Advertisement
    * சன்மார்க்க கல்வியைக் கற்பது ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண் மீதும் கட்டாயக் கடமை.* மனிதன் கல்விக்காகச் செய்கின்ற தர்மம் அவன் மரணித்த பிறகும் நன்மை பொழியும்.* எந்த ஒரு அடியானை இறைவன் இழிவுபடுத்த விரும்புகின்றானோ, அவனை மார்க்க கல்வியை கற்றுக் கொள்வதை விட்டும் நீக்கி விடுகின்றான்.* கற்றுக் [...]
    * போதுமென்ற மனப்பான்மை உள்ளவனாக இரு. மக்களில் நீயே நன்றியுள்ளவன்.* மனத்தை அடக்கியாண்டு மறுமைக்கு பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி.* மனம் போன போக்கில் நடந்து கொண்டு இறைவன் அருளை எதிர்பார்ப்பவன் முட்டாள்.* ஒரு காரியத்தை நீர் செய்ய விரும்பினால், அதன் முடிவை எண்ணிப்பாரும். உம் சிந்தனையில் [...]
    * பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.* எவர் ஒருவர் துன்பத்திற்கு ஆளானவரை நெருங்கி ஆறுதல் மனமிரங்கி கூறுகிறாரோ, அவருக்கு துன்பத்திற்கு ஆளானவருடைய நன்மைக்குச் சமமான நன்மை கிடைக்கும். * [...]
    * விருந்தினர் வீட்டில் நுழைந்தால், மனங்கோணாமல் மகிழ்ச்சி அடையுங்கள். ஏனென்றால் அவர்களுடைய உணவை அவர்களே கொண்டு வருகிறார்கள். * பெருமைக்காக ஆடை அணிகின்றவருக்கு வாழ்வில் வறுமை உண்டாகும்.* எல்லோரும் ஒன்று கூடி உண்ணுங்கள். பிரிந்து விடாதீர்கள். ஒன்றுகூடி இருப்பதில் தான் "பரகத்' இருக்கிறது.* [...]
    * குணம் கெட்ட ஆயிரம் ஆண்களை விட நற்குணம் கொண்ட ஒரு பெண்ணே சிறந்தவள்.* அநியாயம், அக்கிரமம் செய்பவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.* தர்மம் செய்வதில் துன்பம் நேர்வதுண்டு. அது அல்லாஹ்வின் கருணைக்கு அறிகுறியாகும்.* தர்மம் செய்வதில் பத்து நன்மை தான் கிடைக்கும். ஆனால் கடன் கொடுப்பதால் [...]
    * குடும்பத்தினரைக் காப்பாற்ற பிச்சை எடுக்காமல் உழைத்துப் பொருள் சம்பாதிப்பவர் ஒளிப்பிரகாசம் நிறைந்த முகத்துடன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார்.* எவரேனும் ஒருவர் சத்தியம் செய்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும்.* பாவங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக [...]
    * கற்றுக் கொடுப்பவரும், கற்றுக் கொள்பவரும் நேர்வழியில் இருக்கின்றனர். இந்த நிலை அற்றவர்களிடம் எந்த நல்வழியுமில்லை.* அல்லாஹ்வின் சேவைக்கல்லாமல் உலக வாழ்வின் நோக்கத்திற்காக கல்வி கற்பவன் நரகத்தை இருப்பிடமாகக் கொள்ளட்டும்.* மனிதன் கல்விக்காக செய்கின்ற தர்மம் அவன் மரணித்த பிறகும் நன்மை [...]
    * பணிவுடன் பழகாதவனும், நாணத்தகும் செயல்களில் இருந்து விலகிக் கொள்ளாதவனும் உண்மையான மனிதனாக மாட்டான்.* மக்களிடம் அன்பாக இருங்கள். கடுமையாக இராதீர்கள். மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் என் அன்பிற்குரியவன் அல்லன்.* பேராசை வறுமையைக் குறிக்கின்றது. அவாவின்மை செல்வத்தைக் குறிக்கின்றது.* [...]
    * பிறப்பிலிருந்து இறப்பு வரையில் நல்லறிவை நாடிச் செல்லுங்கள். * அறிவைத் தேடி அடைந்தவர்கள் இரு பரிசுகளைப் பெறுகின்றார்கள். ஒன்று அறிவை நாடியதற்காக; மற்றொன்று அதை அடைந்ததற்காக.* நண்பர்களுக்கும், அறிமுகமில்லாதவர்களுக்கும் ஸலாம் சொல்லுங்கள். * உங்கள் செயல்கள் உங்களிடமே திருப்பி அனுப்பப்படும். [...]
    * கெட்ட மனிதர்களில் இரட்டை முகம் படைத்தவர்களை நீங்கள் காணுவீர்கள். அவர்கள் சிலரிடம் ஒரு முகத்துடன் செல்வார்கள். வேறு சிலரிடம் மற்றொரு முகத்துடன் செல்வார்கள்.* இளமை ஆட்டங்களில் மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். இளமைப்பருவம் ஷைத்தான் வேட்டையாடும் தலமாகும்.* அக்கிரமம் செய்கிறவன் [...]
11 - 20 of 16 Pages
Advertisement
Advertisement