Advertisement
    * ஒரு மனிதன் செய்யும் பாவத்தின் மூலம் அவனுடைய உணவு தடுக்கப்படுகின்றது.* உங்கள் உறவினருடன் சேர்ந்து வாழுங்கள். * உங்களின் சகோதரர்களுக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவியாளராகி விடாதீர்கள்.* வளர்க்கப்படும் நகங்களில் ஷைத்தான் உட்கார்ந்து கொள்கிறான். எனவே, நகங்களை வெட்டிக் கொள்ளுங்கள்.* தனது கணவனை [...]
    * ஒருவன் தன் குழந்தைகளின் உதவிக்கோ அல்லது தனது வயோதிக பெற்றோருக்கு உதவி செய்யவோ வெளியே புறப்படுவானாயின், அவன் அல்லாஹ்வின் பாதையில் செல்கின்றான்.* இருவருக்கிடையில் ஒருவர் சமாதானம் செய்து வைப்பது அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் தருமமாகும்.* உங்களுடைய குற்றங்குறைகளைப் போக்கிக் கொள்ளாத [...]
    * உணவு வைக்கப்பட்டால் உங்களின் செருப்புகளை கழற்றிவிடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும்.* நீங்கள் இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி இருப்பதால் விரைவில் உங்களுக்கு முதுமை தட்டிவிடும்.* வீண் செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள். முடிந்தவரை தருமமும் [...]
    * எவர் அதிகமாக வீண்பேச்சுக்கள் பேசுகிறாரோ அவர் ஏழ்மை நிலையை அடைவார்.* உன் நாவைப் பேணிக்கொள்! நீ செய்த பாவங்களை எண்ணி எண்ணி கண்ணீர் சிந்து!* எனக்குப் பின் நான் பயப்படுவதெல்லாம் திறமை மிக்க நாவு படைத்த நயவஞ்சகரைப் பற்றியதே!* பேசுவது வெள்ளி என்றால் பேசாமல் மவுனம் கொள்வது தங்கமாகும்.* கெட்ட [...]
    * மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை நிறைந்திருக்கின்றது. இரு ஓடைகள் நிறைய பொருள் கிடைத்தாலும் அவன் மனம் திருப்தி அடையாது. * பேராசையை விட்டும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். பாவங்களைச் செய்வதற்குத் தூண்டுகோலாக இருப்பது பேராசையே.* செல்வந்தனாக வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள். அது உங்களை [...]
    * பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக ஆகிவிடுகின்றன. * பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.* எவனுடைய தீங்கான செயலுக்கு பயந்து மக்கள் அவனுக்கு மரியாதை கொடுக்கின்றார்களோ அவர்களே மக்களில் மகாகெட்டவர்கள்.* [...]
    * நிச்சயமாக ஒவ்வொரு மார்க்கத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. இஸ்லாத்தின் குணம் வெட்கப்படுவதாகும்.* எவர் ஒருவர் இறைவனிடத்தில் (தேவையானதை) கேட்கவில்லையோ அவர்மீது இறைவன் கோபம் அடைகின்றான்.* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது.* நற்செயல்களைத் தவிர வேறு எந்தச் [...]
    * எவர் தமக்கு கடன் கொடுத்தவரை திருப்தியோடு அனுப்பி வைக்கின் றாரோ, அவருக்காக தரையில் உள்ள எல்லா பிராணிகளும் பாவமன்னிப்பு கோருகின்றன.* கடன்பட்ட ஏழைக்கு அவகாசம் அல்லது கடனை நீக்கி விடுபவர்க்கு, மறுமையில் அல்லாஹ் தனது சிம்மாசனத்தின் நிழலில் இடம் தருவான்.* உங்களில் எவரேனும் யாருக்காவது கடன் [...]
    * பெரும்பாவியை குறித்து புறம் பேசுவது குற்றமாகாது. தான் மறைவாக செய்கின்ற பாவங்களை வெளியில் சொல்பவனைக் குறித்துப் புறம் பேசுவது குற்றமாகாது.* மனைவியைத் திருப்திப்படுத்துவதற்காகப் பொய் சொல்லுங்கள். போர்க்களத்தில் எதிரியை (தந்திரத்தால்) வெல்வதற்காகப் பொய் சொல்லுங்கள்.* அல்லாஹ்வுக்கு மிக [...]
    * ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால் வீண்பழி சுமத்தினால் விளைகின்ற பாவம் யார் அந்தச் செயலை முதலாவதாக தொடங்கினாரோ அவரையே சேரும்.* ஒருவர் தனது குடும்பத்தை அழகுபடுத்தினால் அவருக்கு சொர்க்கத்தில் மேல்பகுதியில்(உயரத்தில்) ஒரு இல்லம் கட்டித் தரப்படும்.* இறைவனிடம் மிகவும் கோபத்திற்குரியவர்கள் [...]
21 - 30 of 16 Pages
Advertisement
Advertisement