய்ய வேண்டும். அதற்காகத் தான் நாம் மனிதனாக பிறந்திருக்கிறோம்.* பிறரை நாம் நேசிக்காமல், நம்மை மட்டும் பிறர் நேசிக்க வேண்டும் என்று கோருவது இயற்கைககு புறம்பானதாகும். * நீ [...]
    * மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுதலுக்கு ஆசைப்படாமல் இருப்பதில் கவனமாக இரு.* நம்மை [...]
1 - 10 of 3 Pages
« First « Previous 1 2 3
Advertisement
Advertisement