Advertisement
    * பகைமை சண்டைகளை எழுப்பிவிடும். அன்போ, தனக்கு இழைத்த தீங்கு அனைத்தையும் மன்னித்து மறக்கும். பகை நெஞ்சம் கொண்டோர் தரும் நல்ல இறைச்சி உணவை விட, அன்புள்ளம் கொண்டவர் தரும் மரக்கறி உணவே மேல்.* நம் உடமையை எல்லாம் வாரி வழங்கினாலும், நம் உடலை சுட்டெரிப்பதற்கென்று ஒப்புவித்தாலும் நம்மிடம் அன்பு [...]
    * ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விட, தன் உணர்ச்சியை அடக்கியாள்பவனே சிறந்த மனிதன். * அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத்தனத்தில் வீணாகிவிடவேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின் மீது உங்கள் இருதயத்தை வைத்துவிட வேண்டாம்.* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. [...]
    * ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவரை உயர்வாக மதிப்பிடுங்கள். மனிதன் மதிப்பிடப்படுவது செயல்களாலேயன்றி, வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.* நல்லவரின் நாக்கு அரிய வெள்ளி; தீயவனுடைய மனமோ அற்பவிலையும் பெறாது.* மரங்களின் மூலவேர் அருகே கோடாரி வைக்கப் பட்டுள்ளது. ஆகையால், நற்கனி கொடாத ஒவ்வொரு [...]
    * தேவையுள்ளவன் என்றைக்குமே மறைக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.* இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கிவிட்டது. ஆகையால் இரவின் செயல்களை உதறிவிட்டு ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.* கோபத்திலிருந்து நீங்கி, உக்கிரத்தைக் [...]
    * அன்பு யாவருக்கும் நன்மை செய்யும். பொறாமை கொள்ளாது. தற்புகழ்ச்சி செய்யாது. இறுமாப்பு அடையாது.அன்புள்ளவருக்கு அச்சத்திற்கு இடமேயில்லை. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவாராக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது.* இளைஞர்களே! இளமையின் நாட்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனக்கவலையை [...]
    * நேர்மையாளனின் பாதை மேன்மேலும் உயர்ந்து கொண்டே போகும். தீயவர்களின் பாதையோ காரிருள் போன்றது. எதில் இடறி விழுகிறோம் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை.* தன் வழியை உணர்வதே அறிவுள்ளவனின் ஞானமாகும். ஆனால் முட்டாள்களின் புத்தியீனமோ ஏமாற்றமே.* வாக்குறுதி கொடுத்து அதைக் கொண்டு செலுத்தாமல் இருப்பதை [...]
    * உன் வாழ்நாள் பூராவும் நீ காதலிக்கும் மனைவியுடன் ஆனந்தமாக வாழ்.* கணவர்களே! மனைவி பலஹீனமான பாத்திரமாய் இருப்பதினாலே அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து அறிவிற்கேற்ப அவர்களுடன் கூடி வாழுங்கள்.* மனைவிமார் மனநிறைவு உடையவர்களாயும், புறம் கூறாதவர்களாயும், ஆசை அடக்கம் கொண்டவர்களாயும் எல்லா [...]
    * உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தலைமீது நெருப்புத் தணலைக் குவிப்பவனாவாய்.* எவன் தன் நாவை அடக்காமலும், தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டும், தன்னைப் பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவனுடைய பக்தி வியர்த்தமானது.* [...]
    பிரசித்தி பெற்ற பாடகர் சாங்க்கியுடன் அவருடைய மகன் நடந்து சென்றான். அவனுக்கு தான் அணிந்திருந்த கோட்டின் மேல் அளவில்லாத ஆசை. இரண்டு கைகளையும் கோட் பைக்குள் திணித்துக் கொண்டு பெருமையாக நடந்தான். தகப்பனார் சொன்னார், ""மகனே! மழை பெய்து ஈரமாய் இருக்கிறது. உன் கால்கள் சறுக்கலாம். என் கைகளைப் [...]
    * ஒவ்வொன்றிற்கும் ஒரு பருவம் உண்டு. வானின் கீழ் உள்ள ஒவ்வொரு நோக்கிற்கும் ஒரு காலம் உண்டு. பிறப்பதற்கு ஒரு காலமும் இறப்பதற்கு ஒரு காலமும், விதைப்பதற்கு ஒரு காலமும், விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு. அழுவதற்கு ஒரு காலமும், சிரிப்பதற்கு ஒரு காலமும் உண்டு. ஓலத்திற்கு ஒரு [...]
141 - 150 of 17 Pages
Advertisement
Advertisement