* வேகத்தால் சாதிப்பது ஒன்றும் இல்லை. தனது கடமையை நிதானமாகச் செய்வதால் மனிதன் நிறையத் தெரிந்து கொள்கிறான்.* எதிரிக்கு நியாயம் வழங்குவதே அதிவிரைவில் தனக்கு நியாயம் பெறுவதற்கான வழி.* நாணயம் என்பது வெறும் காசுபணம் அல்ல. உழைப்பு தான் நாணயம். உழைக்கச் சக்தி உடையவனே உண்மையில் செல்வந்தன்.* நவீன [...]
* உண்மை இருக்கும் இடத்தில் தான் உண்மையான வெற்றி கிடைக்கும்.* தவறை மன்னிக்கும் குணம் ஒருவனின் உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகிறது.* பிரார்த்தனை என்பது தன்னடக்கம் நிரம்பியதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.* உங்களுடன் பேசாதவர்களிடமும், முகம் கொடுத்துப் பேச முற்படுங்கள்.* நல்ல நண்பனைப் [...]
* கடவுளிடம் நம் குறைகளைச் சொல்லி முறையிடுவது வெறும் மூடநம்பிக்கை அல்ல.* பலம் என்பது உடல்வலிமை மட்டுமல்ல. மனவுறுதியே உண்மையான பலம்.* நேர்மையாக வியாபாரம் செய்வது கடினம். ஆனால் அது முடியாத செயல் அல்ல.* தேவைகளைப் பெருக்கிக் கொள்வது அநாகரிகம். குறைத்துக் கொள்வதே நாகரிகம்.* நற்செயல்கள் அனைத்தும் [...]
* கடமையைச் சரியாக நிறைவேற்றினால் உரிமை தானாகவே வந்து சேரும்.* கடவுள் உண்மை என்று கூறுவதை விட, உண்மையே கடவுள் என்பது சிறந்தது.* தேவைக்கு அதிகமாக செல்வம் சேர்த்து வைப்பது, ஒருவகையில் திருட்டு தான். * கடவுளின் சித்தத்தை அறிந்து கொள்ளும் சக்தியை தகுந்த பயிற்சியின் மூலம் பெற முடியும்.* [...]
* உண்மையை மறைக்காமல் சொல்லும் மன வலிமை வேண்டும்.* நமது ஒவ்வொரு எண்ணத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.* நல்ல நட்பைப் பெற வேண்டுமானால், நீயும் நல்ல நண்பனாக இரு.* உடல்சோர்வு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் பலவீனம்.* தொண்டு தான் உண்மையான அன்பை வெளிப்படுத்துமே தவிர, வெறும் வாய்ச்சொல்லால் பயனில்லை.* [...]
* வாய்மையும், அகிம்சையும் இமயமலை போல தொன்று தொட்டு இருக்கின்றன. இந்த இரண்டைத் தவிர நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யலாம்.* அகிம்சை இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும். வீரன், கோழை யாராக இருந்தாலும் அவர்களிடத்தில் பகையும், பயமும் உண்டு.* அச்சமிருந்தால் உண்மையைப் பேச முடியாது. உண்மை தெரிந்தால் [...]
* அவசியமில்லாத பொருளை நமக்குத் தேவை என்று வைத்துக் கொண்டிருப்பது கூடாது. சொல்லப்போனால் அதுவும் ஒரு திருட்டு தான்.* உலகத்திலுள்ள எல்லா சக்திகளையும்விட ஆன்மிக சக்தியே மிக பலம் கொண்டது.* உங்களிடம் பேசாதவர்களிடம் பேசுங்கள். வராதவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். கோபித்தவர்களைச் [...]
* அன்புணர்வு வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் இருந்தால் போதாது. சுயநலமற்ற சேவையால் அதை வெளிப்படுத்த வேண்டும்.* தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தும்.* உடலுக்கு உணவு, உயிருக்கு பிரார்த்தனை.* உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.* [...]
* ஒரு செயல் நீதிக்கும், தர்மத்திற்கும் உடன்பட்டதா என்பதை செயலாற்று பவனின் நோக்கத்தைக் கொண்டே அறிய முடியும்.* வீடுகளில் கூட்டுப்பிரார்த்தனை மிக அவசியமானது.* மிதமாக சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின்னும் கொஞ்சம் பசி உணர்ச்சி இருப்பது உடல்நலனுக்கு தேவையானது. * இறைவனோடு இரண்டறக் கலக்கும் [...]
* முன் நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழுவது வைராக்கிய வாழ்வுக்கு அவசியமான பழக்கம்.* அறிவால் கடவுளை அறிய முடியாது. ஆழ்ந்த நம்பிக்கை, அனுபவம் இரண்டும் நம்மைக் கடவுளிடம் அழைத்துச் சென்று விடும். * சத்தியக் கோயிலை அடைய விரும்புபவர்கள் அகிம்சை என்னும் பாதையில் நடை பயில வேண்டும்.* நமக்கு கடவுளே [...]