Advertisement
    * வாங்கும்போதும், விற்கும்போதும் சாந்தகுணத்தைக் கடைபிடிப்போர் மீது இறைவனின் கருணை உண்டாகட்டும்.* குடும்பத்தைக் காப்பாற்ற உழைத்துப் பொருள் சம்பாதிப்பவர்கள் மறுமையில் ஒளி நிறைந்த முகத்துடன் விளங்குவார்கள்.* பாவங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக இருப்பது பேராசையே. பேராசையை விட்டும் உங்களைப் [...]
    * மனதை அடக்கியாண்டு மறுமைக்குப் பயன்படும் பணிகளைச் செய்பவனே அறிவாளி. மனம் போன போக்கில் நடந்து, இறைவன் அருளை எதிர்பார்ப்பவன் முட்டாள்.* நாவு நேர்மையாக இருக்குமானால், இதயம் நேர்மையான வழியில் செல்ல வேண்டும். நேர்மையற்றதாக இருக்குமானால் இதயம் நேர்மையான வழியில் செல்ல முடியாது.* ஒரு காரியத்தை [...]
    * மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள்.* மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். * உப்பை நீர் கரைப்பது போன்று நற்குணம் உங்கள் பாவங்களை கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்து விடுவது போன்று துர்க்குணம் [...]
    * படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறைநேசத்திற்கு உரியவர்.* நீங்கள் அன்பு செலுத்தாதவரை இறைநம்பிக்கையாளராக முடியாது. அன்பு என்பது உங்கள் உறவினர் மீது மட்டும் செலுத்தப்படுவது அல்ல. அன்பு அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.* இறைநம்பிக்கையாளன் நேசத்தின் [...]
    * நோன்பு ஒரு கேடயம். அதைக் கொண்டு ஒருவர் நம்மைத் தற்காத்து கொள்ள முடியும்.* பசித்தவர்களுக்கு உணவு கொடுங்கள். நோயாளிகளைப் போய்ப் பாருங்கள். * உங்களைப் பற்றியல்லாதவற்றை விட்டுவிட்டு உங்களுக்குத் தொடர்புள்ளவற்றையே நீங்கள் கவனியுங்கள்.* ஆயுள் அதிகரிக்க அதிகரிக்க தான் செய்யும் நற்செயல்களையும் [...]
    * விருந்தில் எல்லோரும் உண்டு முடிவடைவதற்குள், உணவில் இருந்து கையை எடுத்து விடாதீர்கள்.* உங்கள் சொற்படி நடக்கும் ஊழியர்களுக்கு நீங்கள் உண்பதையே கொடுங்கள். * முதியோருக்கு மரியாதை செலுத்துதல் இறைவனுக்கு மரியாதை செலுத்துவதாகும்.* ஒருவன் தன் அதிகாரத்தின் கீழ் இருக்கும்போது அவனை மன்னித்து [...]
    * உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்.* உங்களை விட செல்வத்திலும், அழகிலும் சிறந்தவர்களைக் காணும்போது, அவற்றில் உங்களை விடத் தாழ்ந்தவர்களையும் எண்ணிப் பாருங்கள்.* உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.* உங்கள் செயல்கள் உங்களிடமே திருப்பி [...]
    * அண்டை வீட்டார் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்டு களித்துஇருப்பவன் உண்மையான மனிதனாக மாட்டான்.* மக்களிடம் அன்பாக இருங்கள். கடுமையாக இராதீர்கள். அவர்களுக்கு ஊக்கம் அளியுங்கள். * சிறு குழந்தைகளிடம் அன்பு காட்டாதவனும், மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் என் அன்பிற்குரியவன் [...]
    நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:* மனிதனுக்கு வயது ஆக ஆக அவனிடத்தில் இருவிஷயங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.பொருளின் மீது பேராசை, வயதின் மீது பேராசை.* செல்வவளம் என்பது அதிக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.* இருவிஷயங்கள் [...]
    * இறைவன் கூறுகின்றான்: வறுமை மற்றும் துன்பங்களின் போதும், சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்கள் புண்ணியவான்கள் ஆவர்.* (நபியே) இம்மக்கள் எவற்றையெல்லாம் (உமக்கு எதிராக) புனைந்துரைக்கின்றார்களோ, அவற்றின் மீது பொறுமை கொள்வீராக! [...]
41 - 50 of 16 Pages
Advertisement
Advertisement