* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.* தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் எல்லாருக்கும் நன்மை தருபவற்றை மட்டுமே செய்யுங்கள்.* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் வந்துவிட்டால் [...]
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கிவிடும். தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனிதனிடமே இருக்கிறது.* எல்லாருக்கும் நன்மை தரும் நல்ல விஷயங்களுக்கு மனதில் இடம் அளியுங்கள். எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் இருந்தால் விரும்பியதை அடைய முடியும். * தேவையான இடத்தில் [...]
* மனதை அடக்க நினைத்தால் அலையும். ஆனால் அதனை அறிய முயன்றால் அடங்கிவிடும். * உறுதியும், ஒழுங்கும் இருந்தால் எண்ணியது நிறைவேறும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு நல்லதை மட்டுமே செய்ய வேண்டும். * அறியாமையால் மனிதன் கவலைக்கு உள்ளாகிறான். திறமையின்மை, அச்சம் ஆகிய இரண்டும் கவலை என்னும் நோயை [...]