* ஒருவரை ஒருவர் நிந்தனை செய்தால் வீண்பழி சுமத்தினால் விளைகின்ற பாவம் யார் அந்தச் செயலை முதலாவதாக தொடங்கினாரோ அவரையே சேரும்.* ஒருவர் தனது குடும்பத்தை அழகுபடுத்தினால் அவருக்கு சொர்க்கத்தில் மேல்பகுதியில்(உயரத்தில்) ஒரு இல்லம் கட்டித் தரப்படும்.* இறைவனிடம் மிகவும் கோபத்திற்குரியவர்கள் [...]
* விருந்தில் எல்லோரும் உண்டு முடிவடைவதற்குள், உணவில் இருந்து கையை எடுத்து விடாதீர்கள்.* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு, நீங்கள் உண்பதையே கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே உடுத்தச் செய்யுங்கள்.* முதியோருக்கு மரியாதை செலுத்துதல் இறைவனுக்கு மரியாதை செலுத்துவதாகும்.* மறதி என்பது அறிவின் [...]
* நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர். ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொள்ளாதீர். * பொறாமை மனிதனுடைய நன்மைகளை அழித்து விடுகிறது.* வசதி இல்லாத ஒருவன் மனம் நொந்தவனாக உங்களிடம் ஏதாவது கேட்டால் அவனை விரட்டாதீர்கள். கொஞ்சமேனும் கொடுங்கள். * ஒருவர் தர்மம் செய்கிறாரென்றால் அவர் அல்லாஹ்வின் மீது [...]
* பெற்றோரின் பிரியத்தில் தான் அல்லாஹ்வின் பிரியமும் இருக்கிறது. பெற்றோரின் கோபத்தில்தான் அல்லாஹ்வின் கோபமும் இருக்கிறது.* உங்களுடைய தந்தைக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள். உங்கள் மகன் உங்களுக்கு நன்றி செலுத்துவான்.* வயது வந்த பெற்றோரில் தாய் தந்தை இருவரில் ஒருவர் இருந்து அவருக்கு பிள்ளைகள் [...]
* அநியாயமான வாதங்களுக்கு துணை இருப்பவர் இறைவனின் கோபத்திற்கு ஆளாவார். * தனது வயது அதிகரிக்க அதிகரிக்க நற்செயல்களை அதிகரிக்கச் செய்பவரே உங்களில் சிறந்தவர்.* நீ நல்லவன் என்று உன் பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீ நல்லவனே!* தகுதியுள்ள திறமையுள்ள ஒருவர் இருக்க தகுதியற்ற ஒருவரை [...]
* பெரியோர்களுக்கு கண்ணியம் கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.* பெண் குழந்தையை விட, ஆண் குழந்தைக்கு முதன்மை அந்தஸ்து கொடுக்காமல் இருக்கும் ஒருவரை நிச்சயம் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைய வைப்பான்.* தன்னுடைய வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவனும் எல்லாச் [...]
* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு நீங்கள் உண்பதையே கொடுங்கள். நீங்கள் உடுத்துவதையே அவர்களையும் உடுத்தச் செய்யுங்கள். நீங்கள் மகிழும்படி நடக்காத ஊழியர்களை விலக்கி விடுங்கள். அவர்களைத் துன்புறுத்த வேண்டாம்.* வேலைக்காரன் உங்களுக்கு உணவு கொண்டு வந்தால் நீங்கள் உணவு உண்ண அமரும் போது, [...]