Advertisement
    * மவுனாமயிருந்தால் முட்டாள் கூட அறிவாளி என மதிக்கப்படுவான். வாயை மூடிக் கொண்டிருப்பவனே புத்திசாலியென போற்றப்படுவான்.* உன்னை உயர்த்திக் கொள்வதில் ஏதாவது நீ மூடத்தனமாகச் செய்து இருந்தால், அல்லது தீங்கைப் பற்றி எண்ணமிட்டிருந்தால் உன் வாயை மூடிக் கொண்டிரு.* கொழுத்த எருதுக்கறியை பகை@யாடு [...]
    * ஒவ்வொன்றிற்கும் ஒரு பருவம் உண்டு. வானின் கீழ் உள்ள ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒரு காலம் உண்டு. பிறப்பதற்கு ஒரு காலமும் இறப்பதற்கு ஒரு காலமும் விதைப்பதற்கு ஒரு காலமும் விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.* தகப்பன்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு எரிச்சலை கிளப்பாதீர்கள். [...]
    * அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வமக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.* என் வார்த்தைக்குச் செவி சாய்ப்பவன் எவனோ, அவன் பத்திரமாய் வாழ்வான். தீமையைப் பற்றிய பயமின்றி அமைதியாக இருப்பான்.* அயலவனை மதிப்பவன் பாவம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ [...]
    * கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனை கொடுக்கவில்லை. சக்தியும் அன்பும் மனஅமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாள்பவனே சிறந்தவன்.* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு [...]
    * அகத்தூய்மை உடையோர்க்கு எல்லாமே தூய்மை. கெட்டழிந்தவர்களுக்கும், நம்பாதவர்களுக்குமோ எதுவுமே தூய்மை இல்லை. அவர்களுடைய அறிவும் மனசாட்சியும் கறை படிந்திருக்கிறது.* அகத்தூய்மையை விரும்புபவனை அவனுடைய உதடுகளின் நளினத்திற்காக அரசனும் அவனுடைய தோழன் ஆவான்.* அக்கிரமக்காரர்கள் எதிர்பார்ப்பது [...]
    * அசட்டுத்தனமான வீண் கேள்விகளைத் தவிர்த்துவிடு. அவை சச்சரவுகளையே பிறப்பிக்கின்றன.* சாந்த குணமுள்ளவர்களைக் கடவுள் நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்; நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.* [...]
    * கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.* கடவுளே உங்களுக்குள் செயலாற்றுகிறார். அவரே தமது திருவுளப்படி நீங்கள் செயற்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்துவிட [...]
    * நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.* வாழ்க்கையில் மனிதனிடம் அந்தரங்க நம்பிக்கை வைப்பதைவிடக் கடவுளிடம் நம்பிக்கை வைத்திருப்பதே நல்லது.* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் [...]
    * வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசு சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.* சாந்த குணமுள்ளவர்களை கடவுள் நியாயத்திலே நடத்தி சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.* நான் சத்தியத்திற்குச் சாட்சியாகவே பிறந்தேன்; அதற்காகவே இந்த உலகிற்கு வந்தேன். [...]
    * இயேசுகிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் முகங்குப்புற விழுந்து பிதாவை நோக்கி ஜெபித்தார். மனுக்குலத்தின் இரட்சிப்பின் திட்டத்தை தம்முடைய மரணத்தினாலே நிறைவேற்ற வந்தவர்,""இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்,'' என்று ஜெபித்தார். அந்த ஜெபம் கேட்கப்படவில்லை. ஆகவே, [...]
51 - 60 of 17 Pages
Advertisement
Advertisement