Advertisement
    * அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத்தனத்தில் வீணாகிவிட வேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின் மீது உங்கள் இருதயத்தை வைத்து விட வேண்டாம்.* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர். சங்கட வேளைகளிலும் அவரே அடைக்கலமானவர்.* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் [...]
    * நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அந்தப்பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.* மூடர்களின் வாயில் அகப்பட்ட நீதிமொழிகள் குடிகாரன் கையில் அகப்பட்ட ஒரு முள்போன்றது.* "என் அகத்தைச் சுத்தமாக்கினேன், என் தீவினையிலிருந்து தூய்மையானேன்' என்று எவன் தான் சொல்ல முடியும்?* அறிவுக்கு முன்னால் [...]
    * முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவன் தலையையோ வாழ்த்தும்.* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ [...]
    * உங்கள் உயிர் பிழைக்க எதை உண்போம் என்றும், உங்கள் உடலை மூட எதை உடுத்திக் கொள்வோம் என்றும் ஏக்கமாய் இருக்கிறீர்கள். உணவை விட உயிரும், உடையை விட உடலும் மேன்மையானதல்லவா?* சிறு குழந்தைபோல் எவர் தன்னைப் பணிவாகத் தாழ்த்திக் கொள்கிறாரோ, அவரே பரலோகத்தில் தலைசிறந்தவராய் இருப்பார்.* கவலைப்படுவதன் [...]
    * ஞானமே பிரதானமான பொருள். ஆகவே ஞானத்தைத் தேடிக் கொள். தேடியதையெல்லாம் கொண்டு அறிவு பெறு.* தகப்பன்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு எரிச்சலைக் கிளப்பாதீர்கள். இல்லையெனில் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.* பிறப்பதற்கு ஒருகாலமும், இறப்பதற்கு ஒரு காலமும், விதைப்பதற்கு ஒரு காலமும் விதைத்தலின் [...]
    * கற்புள்ள பெண்மணி புருஷனுக்குக் கிரீடம். ஆனால், அவமானத்தை உண்டாக்குபவள் அவனுக்கு எலும்புருக்கி நோய் போலாகும்.* இளம் பெண்கள் மன அடக்கம் பெறவும், தங்கள் கணவர்களைக் காதலிக்கவும், குழந்தைகளை நேசிக்கவும் வேண்டும்.* ஒவ்வொருவனும் காது கொடுத்துக் கேட்பதில் துரிதமாகவும், பேசுவதில் மெதுவாகவும், [...]
    * மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது. * பெண் இல்லாமல் மனிதன் இல்லை. மனிதன் இல்லாமல் பெண்ணும் இல்லை.* நாமெல்லாம் கரடிகளைப் போல உறுமுகிறோம். புறாக்களைப் போல வேதனைகரமாகப் புலம்புகிறோம்.* தந்தையின் புத்திமதியைக் கேள். தாயின் நியதியைப் புறக்கணிக்காதே.* எல்லாருமே உங்களைப் புகழ்ந்து [...]
    * இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மை ஆக்குகிறான்.* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை.* நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். தீயவன் தீய [...]
    * அழிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு. அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வந்துசேரும்.* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையாளனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.* பலசாலியைவிடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். [...]
    * நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது.* உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ளுகிறவன், உங்கள் வஸ்திரத்தையும் எடுத்துக் கொள்ள தடை பண்ணாதீர்கள்.* மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். அப்போது நீங்களும் குற்றவாளிகளென்று [...]
31 - 40 of 17 Pages
Advertisement
Advertisement