Advertisement
    * நடக்க வேண்டிய வழியில் குழந்தையை பழக்கினால் வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.* ஒரு சிறு குழந்தையைப் போலக் கடவுளின் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் அதனுள் நுழைய மாட்டான்.* அறிவாளிகளோடு நடப்பவன் அறிவாளி ஆவான். முட்டாள்களின் தோழனோ அழிந்து போவான்.* பொறாமையும், சச்சரவும் [...]
    * ஒவ்வொன்றிற்கும் ஒரு பருவம் உண்டு. வானின் கீழ் உள்ள ஒவ்வொரு நோக்கிற்கும் ஒரு காலம் உண்டு.* பிறப்பதற்கு ஒரு காலமும், இறப்பதற்கு ஒரு காலமும், விதைப்பதற்கு ஒரு காலமும், விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.* தகப்பன்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு எரிச்சலைக் கிளப்பாதீர்கள். [...]
    * நாம் இருக்கிற இடமே நமக்கு நல்லது.* எந்த நிலையில் இருந்தாலும் மனத்திருப்தியோடிருக்கக் கற்றுக் கொண்டேன்.* தாழ்த்தப்பட்டவர்கள் கூக்குரலைக் கடவுள் மறுப்பதில்லை.* தவறு செய்கிறவன், தான் செய்த தவறுக்கு உரிய பலனையே பெறுவான். * நாம் பல காரியங்களில் தவறு செய்கிறோம். ஆனால், வார்த்தையில் தவறு [...]
    * நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விடமாட்டான்.* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி [...]
    * சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.* சாந்த குணமுள்ளவர்களைக் கர்த்தர் நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.* எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம், எதை உடுத்திக் கொள்வோம் என்று சிந்திக்க [...]
    * தீமை உன்னை வெற்றி கொள்ள விடாதே. ஆனால், தீமையை நன்மையால் வெற்றி கொள்.* படுகுழி தோண்டுபவன் அதற்குள் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிக்கப்படுவான்.* தன் வீட்டையும், தன் வீட்டிலுள்ளோரையும் விசேஷமாகப் போஷிக்காத எவனும் விசுவாசத்தை உதறியவன் ஆகிறான்.* புத்திசாலியான பெண் தன் வீட்டைக் [...]
    * எந்த விஷயத்திலும் தெய்வீகமே பலனுள்ளது. இப்போதைய வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவதாகும். * தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.* மிருதுவான பதில் சினத்தை மாற்றிவிடும். புண்படுத்தும் வார்த்தைகளோ ஆத்திரத்தைத்தான் [...]
    * நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான். ஆபத்துச் சமயத்தில் உதவவே சகோதரன் பிறந்தான்.* பரமண்டலத்தில் இருக்கிற உங்கள் பிதா, உத்தமராயிருக்கிறது போல, நீங்களும் உத்தமராயிருங்கள்.* தாழ்ந்த நிலையிலுள்ள சகோதரன் தன் உணர்வை நினைத்து ஆனந்தமடைவானாக.* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் [...]
    * தந்தையின் புத்திமதியைக் கேள். தாயின் நியதியைப் புறக்கணிக்காதே.* பெண் இல்லாமல் மனிதன் இல்லை. மனிதன் இல்லாமல் பெண்ணும் இல்லை.* மாபெரும் செல்வத்தை விட நல்லபெயர் சிறந்தது.* எளியவனைக் கருதிப் பார்ப்பவன் பாக்கியவான். தீங்குநாளில் அவனைக் கர்த்தர் விடுவிப்பார்.* என் வில்லை நான் நம்புவதில்லை. என் [...]
    * நாம் இந்த உலகத்திற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை. இந்த உலகில்இருந்து ஒன்றையும் கொண்டு போகப் போவதுமில்லை.* கபடு செய்கிறவர் என் வீட்டினுள்ளே இருப்பதில்லை. பொய் சொல்கிறவர் என் கண் முன் நிலைப்பதில்லை.* சொந்த நாட்டையும், வீட்டையும் தவிர வேறிடத்தில் மகிமையடையாத தீர்க்கதரிசி இல்லை. * தந்தையை [...]
11 - 20 of 17 Pages
Advertisement
Advertisement