இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
ஆன்மிக கட்டுரைகள்
»
கிறிஸ்துவம்
உலகின் முக்கிய தேவாலயங்கள்
சர்வ மதத்தினரும் வழிபடும் தேவாலயம்
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள சவேரியார் நகர் பங்கு தூய சவேரியார் ஆலயம் சர்வ மத அடையாளங்களுடன் மத நல்லிணக்க பெட்டகமாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
அழியா திருவுடல்:
இந்தியாவின் பாதுகாவலர் என்று அழைக்கப்படும் தூய சவேரியார் ஸ்பெயின் நாட்டில் 1506ம் ஆண்டு பிறந்தார். பாரீஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய இவர், 1536ம் ஆண்டு இயேசு சபையில் கத்தோலிக்க குருவாக மாறினார். 1542ம் ...
கப்பல் பயணமும் வாழ்க்கையும்
கப்பல் பயணம்
போன்றது வாழ்க்கை. கப்பல் கிளம்பியதும் அலைகளில் தள்ளாடித் தள்ளாடி மேலும், கீழுமாய் இறங்கி தொட்டிலில் இட்டது போல் நம்மை ஆட்டிச் செல்லும். அது நம் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நடுக்கடலுக்குச் சென்றதும், வழுக்கலான தரை பரப்பில் ஊர்ந்து செல்வதைப் போல இதமாக இருக்கும். ஆனால், திடீரென புயல் வீசுகிறது. கப்பல் அங்குமிங்கும் ஆடுகிறது. அலைகளின் தாக்கத்தால் மேலே ...
தகுதிக்கு மீறி சிந்திக்காதீர்
நம் தரம் என்ன, தகுதி என்ன என்பதை தெரிந்தே நாம் வாழ்க்கை முறை அமைய வேண்டும். இல்லாவிட்டால், இந்தக் கழுதைக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும்.ஒரு சலவைத்தொழிலாளி நான்கைந்து கழுதைகளையும், அவை பொதி சுமந்து செல்லும் போது, ஆங்காங்கே சென்றால், அவற்றை ஒழுங்குபடுத்தி கொண்டு செல்ல ஒரு நாயையும் வளர்த்தார். அந்த நாய் மீது அவருக்கு பிரியம் அதிகம். நாயும் அவரை நக்கி விளையாடும், கால்களை தூக்கி மேலே போடும். இதைப் ...
வேதனைக்கு காரணகர்த்தா
"உலக மக்கள் வேதனையடைய தேவன் ஏன் அனுமதிக்க வேண்டும்?' என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது.""ஆண்டவரே! செய்யாத தவறுகளுக்காக என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்? என் குடும்பத்தை ஏன் வறுமையில் ஆழ்த்துகிறீர்? என் மகன் படிக்காமல் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துகிறானே! எனக்கு அலுவலகத்தில் ஏன் இத்தனை சோதனை? என் மகள் முன்பின் தெரியாத ஒரு வாலிபனுடன் சுற்றுகிறாள் என பார்த்தவர்கள் ...
கேளுங்க தந்தையரே!
* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கிய வான்கள். ஏனெனில், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.* தகப்பன்மார்களே! உங்கள் குழந்தை களுக்கு எரிச்சலைக் கிளப்பாதீர்கள். இல்லையெனில் அவர்கள் மனம் தளர்ந்து போவார்கள்.* பாவம் செய்யாமல் கோபப்படுங்கள். உங்கள் கோபத்தின் மீது சூரியன் கீழே இறங்கி விடாதிருக்கட்டும்.* பொய் சாட்சி சொல்லாதே. களவு செய்யாதே. வஞ்சனை செய்யாதே. உன் தந்தையையும் தாயையும் ...
செயலே மதிப்பைத் தரும்
* மரங்களின் மூலவேர் அருகே கோடாரி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால், நற்கனி கொடாத ஒவ்வொரு மரமும் அடியோடு வெட்டப்பட்டு அக்கினியிலே போடப் படும்.* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலகீன மானவர்களை தேற்றுங்கள். எளியவர்களை ஆதரியுங் கள். எல்லா மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்.* சாந்தமான மனம் உடலுக்கு ஜீவன். ஆனால், பொறா மையோ எலும்புருக்கி போன்றது.* பொல்லாதவர்களைக் கண்டு எரிச்சல் அடையாதே. நியாயக்கேடு ...
கேளுங்க தந்தையரே!
* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கிய வான்கள். ஏனெனில், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.* தகப்பன்மார்களே! உங்கள் குழந்தை களுக்கு எரிச்சலைக் கிளப்பாதீர்கள். இல்லையெனில் அவர்கள் மனம் தளர்ந்து போவார்கள்.* பாவம் செய்யாமல் கோபப்படுங்கள். உங்கள் கோபத்தின் மீது சூரியன் கீழே இறங்கி விடாதிருக்கட்டும்.* பொய் சாட்சி சொல்லாதே. களவு செய்யாதே. வஞ்சனை செய்யாதே. உன் தந்தையையும் தாயையும் ...
வீண்கேள்வி வேண்டாமே!
* பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். மூக்கைப் பிசைந்தால் ரத்தம் பிறக்கும். கோபம் கொண்டால் சண்டை தான் பிறக்கும்.* உங்கள் வயல்களை அறுவடை செய்த வேலையாட்களின் கூலி உங்களால் கொடு படாமல் வஞ்சிக்கப்பட்டு கூக்குரலிடுவதைப் பாருங்கள். அவர்களின் கூக்குரல் ஆண்டவன் காதுக்குள் புகுகிறது.* ஒரு சிறு குழந்தையைப் போலக் கடவுளின் ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் அதனுள் நுழைய மாட்டான்.* ...
பக்திக்கு தேவை நாவடக்கம்
* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தலைமீது நெருப்புத் தணலைக் குவிப்பவனாவாய்.* எவன் தன் நாவை அடக்காமலும், தன் இரு தயத்தை ஏமாற்றிக் கொண்டும், தன்னைப் பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கி றானோ அவனுடைய பக்தி வியர்த்தமானது.* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது. பயம் வேதனை யுள்ளது. ஆகையால், ...
மறப்போம்... மன்னிப்போம்...
ஆண்டவரிடம் நாம் எதைக் கேட்கிறோமோ, அதைத் தர அவர் வல்லவராக இருக்கிறார். எனவே, நல்லதே நடக்க அவரிடம் ஜெபிக்க வேண்டும்."" நீங்கள் ஜெபம் பண்ணும் போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் <உங்களுக்கு உண்டாகுமென்று சொல்கிறேன்,'' என்கிறார் இயேசுநாதர்.ஆனால், அப்படி ஜெபிக்கும் போது நமது உளப்பாங்கு எப்படி இருக்க வேண்டும் ...
அளப்பதே திரும்பக் கிடைக்கும்
* அறம் தான் ஒரு தேசத்தை உயர்த்துகிறது. ஆனால், பாவமோ எந்த ஜனங்களுக்கும் இழிவாகும்.* அறிவாளியின் வாயிலுள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால், முட்டாள் களின் உதடுகளோ அவனையே விழுங்கி விடும்.* எந்த மனிதனாவது தனக்கு எதைப் பற்றியும் தெரியும் என்று நினைப்பானேயாகில், அவன் அறிய வேண்டிய விதமாய்த் தெரிந்து கொண்டது எதுவுமே இல்லை.* வானத்தின் உயரம், பூமியின் ஆழம், ராஜாக்களின் அந்தரங்கம் இவைகள் ஆராய்ந்து ...
உணவுக்கு ஆசைப்படுபவரா
* கொழுத்த எருதுக்கறியைப் பகையோடு உண்பதை விட, அன்பு இருக்குமிடத்தில் வெறும் இலைக்கறியை உண்பது நல்லது.* நீ உணவு ஆசைக்கு ஆளானவனாயிருந் தால், உன் தொண்டையில் ஒரு கத்தியை வைத்துக் கொண்டிருக்கிறாய் என பொருள்.* உங்கள் இருதயங்களிலே கசப்பான பொறாமையையும், சச்சரவையும் வைத்திருந்தால் அதற் காக நீங்கள் பெருமை கொள்ள வேண்டாம். உண்மைக்கு எதிராக புளுகவும் வேண்டாம். * நீ உத்தமனாக இருக்க விரும்பினால், ...
தேர்வில் தோல்வியா? கேளுங்க பெற்றோரே!
நீங்கள் காட்டு பகுதிகளுக்கு உல்லாசப்பயணம் சென்றிருப்பீர்கள். அங்குள்ள போர்டுகளில், ""ஒரு மரம் பல தீக்குச்சிகளைத் தரும், ஒரு தீக்குச்சி இந்த காட்டையே அழித்து விடும்'' என்று படித் திருப்பீர்கள். காட்டில் தீப்பற்றி விடக்கூடாது என்பதற்காக மக்களை உஷார்படுத்தும் வாசகம் இது.இதே போல பைபிளில் ஒரு வாசகம் இருக்கிறது.""மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும். அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் ...
பெண்களுக்கு அடக்கம் வேண்டும்
* புரிந்து கொள்பவனுக்கு ஞானம் என்பது எதிரிலேயே இருக்கிறது. முட்டாளின் கண்களோ உலகின் கடைசி கோடி வரை தேடியலைந் தாலும் ஞானத்தைப் பெறுவதில்லை.* நிந்தனைக்காரனைக் கண்டிக்காதே. அவன் நிந்திப்பவனைப் பகைப் பான். அறிவுள்ளவனைக் கண்டித் தாலும் அவன் உன்னை நேசிப்பான். * உன் சகோதரன் உனக்கு எதிராக ஏதாவது செய்திருப்பானேயானால் நீ போய் அவன் தனித்திருக்கும்போது, அவனுடைய தவறைக் கண்டித்துச் சொல்.* ...
தேவ வசனத்தின் மகிமை
நீங்கள் பைபிளை வாசிக்கிறீர்கள். அதிலுள்ள வசனங்களின் தன்மை எப்படிப்பட்டது தெரியுமா? தேவனே அதுபற்றி சொல்கிறார் கேளுங்கள். ""மாரியும் உறைந்த மழையும் வானத்தில் இருந்து இறங்கி, அவ்விடத்துக்கு திரும்பாமல், பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் ...
1 - 15
of
5
Pages
|
1
2
3
4
5
|
Next
|
Last
|
»
தினமலர் முதல் பக்கம்
Dinamalar
Google
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. 'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!
2. ரசிகரின் கன்னத்தில் முத்தமிட்ட இளவரசர்: பிரிட்டனில் பரபரப்பு
3. சீனாவில் 'பிளாக் ஜெயில்' சித்ரவதை அம்பலம் : மனித உரிமை அமைப்பு தகவல்
4. அமெரிக்க மேயரான முதல் சீக்கியர் :'பாங்க்ரா' நடனத்துடன் கோலாகலம்
5. சைவ உணவு ரியாலிட்டி ஷோ :கலக்குகிறார் மிச்சேல் ஒபாமா
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. 30ம் தேதிக்குள் அறிக்கை தாருங்கள் : மந்திரிகளிடம் பிரதமர் கண்டிப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்