இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
ஆன்மிக செய்திகள்
»
இந்து
திருப்பதி பிரமோற்சவம்
சுந்தர காண்டம்
சாதிக்க தயாராகுங்கள் குழந்தைகளே!
உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் பில்கேட்ஸ் போல, அம்பானிகளைப் போல சாதிக்க வேண்டுமென நினைக்கிறீர்கள். அதைச் செயல்படுத்த வேண்டுமானால் என்ன செய்வது? இளமை முதலே குழந்தை களுக்கு தரப்படும் பயிற்சியே எதிர் காலத்தில் அவர்களை ஜெயிக்க வைக்கும்.சுவாமி சிவானந்தர் இது பற்றி சொல்லும் போது, "" உங்கள் பாக்கெட்டில் எப்போதும் ஒரு குறிப்பு புத்தகத்தோடு ஒரு பென்சிலையும் வைத்திருங்கள். சுறுசுறுப்பான ...
நோய் நீக்கும் கோயில் தரிசனம்
ஒரே இடத்தில் இருந்தாலோ, எந்நேரமும் வேலை வேலை என திரிந்தாலோ மனிதனுக்கு அலுப்பும், சலிப்பும் உண்டாகும். இப்படி வாழ்வதை "செக்குமாட்டு அனுபவம்' என்பர். இதை விடுத்து, எங்காவது சுற்றுலா சென்று வந்தால் மனதில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக கோயில் தலங்களைக் காணும்போது, உடலுக்கு புத்துணர்ச்சியும், மனதில் அமைதியும் உண்டாகும். இதனா லேயே பல நோய்கள் குணமாகி விடும். குடும்பத்திலுள்ள பல பிரச்னைகளில் இருந்து ...
பாவம் தீர்க்கும் காசி
நதிகளில் மிகவும் புனிதமானது கங்கை. கங்கை பல இடங்களில் பாய்ந்து சென்றாலும், காசிநகரில் நீராடுவதை புனிதமாகக் கருதுகின்றனர். காசியில் கங்கை நீராட பாவம் தீரும் என்பது நம்பிக்கை. இங்குள்ள கங்கையில் 64 தீர்த்த கட்டங்கள் (படித்துறை) உள்ளன. இங்குள்ள விஸ்வநாதர் ஆலயம் பல்வேறு படையெடுப்புகளில் அழிக்கப்பட்டது. இப்போதுள்ள கோயில் குவாலியர் மகாராணி அகல்யாபாயால் கட்டப் பட்டது. பஞ்சாப் மன்னர் ரஞ்சித்சிங் ...
மனப்பாடப்பகுதி
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்வெற்றி முகத்து விநாயகனைத் தொழப்புத்தி மிகுத்து வரும்வெள்ளிக் கொம்பன் விநாயகனைத் தொழத் துள்ளியோடும் தொடர்ந்த வினைகளேஅப்ப முப்பழம் அமுது செய்தருளிய தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.
பொருள்
: யானைமுகத்து விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வு செழிக்கும். வெற்றி தரும் விநாயகப் பெருமானை வழிபட்டால் புத்தி சிறந்து ...
தினமும் சங்காபிஷேகம்
சிவாலயங்களில், கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் சிவனுக்கு சங்காபிஷேகம் நடப்பது போல, சென்னை திருவேற்காட்டில் அருளும் தேவி கருமாரியம்மனுக்கு, 108 சங்காபிஷேகம் செய்து பூஜிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இங்கு தினமும் நடக்கும். பவுர்ணமி நாட்களில் 108 வலம்புரி சங்குகளாலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் உச்சிக்காலத்தில் 1008 சங்குகளாலும் அபிஷேகம் செய்வர். இந்த வேளையில் கருமாரியம்மன், ...
இடி இடித்தால் 'அர்ஜுனா' என்பது ஏன்?
மின்னல்
, இடி இடிக்கும் போது "அர்ஜுனா' "அர்ஜுனா' எனச் சொல்ல வேண்டுமென பெரியவர்கள் சொல்வார்கள். இதற்கு காரணம் தெரியுமா? அர்ஜுனன் பாணம் விட்டால் இடியோசையையும் மிஞ்சும் வண்ணம் சப்தம் எழுமாம். அந்த சப்தத்தில் இடி சத்தம்கூட, அடங்கிப்போகுமாம். அதுமட்டுமின்றி, மழை மேக நிறமுடைய கார்முகில் வண்ணனை அர்ஜுனன் சரணடைந்திருந்தான். கண்ணனும் அவனோடு கடைசி வரை போரில் இருந்தார். ஆபத்துக் காலத்தில் அவரை ...
தகுதியற்றவர்களை புகழாதீர்!
ஒரு ஏரிக்கரையில் இருந்த மாமரத்தில், சுவையான பழங்கள் பழுத்துக் குலுங்கின. வழியில் சென்ற நரி வெயிலின் வெம்மையால், சிறிதுநேரம் நிழலில் இளைப்பாற ஒதுங்கியது. அவ்வேளையில் காற்றில் ஒரு மாம்பழம் கீழே விழுந்தது. அதைச் சுவைத்துப் பார்த்த நரி, "ஆஹா! மாம்பழம் இவ்வளவு தித்திப்பாக இருக்கிறதே!' என்று மகிழ்ந்து, மரத்தை அண்ணாந்து பார்த்தது. காயும் கனியுமாக நிறைய பழங்கள் பழுத்துத் தொங்கின. நரிக்கு மேலும் சில ...
பாவம் தீர்க்கும் பாத தீர்த்தம்
மகாவிஷ்ணு
வாமன அவதாரம் எடுத்த போது, பூமியை ஒரு அடியால் அளந்துவிட்டு, வானத்தை அளக்க பாதத்தை தூக்கினார். பிரம்மா, தன் கமண்டல நீரால் பாதத்திற்கு அபிஷேகம் செய்தார். அபிஷேக தீர்த்தத் துளி வானமண்டலத்திலிருந்து பூவுலகில் தெறித்து விழுந்தது. அத்தலமே மதுரை திருமாலிருஞ் சோலை (கள்ளழகர்) கோயிலாகும். இங்குள்ள மலையின் அடிவாரத்தில் மகாவிஷ்ணு, பரமசுவாமி என்ற பெயரில் அருளுகிறார். ஆனால், இங்குள்ள ...
சாம்புமாமா கதை சொல்கிறார்
சாம்பு மாமா
அன்று வீட்டிற்கு வந்ததும், வாசுகியின் அம்மா பரிமளா பக்கத்து வீட்டில் நடந்த சம்பவத்தைச் சொன்னார்.""டேய், நம் பக்கத்து வீட்டு குழந்தைகள் ஏதோ சிறு தப்பு செய்ததற்காக அவர்களின் பெற்றோர் அவர்களை அடித்து விட்டனர். பாவமாக இருந்தது,'' என்று வருத்தப்பட்டார். மாமா தன் சகோதரியிடம், ""அக்கா! பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றவர்கள் கண்டிப் பதில் தவறில்லை. சிறுதவறு, பெரிய தவறு என இதில் ...
குமாரநல்லூரில் நவராத்திரி விழா
கேரள
மாநிலம், குமாரநல்லூர் தேவி கோயிலில் செப்.17ல், நவராத்திரி விழா துவங்குகிறது. துவக்க நாளன்று, மல்லியூர் சங்கரன் நம்பூதிரி முன்னிலையில், சமஸ்கிருத பண்டிதர் ஓரவங்கரா அச்சுதன் நம்பூதிரி தலைமையில், "நவயக்ஞம்' என்னும் யாகம் துவங்குகிறது. பத்து நாட்கள் நடக்கும் யாகம், செப்.26, துர்க்காஷ்டமியன்று முடிகிறது. மறுநாள் மகாநவமியன்று சங்கீத ஆராதனை வைபவம் நடக்கிறது. செப்.28 விஜயதசமியன்று ...
விபூதி அம்பிகை
திருஞானசம்பந்தர்
, தன் பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார். நம்பியாண்டார் நம்பியின் மகளான சொக்கி அம்மையாரை, ஆச்சாள்புரம் (நாகப்பட்டினம் மாவட்டம்) என்னும் திருத்தலத்தில் மணந்து கொண்டார். இம்மணக் கோலத் துடன் இத்திருத்தலத்தில் உள்ள சிவபெருமானை வேண்டி, ""உன் திருப் பாதம் அடைய சரியான தருணம் இது,'' என்று பாடினார். அப்போது, அங்கு ஒரு பெருஞ்ஜோதி தோன்றியது. அதில் ...
உங்களுக்குள் எப்படி இருக்கிறீர்கள்?
* உடல் ஆரோக்கியத்தை மட்டும் விரும்பினால், டென்னிஸ் விளையாடவோ, மலை ஏறவோ, நடக்கவோ, நீச்சலடிக்கவோ செய்தால் அவை சிறந்த பலனைத் தரும். ஆனால், யோகா வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. அது தெய்வீகத்தை அடைவதற்கான ஏணி. உங்களுக்குள் இருக்கிற உயர்ந்த வாய்ப்பை அடைவதற்கான ஒரு வழி. படைத்தவரை அடைவதற்கான இனிய வழி. * உலகம் எப்படி இருக்க வேண்டும் எனப் பார்ப்பதற்கு முன்பாக, உங்களுக்குள் நீங்கள் எப்படி ...
மகிமை மிக்க மஹாளய புண்ணிய காலம்
பிதுர்களை
வணங்கும் புண்ணிய காலம் மஹாளயபட்சம் ஆகும். இந்த நாட்கள் பொதுவாக புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக் கப்படும். இந்த ஆண்டு சற்று முன்னதாக ஆவணி மாதத்திலேயே மகாளய காலம் தொடங்கியிருக்கிறது. இன்று பிரதமை திதியில் தொடங்கி, 18ம்தேதி மஹாளய அமாவாசையன்று மகாளயபட்ச காலம் நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசிவழங்குவதற் காகவே பிதுர்<லோகத்தில் இருந்து, ...
சுகண்டித சர்க்கரை என்றால் என்ன தெரியுமா?
கர்நாடக
மாநிலத்தில் மைசூரு அருகில் நஞ்சன்கூட்டில் உள்ளது நஞ்சுண்டேஸ்வரர் கோயில். கபிலா, கவுண்டினி, மணிகர்ணிகை என்னும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தேவர்களைத் துன்புறுத்திய கேசியன் என்னும் அசுரனை, சிவபெருமான் வதம் செய்த தலம் இது. அசுர வதத்தின்போது வெளிப்பட்ட நஞ்சு, சிவனை தாக்காமல் இருக்க தேவர்கள் அவருக்கு மூலிகைகளை படைத்தனராம். இதனடிப்படையில் ...
இவரை வணங்கினால் விரதம் தேவையில்லை
சுவாமியிடம்
தங்கள் பிரார்த்தனை நிறைவேற பக்தர்கள், சாப்பிடாமல் கடுமையாக விரதமிருந்து வழிபடுவார்கள். அதிலும், முருகப்பெருமானை வணங்கும் பக்தர்கள் ஐப்பசியில் வரும் கந்தசஷ்டியின்போது, 6 நாட்கள் பாலும், பழமும் மட்டும் சாப்பிட்டு விரதமிருப்பர். ஆனால், சென்னை அருகிலுள்ள சிறுவாபுரியில் உள்ள முருகன் கோயிலில், எவ்வித விரதமும் அனுஷ்டிப்பதில்லை. அருணகிரியார் இங்கு வந்து சுவாமியை வணங்கி ...
1 - 15
of
22
Pages
|
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
|
Next
|
Last
|
»
தினமலர் முதல் பக்கம்
Dinamalar
Google
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. 'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!
2. ரசிகரின் கன்னத்தில் முத்தமிட்ட இளவரசர்: பிரிட்டனில் பரபரப்பு
3. சீனாவில் 'பிளாக் ஜெயில்' சித்ரவதை அம்பலம் : மனித உரிமை அமைப்பு தகவல்
4. அமெரிக்க மேயரான முதல் சீக்கியர் :'பாங்க்ரா' நடனத்துடன் கோலாகலம்
5. சைவ உணவு ரியாலிட்டி ஷோ :கலக்குகிறார் மிச்சேல் ஒபாமா
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. 30ம் தேதிக்குள் அறிக்கை தாருங்கள் : மந்திரிகளிடம் பிரதமர் கண்டிப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்