இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
ஆன்மிக தகவல்கள்
»
இந்து
திருப்பதி பிரமோற்சவம்
சுந்தர காண்டம்
மனப்பாடப்பகுதி
பெற்ற தாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய்மறந்தாலும்உற்றதேகத்தை உயிர் மறந்தாலும்உயிரை மேவிய உடல் மறந்தாலும்கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்நமசிவாயத்தை நான் மறவேனே.
பொருள்:
பெற்றதாயை பிள்ளை மறந்து விட்டாலும், அல்லது தாய் தன் பிள்ளையை மறந்து விட்டாலும், உயிர் தன் உடம்பை மறக்க ...
எங்க ஊர்ல விசேஷங்க!
கும்பாபிஷேகம்
* கோவை அருகிலுள்ள துடியலூர் ரங்கம்மாள் காலனி வரம் தரும் வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நவ.22, காலை 9 - 10 மணிக்குள் நடக்கிறது. மாலையில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. போன்: 98948 75115. * விழுப்புரம் மாவட்டம் சங்கரா புரம் அருகிலுள்ள மஞ்சப்புத்தூர் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம், நவ.29, காலை 7.30 - 9 மணிக்குள் நடக்கிறது. கைலாசநாதர், காமாட்சியம்பிகை மற்றும் பரிவார ...
மனம் திருந்துவது எப்படி?
* உடல், உயிர், அறிவு இம்மூன்றும் உங்களுக்கு சொந்தம் கிடையாது. நீங்கள் உண்பதால் வளரும் உடலும், உயிரும், அனுபவ தேடலால் கிடைக்கும் அறிவும்கூட, இறைவனால் மட்டுமே உங்களுக்கு கிடைக்கிறது. மற்றபடி உங்களுக்கும், அதற்கும் சிறு சம்பந்தம் கூட கிடையாது. ஆகவே, நீங்கள் பெற்றிருக்கும் உடல்பலம் மற்றும் புகழ், பெயருக்காக கர்வம் கொள்ளாதீர்கள். உங்களால் உண்டாவது எதுவும் இல்லை என்ற உண்மையை புரிந்துகொண்டு கர்வத்தை ...
லிங்க அமைப்பில் பெருமாள்
காஞ்சி புரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் (40 கி.மீ.,) உள்ள திருப்பாற்கடல் என்னும் தலத்தில், சிவலிங்க அமைப்பில் பெருமாள் காட்சியளிக்கிறார். பெருமாள் பக்தர் ஒருவர், தினமும் ஏதாவது ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று, சுவாமியைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இங்கிருந்த ஒரு கோயிலுக்குள் நுழைந்தவர், சுவாமி சன்னதிக்குச் சென்றார். அங்கு லிங்கம் இருந்ததைக் கண்டு வணங்காமல் வெளியே ...
பிரதோஷத்தன்று மட்டும் பார்க்கலாம்!
பாற்கடல் அமுதத்தை பருகும் முன், தேவர்கள் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கவில்லை. எனவே, விநாயகர் அமுதத்தை எடுத்துச் சென்று விட்டார். அதிலிருந்து சிந்திய ஒரு துளி பூமியில் விழுந்தது. அத்தலம் மேலக்கடம்பூர் என பெயர் பெற்றது. அங்கு எழுந்தருளிய சிவன் "அமிர்த கடேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். இத்தலத்தில் ரிஷப தாண்டவமூர்த்தி என்னும் விசேஷமான பிரதோஷ நடன மூர்த்தியைத் தரிசிக்கலாம். இவர் பத்து கைகளுடன், ...
கார்த்திகை திருவிழா
வேலூர் மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் (திவ்யதேசம்) கோயிலில் கார்த்திகை திருவிழா துவங்கியுள்ளது. டிச.20 வரை நடக்கும் விழாவில் பெரியமலையில் உள்ள யோக நரசிம்மர், அமிர்தபலவல்லி தாயார், சிறிய மலையில் வீற்றிருக்கும் யோக ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம், சுவாமி பவனி, அன்னதானம் நடக்கிறது. திருக்கார்த்திகையன்று கிரிவலம் உண்டு. போன்: 04172- 260 ...
குழந்தைகள் நிம்மதியாக தூங்க...
நமோஸ்து நாராயண நாரஸிம்ஹ நமோஸ்து நாராயண வீரஸிம்ஹ!நமோஸ்து நாராயண க்ரூரஸிம்ஹநமோஸ்து நாராயண திவ்யஸிம்ஹ!!
பொருள்:
நரசிங்கப்பெருமாளாக வந்த நாராயணமூர்த்தியை நான் வணங்குகின்றேன். வீரசிம்மப்பெருமாளாக வந்த நாராயணமூர்த்தியை நான் வணங்குகின்றேன். கோபசிம்மப் பெருமாளாக வந்த நாராயண மூர்த்தியை நான் வணங்குகின்றேன். மங்கலம் அருளும் திவ்யசிம்மப் பெருமாளாக வந்த ...
காலையில் பரந்தாமன் மாலையில் மகேஸ்வரன்
பக்தர்கள் காலைவேளையில் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவையும், மாலையில் அழிக்கும் கடவுளான சிவனையும் வணங்க வேண்டும் என்பது ஐதீகம். மகாவிஷ்ணு, பக்தர்களுக்கு இந்த உலக வாழ்வில் வாழ்வதற்கு தேவையான செல்வத்தைத் தருகிறார். சிவபெருமான், வாழ்க்கைக்குப் பின்பு ஞானம் தருபவராக இருக்கிறார். இவரே, ருத்ர மூர்த்தியாக உயிர்கள் ஒடுங்கும் மயானத்தில் சுடலையாக இருக்கிறார். காலையில் எழுந்த பின், அன்றைய வாழ்வு ...
இந்த வார ஸ்லோகம்
விதிவாஹன ஜேத்ரு கேளியானே விமதாமோடன பூஜிதாபதானே!மதுரேக்ஷணபாவ பூதமீனேமயி மீனாக்ஷீ க்ருபாம் விதேஹி தீனே!!
பொருள்:
பிரம்மதேவரின் வாகனமான அன்னப்பறவையையும் வெல்லும் அழகுநடை கொண்டவளே! எதிரிகளை சம்ஹாரம் செய்து சரித்திரப்புகழ் பெற்றவளே! அழகிய கண்களினால் மீன்களுக்கு பெருமையைத் தந்தவளே! மீனாட்சியம்மையே! ஏழையான என்னை உன் கருணைக் கண்களால் ...
சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
1. "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை புல்லாங்குழலில் வாசித்தவர்... ஆனாய நாயனார்2. ஸ்ரீருத்ர மந்திரத்தை ஜபித்து சிவபதம் பெற்றவர்...ருத்ர பசுபதியார்3. பக்திச்சுவை சொட்டச் சொட்ட பாடிய கவி என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர்...மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை4. சிவபெருமான் ... ஆதாரம் காட்டி சுந்தரரை ஆட்கொண்டார்.அடிமை என்ற நீட்டோலை 5. திராவிட சிசு என்று யாரைக் ...
சதுரங்க போட்டியில் வெற்றி தரும் சிவபெருமான்
சதுரங்க விளையாட்டில் சாமர்த்தியசாலியாகத் திகழ்ந்த தன் மகளை வெல்பவருக்கு திருமணம் செய்து தருவதாக வசுசேனன் என்ற மன்னன் அறிவித்தான். சிவன் மாறு வேடத்தில் சென்று, அவளை வெல்லவே, மன்னன் அவளை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தான். இதனால் சிவனுக்கு "சதுரங்க வல்லபேஸ்வரர்' என்றே பெயர் ஏற்பட்டது. விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் இவரை வழிபடுகின்றனர். பூவனூர் என்னும் இத்தலம் மன்னார் குடியில் இருந்து 10 ...
கார்த்திகை முகூர்த்தநாட்கள்
கார்த்திகை 2, நவ.18, புதன், சுக்லபட்சம், துவிதியை, அனுஷம், சித்தயோகம், விருச்சிக லக்னம், சுபநேரம்: காலை 6- 7.30 மணி. கார்த்திகை 4, நவ.20, வெள்ளி, சுக்லபட்சம், சதுர்த்தி, மூலம், அமிர்தயோகம், விருச்சிக லக்னம், சுபநேரம்: காலை 6-7.30 மணி.கார்த்திகை 6, நவ.22, ஞாயிறு, சுக்லபட்சம், பஞ்சமி, உத்திராடம், அமிர்தயோகம், விருச்சிக லக்னம், சுபநேரம்: காலை 6- 7.30 மணிகார்த்திகை 7, நவ.23, திங்கள், சுக்லபட்சம், சஷ்டி, ...
இந்த வார ஸ்லோகம்
நமஸ்தே மஹா சத்வ பாஹாய துப்யம்நமஸ்தே மஹா வஜ்ர தேஹாய துப்யம்நமஸ்தே பரிபூத ஸீர்யாய துப்யம்நமஸ்தே க்ருதாச ஸமர்தய கார்யாய துப்யம்
பொருள்:
சாந்த குணமும், வஜ்ரம் போன்ற உறுதியான உடலும், ஞானத்தில் பரிபூரணமான சூரியனைப் போன்றும், சீரஞ்சீவித் தன்மை பெற்றும் விளங்கும் கருணாமூர்த்தியான அனுமனே! உன்னை வணங்குகின்றேன்.
மனப்பாடப்பகுதி
ஆத்தாளை எங்கள் அபிராம ...
சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
1. சுவாமிக்கு சாத்திய சந்தனத்தின் மற்றொரு பெயர்..
ஸ்ரீ பாத ரேணு
2. திருத்தணி முருகன் வீற்றிருக்கும் கோலம்...
ஞானசக்திதரர்(ஞானமாகிய வேலினை ஏந்தியவர்)
3. சரஸ்வதி என்பதன் பொருள்...
தெளிவான நீர் ஓடும் ஓடை போல கல்வியால் தெளிந்த அறிவைத் தருபவள்.
4. திரிசதி என்பது என்ன?
லலிதாம்பிகையின் முந்நூறு நாமங்களைக் கொண்ட துதி
5. ...
கார்த்திகை மாத நைவேத்யம்
பிடி கொழுக்கட்டை
கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை மிகப்பெரிய விழாவாகும். இவ்வாண்டு டிசம்பர் 1ல் இந்த விழா நடக்கிறது, இந்த நன்னாளில் விநாயகர், சிவன், முருகப்பெருமானுக்கு "பிடிகொழுக்கட்டை' நைவேத்யம் செய்ய வேண்டும். இதோ அதற்கான செயல்முறை:* பச்சரிசியை மாவாகத் திரித்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்* எள், பாசிப்பருப்பு ஆகியவற்றை பொன்னிறத்தில் வறுத்து ...
1 - 15
of
28
Pages
|
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
|
Next
|
Last
|
»
தினமலர் முதல் பக்கம்
Dinamalar
Google
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. மன்மோகனுக்கு ஒபாமா விருந்து
2. ஜனநாயக சுதந்திரம் : பொன்சேகா உறுதி
3. ஒட்டிப் பிறந்த குழந்தைகளில் கிருஷ்ணாவுக்கும் நினைவு
4. இன்று சர்வதேச ஹலோ தினம்
5. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
3. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
4. சொத்து கணக்கு காட்டுவதில் அமைச்சர்களின் 'சுறுசுறுப்பு'
5. கரும்பு பிரச்னையில் தொடர் அமளி : பார்லி இரு சபைகளும் ஒத்திவைப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. சபரிமலையில் நாளை...
3. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
4. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்