Advertisement
    * மனிதன் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.* எல்லா உயிர்களிடமும் இரக்கம் கொண்ட மனிதன் கடவுளுக்கு மிகவும் நெருக்கமுள்ளவனாக இருக்கிறான்.* பிறருடைய அந்தரங்க விஷயங்களைத் தெரிந்து கொள்ள காது கொடுக்காதீர்கள். * மனிதனாக வாழ அடிப்படையானது [...]
    * தன்னைப் போல பிறரை நேசிப்பவன் தெய்வநிலைக்கு உயர்வான். இதனை அருளாளர்கள் "உன்னைப்போலவே மற்றவர்களையும் நேசி,''என்று குறிப்பிடுகின்றனர். * சிறிதளவாவது தர்மம் செய்ய வேண்டும் என்று தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. விருப்பு வெறுப்பில்லாமல் செய்யும் தானத்தால் மனம் பரிசுத்தமாகும். * மரத்தின் [...]
    * தர்மத்தை நாம் வாழ வைத்தால் தனது பங்காகத் தர்மம் நம்மை வாழ வைக்கும். தர்மத்தை நாம் அழித்தால் தர்மம் நம்மை அழித்து விடும். [...]
    * சாதாரண மனிதன் இந்திரியங்கள் எனப்படும் புலன்களுக்கு அடிமையாகிச் சிக்கித் தவிப்பான். ஆனால், விவேகியோ பெரிய காட்டு யானையைப் [...]
    * வேடர் குலத்து குகனையும், பறவை குலத்து ஜடாயுவையும், வானர குலத்து சுக்ரீவனையும், அரக்கர் குலத்துவிபீஷணனையும் ஸ்ரீ ராமன் ஏற்று [...]
     * திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்வதும் ஆன்மிகப் பயிற்சிகளில் ஒன்று தான். காலம் காலமாக எத்தனையோ அருளாளர்கள் திருத்தலப் [...]
1 - 6 of 1 Pages
« First « Previous 1 Next »Last »
Advertisement
Advertisement