இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
ஆன்மிக கதைகள்
»
கிறிஸ்துவம்
உலகின் முக்கிய தேவாலயங்கள்
கைதிகளின் மிஷனரி
இங்கிலாந்தில் செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத்பிரை. இவரது தந்தை ஜோசப் கர்னி. இவர் கர்னிஸ் பாங்கின் பங்குதாரர். தாயார் கேதரின் பார்க்லே என்னும் பிரபல வங்கியை நடத்தி வந்த குடும்பத்தை சேர்ந்தவர். எலிசபெத்தின் 12ம் வயதில் அவரது தாயார் கேதரின் மரணமடைந்தார். தாயின் மரணம் எலிசபெத்தை வெகுவாக பாதித்தது. இவரே குடும்பத்தில் மூத்தவர் என்பதால் தனது தங்கைகளையும், தம்பியையும் ...
கவலையில்லாத பிரதேசம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
கடும் வெயில்காலத்தில் மலைப்பிரதேசங்களில் உள்ள கோடைவாச ஸ்தலங்களுக்கு போய் சில நாட்கள் ஓய்வு எடுப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அங்கே செல்வதால், வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன், அழகிய இயற்கை காட்சிகளையும் கண்டு மகிழும் வாய்ப்பும், அதன் காரணமாக நமது கவலைகளையெல்லாம் மறக்கின்ற சூழ்நிலையும் உருவாகும். மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செல்லும் போது, உயரே செல்லச் செல்ல கடல் ...
புத்திசாலித்தனத்தால் பதவி
ஒரு ராஜாவுக்கு மூன்று பிள்ளைகள். அவர் மகன்களை அழைத்து, ""எனக்கு வயதாகி விட்டது. மூத்தவனுக்கே ராஜ்யம் என்ற விதியை மாற்றி, அறிவுத்திறன் மிக்கவனிடம் இந்த நாட்டை ஒப்படைக்க நானும், மந்திரிகளும் முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு போட்டி வைக்கிறேன். உங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாளிகைகளில், ஏதேனும் ஒரு பொருளை சற்றும் இடைவெளியில்லாமல் நிரப்பி வைக்க வேண்டும். இதுவே போட்டி,'' என்றார்.இரண்டு நாள் கழித்து, ...
கழுதையாகி விடாதே
"கழுதை பொதியைச் சுமக்கலாம், ஆனால், கழுதையை பொதி சுமக்க முடியுமா?... இது ஒன்றும் கடிஜோக் அல்ல. சீரியசான விஷயம். ஒரு துறவியிடம் சீடர்கள், ""ஐயா! இந்த உடலைப் பாதுகாக்க குளிக்கிறோம், சாப்பிடுகிறோம், உறங்குகிறோம், வாசனைத் திரவியங்களைப் பூசுகிறோம். இதெல்லாம் எதற்காக?'' என்றனர்.துறவி அவர்களிடம், ""இந்த உடல் கழுதை போன்றது. அது நமக்குள் கிடக்கும் உயிர் என்னும் பொதியைச் சுமந்து செல்கிறது. அதனால் உடலைப் ...
மனதை மாற்றிய வசனம்
"பாவத்தின் சம்பளம் மரணம்'.... இந்த வசனத்தை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, எல்லா மதத்தினருமே அறிவார்கள். இந்த வசனம் ஒரு நாத்திகரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய கதை தெரியுமா?இங்கிலாந்தில் சார்லஸ் பின்னி என்பவர் நாத்திகவாதக் கருத்துக்களில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். நாத்திகம் பற்றி உரையாட, இவருடன் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். நாத்திகத்தில் பெரிய விமர்சகராகி, நாடெங்கும் புகழ் ...
வயதுக்கும் <உழைப்புக்கும் சம்பந்தமில்லை
ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் டப் என்ற சுவிசேஷகர் இந்தியாவிற்கு வந்து போதகராக பணியாற்றினார். அவருக்கு ஓய்வுபெறும் காலம் வந்தது. ஓய்வை விரும்பாத அவர், தன் தாய்நாடான சென்று, அங்கிருந்து இளைஞர்கள் பலரை அழைத்துக்கொண்டு மீண்டும் இந்தியா வந்து சுவிசேஷப் பணியை தொடர எண்ணினார். ஆனால், நாடு சென்ற அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இளைஞர்கள் சுவிசேஷப்பணிக்கு வர மறுத்தனர். உடனே அவர் கடுமையாகப் ...
அனைவரையும் உபசரிப்போம்
பழத்தோட்டம் ஒன்றில் பணிசெய்து வந்த ஒருவரைப் பற்றி, அவ்வூர் மக்கள் அறிந்து கொள்ள முயன்றனர். அவரது பெயர், ஊர், தேசம் எதுவுமே கண்டுபிடிக்க முடியவில்லை. யாராவது அவரைப் பற்றி விசாரிக்க வந்தால், அவர் தோட்டத்தில் இருக்க மாட்டார். எங்காவது மறைந்து கொள்வார். ஒருநாள், ஒரு சிறுவன் அவர் பணிசெய்த தோட்டத்துக்குள் வேலி தாண்டி புகுந்தான். அங்கிருந்த ஆப்பிள் மரங்களில் இருந்த சில பழங்களைப் பறித்து கால் ...
தகுதியானவர்களே வேலைக்கு தேவை
ஒரு பணியைச் செய்ய வேண்டுமானால், அதற்குரிய தகுதியை முழுமையாகப் பெற்றவர்களாலேயே முடியும். ஆண்டவர் அவரவர் இன்னின்ன பணிகளையே செய்ய முடியும் என ஏற்கனவே நிர்ணயித்தே நம்மை பூமியில் பிறக்கச் செய்கிறார். ஒரு நாட்டில் மந்திரி ஒருவர் இருந்தார். அவர் மிகுந்த புத்திசாலி. ராஜாவுக்கு என்ன பிரச்னை வந்தாலும் அதற்குரிய தீர்வைத் தெளிவாகச் சொல்லி விடுவார். இதனால், ராஜாவுக்கு மந்திரி மேல் பிரியம் அதிகம். அந்த ...
ஜெபத்தின் மீது நம்பிக்கை
ஒரு ஆலயத்தின் அருகில் மதுக்கடை திறக்க ஒரு பிரமுகர் ஏற்பாடு செய்து பணியைத் துவக்கினார். சபை அங்கத்தினர்கள் எதிர்த்தனர். ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. சபையார் ஒன்றுகூடி, அங்கே அந்தக்கடை வராமல் இருக்க உபவாசமிருந்து ஊக்கமாய் தேவனிடம் ஜெபித்ததுடன், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்த பாடில்லை.இதற்குள் கட்டட வேலை முடிந்து விட்டது. திறப்புவிழா அறிவிப்பு ...
ஆண்டவரை நம்பினால் எதுவும் கிடைக்கும்!
நியூயார்க்கில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம்.. எல்லோரையும் உலுக்கிக் கொண்டிருந்த கடும் குளிரில் ஒரு சிறுவன் கந்தல் உடையுடனும், வெறும் காலுடனும் ஒரு செருப்புக்கடையின் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது பெரும் செல்வந்தரான ஒரு பெண்மணி குதிரைகள் பூட்டிய தன்னுடைய ரதத்தில் வந்தாள். சிறுவன் குளிரில் நடுங்குவதைக் கண்டு,. அவனிடம், ""தம்பி! இங்கு நீ என்ன செய்து ...
ஆண்டவர் மீது நம்பிக்கை வையுங்கள்
இங்கிலாந்தைச் சேர்ந்த போதகர் ஜியார்ஜ் முல்லர், ஒரு கப்பலில் குவபெக் நகருக்கு சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த நகரை அடைய வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. ஆனால், செல்லும் வழியில் பனி மூட்டத்தால் கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.முல்லர் கேப்டனிடம் சென்று,""நீங்கள் கப்பலை கிளப்புங்கள். நான் சனிக்கிழமைக்குள் அங்கு இருந்தாக வேண்டும் என்று சொன்னார்.கேப்டன் ...
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
ஒரு மர வியாபாரியும், இரும்பு வியாபாரியும் நண்பர்களாக இருந்தனர். இரும்பு வியாபாரிக்கு வியாபாரம் அதிகமானது. அதனால் அவர் தனது வீட்டை விரிவாக்கம் செய்ததுடன், ஏராளமான பொருட்களையும் வாங்கி குவித்தார். மர வியாபாரிக்கோ அந்த அளவுக்கு வருமானம் இல்லை. எனவே தன் நண்பன் மீது பொறாமை ஏற்பட்டது. காலப்போக்கில், அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டது. ஒருமுறை, இரும்பு வியாபாரி வெளியூர் சுற்றுலா கிளம்பினார். தன் ...
எல்லாம் கடவுள் சித்தம்
இரண்டு நண்பர்கள் விமானத்தில் வெளிநாட்டுக்கு புறப்பட்டனர். விமானம் பறந்து கொண்டிருந்த போது, இரண்டு பேர் எழுந்து, தாங்கள் தீவிரவாதிகள் என்றும் விமானத்தை கடத்தப்போவதாகவும் அறிவித்து எங்கோ கடத்தி சென்றனர். விமானக்கம்பெனியிடம், விமானத்தை விடுவிக்க பலகோடி ரூபாய் கேட்டனர். அப்போது ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம்,""விமானம் கடத்தப்பட்டதால் நாம் வெளிநாட்டில் பலகோடி நஷ்டமடைவோம். நமது வியாபாரம் ...
அவரை மட்டுமே நம்புங்கள்!
அமெரிக்காவில் வசித்த மரியன் என்ற நீக்ரோ பெண்மணிக்கு இசையில் நிறைய ஆர்வம் உண்டு. கருப்பு இனத்தவர் பாடல் கற்றுக் கொள்வதையோ, மேடையில் பாடுவதையோ உயர் இனத்தினர் விரும்பவில்லை. இதற்காக அவர் கண்ணீர் வடித்தார். மரியனின் தாய் மகளிடம், ""நீ கவலைப்படாதே. நாம் நினைப்பது நடக்கவேண்டும் என்று நம்பிக்கை கொள்வதில் தவறில்லை. அந்த நம்பிக்கை செயல்வடிவம் பெறவில்லை என்றால், ஆண்டவருக்கு அதில் விருப்பமில்லை என்று ...
கடவுளைப் புரிந்து கொள்வது கடினம்
மலைவாசி ஒருவன், ஒருநாள் மலையிலிருந்து கீழே இறங்கிவந்தான். முதன்முறையாக அடிவாரத்திற்கு வந்த அவனை அவனது நண்பன் பல இடங்களுக்கும் அழைத்து சென்றான். கடைசியாக அவர்கள் கடற்கரைக்கு வந்தனர். கடலைப் பார்த்ததும் மலைவாசிக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அவன் அதுவரையிலும் கடலைப் பார்த்ததே இல்லை. முதலில் அவனுக்கு பயமாக இருந்தாலும் கடல் அலைகள் அவனது பாதத்தை வருடியதும் பரவசம் அடைந்தான். தண்ணீரில் குதித்து ...
1 - 15
of
2
Pages
|
1
2
|
Next
|
Last
|
»
தினமலர் முதல் பக்கம்
Dinamalar
Google
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. மன்மோகனுக்கு ஒபாமா விருந்து
2. ஜனநாயக சுதந்திரம் : பொன்சேகா உறுதி
3. ஒட்டிப் பிறந்த குழந்தைகளில் கிருஷ்ணாவுக்கும் நினைவு
4. இன்று சர்வதேச ஹலோ தினம்
5. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
3. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
4. சொத்து கணக்கு காட்டுவதில் அமைச்சர்களின் 'சுறுசுறுப்பு'
5. கரும்பு பிரச்னையில் தொடர் அமளி : பார்லி இரு சபைகளும் ஒத்திவைப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. சபரிமலையில் நாளை...
3. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
4. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்