Advertisement
    * பிறப்பில் அனைவரும் தூய்மையானவர் களே! ஒருவர் செய்யும் பாவமே அவரைக் களங்கப்படுத்துகிறது. அக்களங்கத்தை அவரே போக்க வேண்டும்.* எவரெவர் எதைச் சம்பாதிக்கிறார்களோ அதற்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். மேலும், ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன்6:164)* மனிதனுக்கு, தான் முயற்சி [...]
     நபித்தோழர்: இறைத்தூதரே! தானத்தில் சிறந்தது எது?  நபிகள் நாயகம்(ஸல்): தேவை யுடையோருக்கு வழங்குவதே சிறந்த தானம் ஆகும். உறவினர்களுக்கு வழங்குவதிலிருந்து தானத்தை துவக்குங்கள். ஏழைகளுக்கு தானம் வழங்கினால் ஒரு நன்மை கிட்டும். உறவினர்களுக்கு தானம் வழங்கினால் இரண்டு நன்மைகள் கிட்டும். ஒன்று [...]
    * ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது(அப்பெண்கள்) இறைவனின் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின்(கணவனின்) உரிமைகளைப் பேணுவார்கள்.* நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்: இறைவனை நினைவுகூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம், [...]
    இறைவன் கூறுகின்றான்:* ""வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாம் தாம் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்; உங்களுக்கும் உணவளிக்கிறோம். உண்மையில் அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.''திருக்குர்ஆன்(17:31)நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:* ""ஒருவன் தன் பெண் [...]
    * இறைவன் கூறுகின்றான்: பெற்றோர் நலன் பேண வேண்டும் என்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (எனவே) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து.* [...]
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:* இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பை சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில், திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. திருமணப் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர், இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் [...]
     மலர்ந்த முகத்துடன் இருப்பீராக! மலர்ந்த முகத்தவரை அல்லாஹ் நேசிக்கின்றான்.* பேருக்கும் புகழுக்கும் அடிமையாகாத இறையச்சமுள்ள செல்வந்தரான அடியானை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.* எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ, அவருடைய அடுத்த வீட்டாரை இவருக்கு பிரியமுள்ளவராக ஆக்குவான்.* [...]
    நபிகள் நாயகம்(ஸல்) மொழிந்தார்கள்: * ""படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்திற்கு உரியவர்'' (நூல்: பைஹகி)* மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான்.(நூல்: திர்மிதி)* நபிகள் நாயகம்(ஸல்): நீங்கள் அன்பு [...]
    * (இந்நயவஞ்சகர்கள்) இறைவனையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரே அன்றி வேறில்லை; எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோயிருக்கிறது.(திருக்குர்ஆன்2:9) * ""பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்'' என [...]
    * உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும் பின்னர் நீங்கள்(பூமியில்) பரவிச் செல்லும் மனிதர்களாக இருக்கின்றீர்கள் என்பதும் இறைவனின் சான்றுகளில் ஒன்றாகும். * மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி [...]
131 - 140 of 16 Pages
Advertisement
Advertisement