புனித வெள்ளியை ஒட்டி பைபிள் பொன்மொழிகள் சிலவற்றைக் கேட்போம். * உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும். * உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. * ...
* உன் பொக்கிஷம் எங்கு இருக்கிறதோ, அங்கு தான் உன் இருதயமும் இருக்கிறது.* எல்லாவற்றிற்கும் மேலாக உன் இருதயத்தைக் காப்பாற்றிக் கொள். * நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான்.* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் ...
* உன் சகோதரன் உனக்கு எதிராக ஏதாவது செய்திருப்பானேயானால், நீ போய் அவன் தனித்திருக்கையில் அவனுடைய தவறைக் கண்டித்துச் சொல்.* புரிந்து கொள்பவனுக்கு ஞானம் என்பது அவன் எதிரேயே இருக்கிறது. முட்டாளின் கண்களோ உலகின் கடைசிக் கோடி வரை தேடியலையும்.* உன்னுடைய கண் தீமையானதாயிருந்தாலோ, உன் உடல் முழுதும் இருள் ...
* நிந்தனைக்காரனைக் கண்டிக்காதே. அவன் உன்னைப் பகைப்பான். அறிவுள்ளவனை கண்டித்தாலும் உன்னை நேசிப்பான்.* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்குக் கருணை கிடைக்கும்.* நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களில் நிலைத்து நிற்பீர்களாக.* இளம் பெண்கள் மன அடக்கம் பெறவும், தங்கள் கணவர்களைக் ...
* நாம் பல காரியங்களில் தவறு செய்கிறோம். ஆனால், வார்த்தையில் தவறு செய்யாதவனே பரிபூர்ணமான மனிதனாவான். அவன் தன் உடல் முழுதையும் கடிவாளத்தில் வைத்திருக்க முடியும்.* திடீர் என்று எந்த மனிதன் மீதும் கை வைத்து விடாதே. மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் தூயவனாகக் காப்பாற்றிக் கொள்.* ...
* பணம் படைத்தவன் கடவுளின் ராஜ்யத்திற்குள் நுழைவதை விட, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது அதிகச் சுலபம்.* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டுஇருப்பான்.* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும், சூழ்ச்சி ...
* சத்தியத்தைப் பற்றி அறிவுபெற்ற பிறகும் நாம் மனமறிந்து பாவம் செய்தால் அதற்குப் பாவபரிகாரமாக ஒரு பலி, காணிக்கையுமில்லை.* எளியவனைக் கருதிப் பார்ப்பவன் பாக்கியவான். தீங்கு நாளில் அவனைக் கர்த்தர் விடுவிப்பார்.*
மமதை பிடித்தவர்களையும், உள்ளூரப் பொய்களின் பக்கம் திரும்பியவர்களையும்
மதிக்காமல் ...
* நடக்க வேண்டிய வழியில் குழந்தையை பழக்கினால் வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.* ஒரு சிறு குழந்தையைப் போலக் கடவுளின் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் அதனுள் நுழைய மாட்டான்.* பொறாமையும் சச்சரவும் எங்கிருக்கிறதோ அங்கே குழப்பமும் சகலவிதத் தீச்செயல்களும் இருக்கின்றன.* அறிவாளிகளோடு ...
* காணப்படுகிறவைகள் அநித்தியமானவை. காணப்படாதவைகளோ நித்தியமானவை.* அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.* முன்போலவே, மண் மண்ணுக்குத் திரும்பி போகும். கடவுள் கொடுத்த ஆவி அவரிடமே திரும்பிப் போகும்.* அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.* நான் ...
* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அந்தப் பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.* மூடர்களின் வாயில் அகப்பட்ட நீதிமொழிகள் குடிகாரன் கையில் அகப்பட்ட ஒரு முள் போன்றது!* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பது இல்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.* ஓர் ராஜ்யம் தனக்குத் தானே உள் ...