இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
ஆன்மிக செய்திகள்
»
கிறிஸ்துவம்
உலகின் முக்கிய தேவாலயங்கள்
பொறுமை தரும் வெற்றி
புகழ்
பெற்ற கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் மீது சக அறிஞர்கள் சிலர் பொறாமை கொண்டனர். அவரைப் போல் புகழ் பெற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தவித்த அவர்கள், எழுத்து வன்மையும், சொல் வன்மையும் இல்லாததால், வேறு வழியில் அவரை அவமானப்படுத்த நினைத்தனர். ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து, சாக்ரடீசை அழைத்தனர். அவர் தன் நண்பர்களுடன் வந்தார். விருந்து பரிமாறப்பட்டது. சாக்ரடீசின் இலையில் அழுகிய பழங்களும், ...
உப்பு நீரில் நல்ல தண்ணீர்
எல்லாருக்கும்
ஏதோ ஒரு திறமையை ஆண்டவர் அருளியிருக்கிறார். ஆனால், தங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமை இன்னதென அறியாமல் சிலர் வருத்தத்தில் இருக்கின்றனர். இவர்கள் திறமைசாலிகளைப் பார்த்து தாழ்வு மனப்பான்மையால் பொறாமைப்படுகின்றனர். ஒரு படகு கடலில் புயலில் சிக்கி திசை மாறி சென்று விட்டது. படகோட்டிகளுக்கு கடும் களைப்பால் தாகம் வாட்டியது. அப்போது எதிரே ஒரு படகு வர தண்ணீர் கேட்பதற்காக ...
மேன்மை தருபவர்
""நான் கூப்பிட்ட நாளிலே (ஜெபம் செய்த நாளில்) எனக்கு மறுஉத்தரவு அருளினீர் (உடனே பலன் தந்தீர்). என் ஆத்துமாவிலே பெலன் (வலிமை) தந்து என்னைத் தைரியபடுத்தினீர்!'' என்று பைபிளில் ஒரு வசனம் வருகிறது.ஜெபம் பலம் வாய்ந்தது. வல்லமை நிறைந்தது. நாமாக, சில காரியங்களைத் திட்டமிடும் போது, பிசாசானவன் நம்மைப் பார்த்து புன்முறுவல் செய்வான். நாம் ஜெப சிந்தனையற்றவர்களாக பரபரப்பாக பணியில் ஈடுபடும்போது, புன்முறுவல் ...
குடியைக் கைவிடுங்கள்
ஐதராபாத்தில் ஒரு கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மதுவுக்கு அடிமையான மூவர், 2 பெண்கள் உட்பட 9 பேரைக் கொலை செய்துள்ளனர். ஒருநாள் இவர்களுக்கு குடிக்க பணம் குறைந்தது. அப்போது, ஒரு பெண் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த பணத்தைக் கேட்டனர். பாவப்பட்ட அந்தப்பெண் அவர்களுடன் போராடியிருக்கிறாள். அந்தப் போராட்டத்தில் அவளைக் குத்திக் கொன்று பணத்தை எடுத்தனர். அவரிடம் இருந்தது ...
இலக்கு எது
பழங்காலத்து கிரேக்கக்கதை ஒன்று உண்டு. மிகச்சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனைக்கும், ஒரு இளவரசனுக்கும் பந்தயம் நடந்தது. மக்கள் ஏராளமாகக் கூடியிருந்தனர். ஆரம்பத்தில் இருவரும் மிகுந்த ஊக்கத்துடன் ஓடினார்கள். சிறிது நேரத்தில் அந்த வீராங்கனை, இளவரசனை முந்த ஆரம்பித்து விட்டாள். எனவே, அவளுடைய கவனத்தை திசை திருப்புவதற்காக இளவரசன் தங்கத்தால் ஆன ஆப்பிள் பழம் ஒன்றை தரையில் உருட்டி விட்டான். அது, ...
அன்பின் மறுபெயர்
தண்ணீரை பூமியின் சக்தியென்றும், நெருப்பை வானத்தின் சக்தி என்றும் கிரேக்க அறிஞர்கள் நம்பினார்கள். ஏனெனில், மழை பூமியை நோக்கி வருகிறது, நெருப்பு வானத்தை நோக்கி எழுகிறது என்பது அவர்கள் வாதம். ஆனால், சாலமன் என்ற ஞானி நெருப்பின் ஜூவாலையை அன்பின் அடையாளமாகக் கருதினார். நெருப்பை மனதிற்குள் <உருவாகும் அன்புக்கு அவர் ஒப்பிட்டார். ரிச்சர்ட் உம்பிராண்டு என்பவர், கர்த்தர் மேல் மிகுந்த அன்பு கொண்டவர். ...
அசுத்தம் என்று எதுவுமில்லை
* தன்னில் அசுத்தம் என்று எதுவுமில்லை. ஆனால், எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத் தான் அது அசுத்தமாயிருக்கிறது.* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மனஅமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர். சங்கட வேளைகளிலும் அவரே அடைக்கல மானவர். * அடக்குமுறையில் நம்பிக்கை வேண்டாம். கொள்ளைத் ...
சொந்த வீடு அங்கிருக்கிறது
சிலருக்கு வீடு கட்ட முடியவில்லையே, பெரிய பங்களாவில் குடியிருக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே வீடு கட்டியிருப்பவர்கள் பாங்கில் வாங்கிய 3 லட்சம் கடனுக்கு வட்டியுடன் 9 லட்சம் கட்ட வேண்டியிருக்கிறதே என தங்கள் முன்னால் நீண்டு கிடக்கும் தவணை ஆண்டுகளை நினைத்து வேதனைப்படுகிறார்கள். இன்னும் சிலர், இருக்கிற வீட்டை இன்னும் ...
உழைப்புக்கேற்ற ஊதியம்
* கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே மத்யஸ்தரும் ஒருவரே. அவரே மனித ரூபத்தில் வந்த இயேசுநாதர். * தீயமனம் படைத்தவர்களும் மதியை மயக்கி கெடுப்பவர்களும் மோசத்திற்கு மேல் மோசமாய் உருகி, பிறரையும் ஏமாற்றி தாங்களும் ஏமாந்து போகிறார்கள். * ஆட்டுமந்தைக்குள் வாசல்வழியே நுழையாமல் வேறு வழிகளில் நுழைபவன் கள்ளனாயிருப்பான். கொள்ளைக்காரனாயும் இருப்பான்.* நடுகிறவனும், ...
தேவை கவனம்!
மனித வாழ்க்கைக்கு "கவனம்' மிகவும் அவசியம். வாகனம் ஓட்டும் போது, "ஜாக்கிரதையாகப் போய் வா' என பெற்றவர்கள், பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்கிறார்கள். ஆன்மிக வாழ்விலும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஜாக்கிரதையான விஷயங்கள் பற்றி பைபிளில் இருந்து மேற்கோள் காட்டப்படுகிறது.1. உன் ஆத்துமாவை ஜாக்கிரதையாய் காத்துக்கொள்.2. கற்பனைகளை எல்லாம் கைக்கொள்ள ஜாக்கிரதையாய் இருங்கள். (நீங்கள் நினைப்பதை ...
செய்யக்கூடாதது
* சகிப்புத் தன்மை உள்ளவர்களே சந்தோஷமாய் இருக்கிறார்கள். ஒருவன் இயேசு கிறிஸ்துவின் நல்ல வீரனைப் போல் கஷ்டங்களை தாங்கிக் கொள்ள வேண்டும்.* மனிதன் தன் சக்தியை நம்ப வேண்டும். எனக்கு புறாவைப்போல சிறகுகள் இருந்தால் பறந்து போய் இளைப்பாறுவேனே என எண்ண வேண்டும்.* செய்யக்கூடாதவை சில. விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, வஞ்சனை செய்யாதே.
அஹிம்சையை போதிப்போம்
எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யக்கூடாது. ஒரு வேளை பிறரால், ஒருவன் பாதிக்கப் பட்டு சூழ்நிலை காரணமாக பாவம் செய்திருந்தாலும் கூட இயேசுவைப்போல் பிதாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். "பிதாவே! இவர்களை மன் னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே," என்று வேண் டிக்கொண்ட உத்தமர் அவர். இத்தகைய உள்ளம் யாருக்கும் வந்ததில்லை. சர்வ மதங்களும் இயேசுவின் இந்த வசனத்தை மேற்கோள் காட் டியே ...
தேவனே அனைத்தும்
* என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப் போம் என்று உங்கள் சரீரத்திற்காகவும் கவலைப்படாதீர்கள். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாய் இருக்கிறது.* காகங்களை கவனித்து பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை. அறுக் கிறதுமில்லை. அவைகளுக்கு பண்டகசாலையும் இல்லை. களஞ்சியமும் இல்லை. இல்லாவிட்டாலும் அவைகளுக்கு தேவன் ...
பாதுகாப்பான வாழ்வுக்கு தேவன் பொறுப்பு
இயேசு கிறிஸ்துவை பின்பற்றியவர்களில், பெரும்பாலோர் மீனவர்களாக இருந்தனர். அவர் அடிக்கடி கலிலேயா கடற்கரைப்பக்கம் செல்வார். படகுகளில் ஏறிச்செல்வதில் அவருக்கு அலாதிப்பிரியம் உண்டு. ஒருமுறை அவர் சில மீனவர்களுடன் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட தூரம் சென்றதும் உறங்கிவிட்டார். அப்போது, கடும்புயல் ஏற்பட்டது. அனுபவமிக்கவர்களாக இருந்தாலும், அந்த மீனவர்களால் புயலை சமாளிக்க ...
நல்லவனுக்கு நல்லவன்
* மனசுத்தமாக இருக்கும் ஒருவனுக்கு அந்த நாட்டை ஆள் பவன் கூட நண்பனாகத்தான் இருப்பான். அவனுடைய உதடு அசைவை அனைவரும் விரும்புவர்.* மன சுத்தம் உள்ள நல்லவர் களுக்கு அனைவரும் நல்லவர்களாகவே தெரிவர். பிறரை நம்பாத கெட்டவர்களுக்கு அனைவரும் கெட்டவர்களாகவே தெரிவர்.
1 - 15
of
3
Pages
|
1
2
3
|
Next
|
Last
|
»
தினமலர் முதல் பக்கம்
Dinamalar
Google
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. மன்மோகனுக்கு ஒபாமா விருந்து
2. ஜனநாயக சுதந்திரம் : பொன்சேகா உறுதி
3. ஒட்டிப் பிறந்த குழந்தைகளில் கிருஷ்ணாவுக்கும் நினைவு
4. இன்று சர்வதேச ஹலோ தினம்
5. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
3. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
4. சொத்து கணக்கு காட்டுவதில் அமைச்சர்களின் 'சுறுசுறுப்பு'
5. கரும்பு பிரச்னையில் தொடர் அமளி : பார்லி இரு சபைகளும் ஒத்திவைப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. சபரிமலையில் நாளை...
3. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
4. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்