* பெரியோர்களுக்கு கண்ணியம் கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.* எவர் மரணித்துவிட்ட குழந்தையின் தாயிடம் சென்று ஆறுதல் கூறுகிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் போர்வையை போர்த்தப்படும்.* தன்னுடைய வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவனும், எல்லாச் செயல்களிலும் [...]
* பொருளுக்காக மட்டும் நீங்கள் பேராசை கொண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அது பாவகாரியங்களை செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கும். * நெருங்கிய உறவில் திருமணம் செய்யாதீர்கள். ஏனென்றால் பிறக்கும் குழந்தை குறையுள்ளதாக இருக்கும்.* குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே இறையருளை அள்ளித் [...]
* மக்களைத் தன்பக்கம் இழுப்பதற்காக ஒருவன் கல்வி கற்பானாயின் அவனை அல்லாஹ் நரகத்தில் நுழைய செய்வான்.* ஒருவன் கல்வியைத் தேடி அந்தப் பாதையில் நடந்தால் அந்தப் பாதையை அல்லாஹ் சொர்க்கப் பாதையாக ஆக்குகிறான்.* கற்ற கல்வியைப் பற்றி ஒருவரிடம் வினவப்பட்டும், அவன் கூறாமல் அதை மறைப்பானாயின் மறுமையில் [...]
* எவன், ஒருவனின் மானத்தை வெளிப்படுத்துகிறானோ, அவனுடைய மானத்தை அல்லாஹ் வெளிப்படுத்துகின்றான். * எவன் ஒருவனைக் காட்டிக் கொடுக்கிறானோ, அவனை இறைவன் காட்டிக் கொடுக்கின்றான்.* யாரின் முகத்திலும் கையால் அறையாதீர்கள். முகத்தை அல்லாஹ் தனது கையால் படைத்து இருக்கின்றான்.* தொழுகையை அதன் நேரத்தில் [...]
* பிறரை நன்மை செய்யத் தூண்டுங்கள். அதிலும் உங்களுக்கு நன்மை உண்டு. பிறர் செய்யும் தீமையை விட்டு தடை செய்யுங்கள். அதிலும் உங்களுக்கு நன்மை உண்டு.* தந்தையின் உடன்பிறப்பு சிறிய தந்தை, தாயின் உடன்பிறப்பு சிறிய தாய் இருவரும் தாய், தந்தைக்கு நிகரானவராகும்.* குறையாக இருந்தாலும் தொடர்ந்து [...]
* மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். * உன் வாயிலாக, இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.* எவர் [...]
* உண்மை விசுவாசியான ஒரு ஏழை அடியான் மீது இறைவன் நேசம் காட்டுகிறான்.* திண்ணமாக ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு திறவுகோல் இருக்கிறது. ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவுகோலாகும்.* யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள். அது காய்ந்து போன குழம்பாக இருந்தாலும் சரியே.* பெருமைக்காக ஆடை அணிகின்றவருக்கு [...]
* எவன் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த மாட்டான்.* உங்களின் பாவங்களே நோயாகும். அவைகளுக்குரிய மருந்து பாவ மன்னிப்பாகும்.* மதுவைக் கொண்டு மருத்துவம் செய்யாதீர். நிச்சயமாக அது மருந்து அல்ல! நோயாகும்.* மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால், [...]
* பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில் தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.* உன் தந்தையின் உறவை பாதுகாத்துக் கொள். அதை முறித்து விடாதே. முறித்துக் கொண்டால் உன்னுள் இருக்கும் ஒளியை அல்லாஹ் போக்கி விடுவான்.* உங்களுடைய தந்தைக்கு நீங்கள் நன்றி [...]
* ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால், அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட நல்லெண்ணத்தின் காரணமே.* ஒருவர் கஞ்சத்தனம் செய்கிறார் என்றால் அவர் அல்லாஹ்வின் மீது கொண்ட தவறான எண்ணத்தின் காரணமேயாகும்.* வாழ்நாளெல்லாம் கஞ்சனாக இருந்து விட்டு மரணவேளையில் கொடை வள்ளலாக மாறும் மனிதனைப் பார்த்து இறைவன் கோபம் [...]