* எப்போதும் விரிந்து மலர்ந்து கொண்டே இருப்பது தான் வாழ்க்கை. யாருக்கும் பயனில்லாமல் சுருங்கி விடுவது தான் மரணம்.* தோல்வியின் மூலம் நாம் புத்திசாலிகள் ஆகிறோம். அதனால், எத்தனை முறை தோற்றாலும் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள்.* ஒரு நிமிடம் கூட ஓயாமல், ஏதாவது ஒரு பணியைச் [...]
* பிறர் எவ்வளவு தீயவரானாலும் நீங்கள் அவருக்கு கேடு நினைக்காதீர்கள். அதனால், உங்களுக்கு நீங்களே கேடு செய்தவராவீர்கள்.* எந்த வேலையையும் தன் விருப்பத்திற்குஏற்ப மாற்றுபவரே அறிவாளி. அவரால் எந்தப் பணியிலும் மகிழ்ச்சியோடு ஈடுபட முடியும்.* ஒருநாள் மனிதன் இறப்பது உறுதி. அதற்குள் ஒரு பெரிய [...]
* நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே வெற்றி பெறுவதற்கான பரம ரகசியம்.* தன்னம்பிக்கை கொண்ட ஒருசிலரின் வாழ்க்கை வரலாறே உலக சரித்திரமாக விளங்குகிறது. * பாவம் என்ற ஒன்று உலகில் இருக்குமானால் அது, "நான் பலவீனமானவன்; மற்றவர்கள் பலவீனமானவர்கள்' என்று சொல்வது ஒன்று தான்.* [...]
* உடல், மனம், அறிவு மூன்றையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சென்று ஒதுக்கி விடுங்கள். * வஞ்சனையால் எதையும் உலகில் சாதிக்க இயலாது. அன்பும் உண்மையும் இருந்தால் பெரிய செயலைக் கூட எளிதாக செய்து விடலாம்.* இந்த பரந்த உலகில் பிறந்திருக்கும் நீங்கள், அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லாவிட்டால், [...]
* ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய சுமை முழுவதும் அவரவர் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிச் செயலாற்றுங்கள். * வேதாந்தம் கூறும் தர்மநெறி முறைகளை வீட்டுக்கு வீடு சென்று எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொருவரிடமும் இருக்கும் தெய்வீகத்தன்மையை உணர வழி காட்டுங்கள்.* கொழுந்து விட்டெரியும் [...]
* குறிக்கோளில் செலுத்தும் கவனத்தை போலவே, அதை அடையும் பாதையிலும் கருத்தைச் செலுத்துங்கள்.* ஒவ்வொரு உயிரிலும் உறைந்திருக்கும் தெய்வீக சக்தியை வெளிக்கொண்டு வருவது தான் நம் வாழ்வின் லட்சியம்.* தன்னை அடக்கியாளப் பழகியவன் ஒருபோதும் புற உலக விஷயங்களுக்கு அடிமையாக மாட்டான். அத்தகையவனே உலகில் [...]
* நல்லவனாக இருந்து மற்றவர்களுக்கு இயன்ற நன்மைகளைச் செய்து வருவதே ஆன்மிக வாழ்வின் அடிப்படை நெறிமுறை.* பகை, பொறாமை போன்ற தீயகுணங்களை வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்துவிடும்.* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் உயர்த்துவதே சமயத்தின் [...]
* மனிதன் வலிமை பெற வேண்டுமானால், உண்மை மிக்கவனாக வாழ வேண்டும். * ஆயிரம் முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒருமுறை லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள். * பலவீனத்திற்கு பரிகாரம் பலவீனத்தை சிந்திப்பது அல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.* கீதை படிப்பதை விட, கால்பந்தின் மூலம் நீங்கள் [...]
* நீங்கள் ஒவ்வொருவரும் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.* ஆகாயத்தின் இடியோசையைக் கேட்டும் பயப்படாதீர்கள். துணிச்சலுடன் எதிர்த்து நின்று போராடுங்கள்.* உண்மை, நேர்மை, அன்பு இந்த மூன்றும் ஒருவரிடம் இருக்குமானால் அவரைத் தடுத்து நிறுத்தும் சக்தி உலகில் வேறு [...]
* கைம்மாறு கருதாமல் பிறருக்குக் கொடுத்து மகிழுங்கள். அதுவே உண்மையான இன்பம். * பார்க்கும் இடமெல்லாம் கடவுள் நிறைந்திருக்கிறார். எல்லாப் பொருள்களிலும் பரம்பொருளைக் காண்பதே பேரின்பம்.* தியாகமனப்பான்மை ஒரு மனிதனை மரணமில்லாப் பேரின்ப நிலைக்கு அழைத்துச் செல்லும்.* குறிக்கோளுக்குச் செலுத்தும் [...]