Advertisement
    * மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.* தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனிதனின் கையில் தான் இருக்கிறது.* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் எல்லாருக்கும் நன்மை தருபவற்றை மட்டுமே செய்யுங்கள்.* எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் வந்துவிட்டால் [...]
    * மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கிவிடும். தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனிதனிடமே இருக்கிறது.* எல்லாருக்கும் நன்மை தரும் நல்ல விஷயங்களுக்கு மனதில் இடம் அளியுங்கள். எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் இருந்தால் விரும்பியதை அடைய முடியும். * தேவையான இடத்தில் [...]
    * மனதை அடக்க நினைத்தால் அலையும். ஆனால் அதனை அறிய முயன்றால் அடங்கிவிடும். * உறுதியும், ஒழுங்கும் இருந்தால் எண்ணியது நிறைவேறும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு நல்லதை மட்டுமே செய்ய வேண்டும். * அறியாமையால் மனிதன் கவலைக்கு உள்ளாகிறான். திறமையின்மை, அச்சம் ஆகிய இரண்டும் கவலை என்னும் நோயை [...]
    * மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம். அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை [...]
    * ஒருவர் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் [...]
    * உள்ளத்தில் இருக்கும் அமைதி உடல் முழுவதும் பரவினால் புத்துணர்ச்சியும், புது பலமும் உண்டாகும். அந்த சமயத்தில்,""ஆண்டவன் [...]
    * உண்மையில் எதிரி உனக்கு உண்டு என்று சொன்னால், உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. உண்ணும் உணவு கூட நம் உடல் மட்டும் தான் [...]
    * நம்முடைய மனம் சில நிமிடங்களுக்குள், நூற்றுக்கணக்கான ஆசைகளை நினைக்கவல்லது. ஆனால், அவற்றில் ஒரு சில ஆசைகளை, நம்முடைய உடம்பால் [...]
    * நான் யார்? என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலையை உணரத் தொடங்கினால் மனதில் தெளிவுண்டாகும். ஆசைகள் ஒழுங்கு பெறும். [...]
    * எண்ணங்களின் பிறப்பிடம் மனம். மனதின் இயக்கத்தை "எண்ணம்' என்ற சொல்லால் குறிக்கிறோம். எண்ண ஓட்டத்தை உணர்ந்து, விழிப்புடன் [...]
1 - 10 of 2 Pages
« First « Previous 1 2
Advertisement
Advertisement