Advertisement
    * ஒவ்வொருவரும் தங்களை விட, மற்றவரை உயர்வாக மதிப்பிடுங்கள்.* பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல் அடையாதே. நியாயக்கேடு செய்கிறவர் மீது பொறாமை கொள்ளாதே. ஏனெனில், அவர்கள் புல்லைப் போல வெகு சீக்கிரத்தில் அறுப்புண்டு, பசும்பூண்டைப் போல வாடிப்போய் விடுவார்கள்.* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலவீன [...]
    * திடீர் என்று எந்த மனிதன் மீதும் கை வைத்து விடாதே. மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் தூயவனாகக் காப்பாற்றிக் கொள். * எவரும் பின் தொடரும் முன்பே தீயவர்கள் பறந்தோடுகிறார்கள். ஆனால் நேர்மையாளர்களோ இளஞ்சிங்கம் போல துணிச்சல் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.* முகத்தோற்றத்தைக் [...]
    * கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்சமாட்டேன் என்று தைரியமாகச் சொல்லலாமே! * மனிதனின் மனதிலிருந்து வெளி வருபவைகளே அவனை அசுத்தபடுத்துகின்றன. ஏனெனில், அவனுடைய இருதயத்துக்குள்ளிருந்து புறப்பட்டு வருவதெல்லாம் கெட்ட எண்ணங்கள். * கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் [...]
    * என் அகத்தைச் சுத்தமாக்கினேன். என் தீவினையிலிருந்து தூய்மையானேன் என்று எவன் தான் சொல்ல முடியும்!* அகத்தூய்மையுடையோருக்கு எல்லாமே தூய்மை. * அகத்தூய்மையை விரும்புபவனை, அவனுடைய உதடுகளின் நளினத்திற்காக அரசனும் அவனுடைய தோழனாவான்.* அழிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு. [...]
    * உயிர் இல்லாத உடல் செத்ததாயிருப்பது போலவே, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததாகும்.* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.* மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதை விடக் கர்த்தரிடம் நம்பிக்கை வைத்திருப்பதே மேலானது.* எல்லாவற்றையும் பரிசோதித்துப் [...]
    * உன் சகோதரன் உனக்கெதிராக மீறி நடந்தால் கண்டிக்கலாம். ஆனால், மனம் வருந்துவானேயானால், அவனை மன்னித்து விடு.* நீங்கள் மனிதர்களின் குற்றங்களை மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்கள் குற்றங்களை மன்னிப்பார்.* ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு சிறந்தது. உயிர்ப்பில் மமதையை விட, உயிர்ப்பில் பொறுமை [...]
    * நீதிமானுக்குக் கடவுளின் வேதம் அவனது இருதயத்திற்குள் இருக்கிறது. அவனுடைய நடைகளில் எதுவும் தவறுவதில்லை.* தீமை உன்னை வெற்றி கொள்ள விடாதே. ஆனால், தீமையை நன்மையால் வெற்றி கொள்.* படுகுழி தோண்டுபவன் அதற்குள் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிக்கப்படுவான்.* புத்திசாலியான பெண் தன் வீட்டைக் [...]
    * அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத்தனத்தில் வீணாகிவிட வேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின் மீது உங்கள் இருதயத்தை வைத்து விட வேண்டாம்.* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர். சங்கட வேளைகளிலும் அவரே அடைக்கலமானவர்.* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் [...]
    * நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அந்தப்பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.* மூடர்களின் வாயில் அகப்பட்ட நீதிமொழிகள் குடிகாரன் கையில் அகப்பட்ட ஒரு முள்போன்றது.* "என் அகத்தைச் சுத்தமாக்கினேன், என் தீவினையிலிருந்து தூய்மையானேன்' என்று எவன் தான் சொல்ல முடியும்?* அறிவுக்கு முன்னால் [...]
    * முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ [...]
21 - 30 of 17 Pages
Advertisement
Advertisement