* மனிதன் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.* எல்லா உயிர்களிடமும் இரக்கம் கொண்ட மனிதன் கடவுளுக்கு மிகவும் நெருக்கமுள்ளவனாக இருக்கிறான்.* பிறருடைய அந்தரங்க விஷயங்களைத் தெரிந்து கொள்ள காது கொடுக்காதீர்கள். * மனிதனாக வாழ அடிப்படையானது [...]
* தன்னைப் போல பிறரை நேசிப்பவன் தெய்வநிலைக்கு உயர்வான். இதனை அருளாளர்கள் "உன்னைப்போலவே மற்றவர்களையும் நேசி,''என்று குறிப்பிடுகின்றனர். * சிறிதளவாவது தர்மம் செய்ய வேண்டும் என்று தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. விருப்பு வெறுப்பில்லாமல் செய்யும் தானத்தால் மனம் பரிசுத்தமாகும். * மரத்தின் [...]