Advertisement
    * உண்மை உள்ள இடத்தில் பயம் சிறிதும் இருக்காது. அதனிடம் வஞ்சம், கபடம் போன்ற எந்த கலப்படமும் இல்லை.* உண்மை, தூய்மை, அடக்கம், அமைதி, ஒழுக்கம் போன்ற நற்குணங்களைக் கொண்டவனே அறிஞன்.* ஒழுக்கத்தில் குறைவு நேரும்போது, அதற்காக மனம் வருந்தி அந்தக் குற்றத்தைப் போக்க முயற்சிப்பதே உயர்ந்தவர்களின் செயல்.* [...]
    * உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம்,சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம். * அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாமல் வாழும் துறவியைக் காட்டிலும் மேன்மையானவன்.* அடக்கத்துடன் வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுவது உறுதி.* [...]
    * உயர்ந்தவர்களிடம் கொண்ட நட்பு உண்மையானதாக இருக்கும். ஆனால், தாழ்ந்தோர் நட்போ வைக்கோல் மீது பிடித்த நெருப்பு போல அழித்து விடும்.* பிறரை ஏமாற்றுபவன், தீய வழியில் சம்பாதிப்பவன், தன்னையே புகழ்ந்து கொள்பவன் பைத்தியக்காரனுக்குச் சமமானவர்கள்.* பொறுமையற்றவர்கள் சுயநலக்காரர்கள். அவர்கள் தங்கள் [...]
    * நம்மைக் கண்டு அஞ்சும் உயிர்களுக்கு துன்பம் செய்வது பாவம். எல்லா உயிர்களையும் நேசித்து வாழுங்கள். * பேராசை கொண்டவனுக்கு இந்த உலகம் முழுவதையும் கொடுத்தால் கூட திருப்தி ஏற்படுவதில்லை. * அச்சம், வஞ்சம், கபடம் ஆகிய எந்தவிதக் கலப்படமும் இல்லாமல் தூய்மையாக வாழுங்கள். * தேவைக்கு மேல் சேமிக்கக் [...]
    * பொறுமை நல்லவர்களின் அடையாளம். பிறர் இகழ்ந்தாலும் கூட பொறுத்துக் கொள்பவனே நல்ல அறிஞன்.* அடக்கத்துடன் வாழும் இல்லறத்தார் அடக்கமில்லாமல் வாழும் துறவிகளைக் காட்டிலும் மேலானவர்கள். * செய்த பாவங்களுக்குரிய தண்டனையை அனுபவிக்காமல் சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது.* எதையும் தீர ஆலோசித்து பேச [...]
    * பேராசை கொண்டவனுக்கு இந்த உலகம் முழுவதையும் கொடுத்தால் கூட திருப்தி உண்டாவதில்லை. பயமும், பகையும் அவனிடம் வளர்ந்து கொண்டே போகும்.* அன்பு சந்திர மண்டலத்தைக் காட்டிலும் குளிர்ச்சி மிக்கது. சூரிய மண்டலத்தைக் காட்டிலும் ஒளிஉடையது. * தேவைக்கு மேல் சேமித்து வைக்கக்கூடாது. பொருள் மீது கொள்ளும் [...]
    * மனதில் நல்ல நம்பிக்கை இல்லாவிட்டால் நல்லறிவு உண்டாகாது. நல்லறிவு உண்டாகாவிட்டால் நல்லொழுக்கம் ஒருவருக்கு வாய்ப்பதில்லை. * மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பவர்கள் மானம் மரியாதை அற்றவர்களாவர். மற்றவர்களுக்கு தீங்கிழைத்த குற்றத்தை போக்க விரும்புபவர்களே உயர்ந்தவர்களாவர்.* அறிவு, அழகு, தவம், [...]
    * உண்மையை மறக்காமல் எப்போதும் பொய்யை விலக்கி விட்டு வாழுங்கள். உண்மையையே பேசுங்கள். பிறருக்கு இதமானவற்றைச் செய்யுங்கள். [...]
    * கசப்பான மருந்து நன்மையை விளைவிப்பது போன்று நண்பனின் வார்த்தை கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் [...]
    * நல்லவர்களிடம் நட்பு, இனிய சொற்கள் பேசுதல், எளியவர்களுக்கு உதவுதல், மனத்தூய்மை, நல்ல குணங்கள் ஆகியவை மேன்மக்களிடம் [...]
1 - 10 of 2 Pages
« First « Previous 1 2
Advertisement
Advertisement