Advertisement
    * கோபத்திலிருந்து நீங்கி உக்கிரத்தைக் கைவிட்டு விடு. பொல்லாங்கு செய்வதற்கு ஏதுவான எரிச்சல் உன் புத்திக்கு வேண்டாம்.* தேவையுள்ளவன் என்றைக்குமே மறக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.* தீயமனம் படைத்தவர்களும் மதியை மயக்கி கெடுப்பவர்களும் [...]
    * ஒவ்வொரு மனிதனும் தன் மோகங்களால் இழுக்கப்பட்டு மருளும்போதே சோதனைகளுக்கு ஆளாகின்றான்.* சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான். ஏனெனில் சோதனை முடிந்தபின் வாழ்க்கையின் கிரீடத்தைப் பெறுவான்.* சோம்பேறியே எறும்பைக் கவனி. அதன் வழிமுறையை பின்பற்றி அறிவு பெறு. அதற்கு வழிகாட்டி இல்லை. தலைவனும் இல்லை. [...]
    * வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும். * பூலோகத்தில் உள்ள பொக்கிஷங்களைச் சேர்த்துக் கிடக்க வேண்டாம். அங்கே அந்தும் தூரும் அரித்துத் [...]
    * தீயதை நல்லதென்றும், நல்லதைத் தீயதென்றும் சொல்லுபவர்களுக்குத் துயரம் தான் மிஞ்சும்.* மனிதர்களே! நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் ஏன் தீங்கு செய்து கொள்ளுகிறீர்கள்?* எவனும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.* முகத்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்யாதே. [...]
    * அழிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு. அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்துசேரும்.* பலசாலியைவிடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன்.* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் [...]
    * மனிதனின் வாழ்நாட்கள் பற்களுக்கு ஒப்பானவை. வயலில் உள்ள பூவைப் போல அவன் செழிக்கிறான். காற்று அதன் மீது வீசியதும் பூ உதிர்ந்து விடுகிறது. அது இருந்த இடத்தை இனி அது அறியாது.* சகலவிதமான மனக்கசப்பு, கோபதாபம், குரோதம், கூக்குரல், ஏச்சுபேச்சு ஆகிய துர்க்குணங்களை விட்டொழியுங்கள். * விருந்து [...]
    * உன் பொக்கிஷம் எங்கு இருக்கிறதோ அங்கு தான் உன் இருதயமும் இருக்கிறது.* அறிவாளியின் இருதயம் அவனது வலது கைப்புறம் இருக்கிறது. முட்டாளின் இருதயமோ அவனது இடது கையில் இருக்கிறது.* கடவுளே! என்னிடம் சுத்தமான இருதயத்தைச் சிருஷ்டியும். என்னுள்ளே நேரானதொரு உயிர்ப்பை புதுப்பியும்.* எல்லாவற்றிற்கும் [...]
    * உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும்.* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்தபடியால், உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும் சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள். * எந்த ராஜாவும் தன் [...]
    * வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லி கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன், இன்னும் இருளிலேயே இருக்கின்றவன் தான்.* எவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டு தன்னை பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவனுடைய பக்தி வியர்த்தமானது.* மனத்திருப்தியோடு கூடிய பக்தியே மிகுந்த [...]
    * சரீர முயற்சியின் பலன் சிறிதளவே. ஆனால், தெய்வீகத்தன்மையோ எல்லாவற்றிலும் அதிகமான பலன் தருவதாகும். இப்போதைய வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாகும்.* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.* முட்டாளுக்கு அவனது [...]
1 - 10 of 17 Pages
« First « Previous 1 2 3 4 5 6 ....  
Advertisement
Advertisement