* உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்.* உங்களை விட செல்வத்திலும், அழகிலும் சிறந்தவர்களைக் காணும்போது, அவற்றில் உங்களை விடத் தாழ்ந்தவர்களையும் எண்ணிப் பாருங்கள்.* உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.* உங்கள் செயல்கள் உங்களிடமே திருப்பி [...]
* அண்டை வீட்டார் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்டு களித்துஇருப்பவன் உண்மையான மனிதனாக மாட்டான்.* மக்களிடம் அன்பாக இருங்கள். கடுமையாக இராதீர்கள். அவர்களுக்கு ஊக்கம் அளியுங்கள். * சிறு குழந்தைகளிடம் அன்பு காட்டாதவனும், மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் என் அன்பிற்குரியவன் [...]
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:* மனிதனுக்கு வயது ஆக ஆக அவனிடத்தில் இருவிஷயங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.பொருளின் மீது பேராசை, வயதின் மீது பேராசை.* செல்வவளம் என்பது அதிக செல்வத்தைப் பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வமாகும்.* இருவிஷயங்கள் [...]
* இறைவன் கூறுகின்றான்: வறுமை மற்றும் துன்பங்களின் போதும், சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்கள் புண்ணியவான்கள் ஆவர்.* (நபியே) இம்மக்கள் எவற்றையெல்லாம் (உமக்கு எதிராக) புனைந்துரைக்கின்றார்களோ, அவற்றின் மீது பொறுமை கொள்வீராக! [...]
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:* பணியாட்களின் சக்திக்கு மிஞ்சிய வேலைப்பளுவை அவர்கள் மீது சுமத்த வேண்டாம். அவ்வாறு சுமத்த நேரிட்டால் அந்த வேலையில் அவர்களுக்கு நீங்கள் துணை புரியுங்கள்.* பணியாளர்களை உபசரியுங்கள். நீங்கள் உண்பதில் இருந்து அவர்களுக்கும் உணவு [...]
* சேமிப்பில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு பகுதியை தான தர்மமாக கட்டாயம் வழங்க வேண்டும். "ஜகாத்' என்று அழைக்கப்படும் இக்கடமை தொழுகைக்கு அடுத்த கடமையாகும்.* இறைவன் தனது அருளில் இருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். [...]
* இறைவன் நமக்கு மிக அருகில் இருக்கின்றான். அனைவரின் அழைப்பையும் செவியேற்கின்றான். அவனை நெருங்க எவர் துணையும் தேவையில்லை. இறைநம்பிக்கையும், நற்செயல்களுமே அவனை நெருங்கும் வழிகள்.* இறைவன் கூறுகின்றான்: நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக் கூட நாம் அறிகின்றோம். அவனது [...]
* இறைவன் கூறுகின்றான்: எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி தொழுகையையும் நிலைநாட்டி ஜகாத்தும்(தர்மமும்) கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்குரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். * நம்பிக்கை கொண்டு [...]
* இறைவன் கூறுகின்றான்: (நீதி செலுத்துங்கள்) நீதி உங்களுக்கோ, உங்களின் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே... எந்தக் கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக்கூடாது.* நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: நீதிபதிகள் மூன்று [...]