இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
ஆன்மிக கதைகள்
»
இந்து
திருப்பதி பிரமோற்சவம்
சுந்தர காண்டம்
பிறவியே கடந்தாலும் தவறுக்கு தண்டனை நிச்சயம்
சத்தியவிரதன் என்னும் பேரரசனின் மகன் சங்கசூடணன். இவன் ஆனந்தகுரு என்பவரிடம் படித்தான். ஆனந்தகுருவுக்கு சுமுகி என்ற மகள் இருந்தாள். அவளுக்கு சங்கசூடணன் மீது காதல். இக்காதல் விஷயத்தை சங்கசூடணன் அறியவில்லை. அவனது கவனம் படிப்பிலேயே இருந்தது. ஒருநாள் அவன் தத்துவசாஸ்திரம் அரண்மனையில் படித்துக் கொண்டிருந்தான். அதில் ஒரு சந்தேகம் உண்டானது. உடனே குதிரையில் குருவின் வீட்டிற்கு கிளம்பினான். அங்கு ...
உண்டியலுக்கா மயங்குவார்?
சாம்புமாமா கதை சொல்கிறார்
""சாம்பு! கடவுள் என்றாலே அவர் நமது வேலைக்காரர் போலவும், அவர் நமக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். அவர் நமக்கென விதித்துள்ள கடமைகளைச் செய்ய வேண்டுமென யாரும் நினைப்பதில்லை. நன்மை நடந்தால் பாராட்டுவது, கெட்டது நடந்தால் திட்டுவது என்று தான் இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் ஒரு கதை சொல்லேன்,'' என்றார் மாமாவின் ...
சாம்பல் தந்த பாக்கியம்
பக்திக்கதை
பாஞ்சால தேசத்தை ஆண்ட சிம்மகேது என்ற அரசன் வேட்டைக்குச் சென்றான். அவனுடன் வந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக சென்றுவிட்டனர். ஒரே ஒரு வீரனும், மன்னனும் மட்டும் அங்கிருந்த ஒரு பாழடைந்த சிவாலயத்தை அடைந்தார்கள். அந்தக் கோயிலில் லிங்கம் ஒன்று இருந்தது. அதைக் கண்ட வீரன், "யாரும் வராத இந்தக் காட்டுக்குள் லிங்கம் தனித்து இருக்கிறதே! இந்த லிங்கத்தை நாம் எடுத்துச்சென்று தினமும் ...
பெட்டிக்குள் பெண்
பக்திக் கதை
பத்மாட்சன் என்ற மன்னன், மகாலட்சுமியை தன் மகளாகப் பெற வேண்டுமென்று ஆசைப் பட்டான். இதற்காக நாராயணனை வேண்டி தவமிருந்தான். அவனுக்கு காட்சி தந்த சுவாமி, அவனது விருப்பத்தை நிறைவேற்றுவதாகக் கூறி, ஒரு மாதுளங்கனியைக் கொடுத்துவிட்டு மறைந்தார். மன்னன் அந்த கனியை அரண்மனைக்குக் கொண்டு சென்றான். வழியிலேயே அந்த பழம் பெரிதாகி விட்டது. அதிர்ந்தவன், அதனை உடைத்தபோது உள்ளே ஒரு குழந்தை ...
பொறுமை கடலினும் பெரிது
சாம்பு மாமா கதை சொல்கிறார்
பல்லடத்தில் இருந்து வாசகர் எம். பரந்தாமன், சாம்பு மாமாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்."பொறுமையே பெருமை தரும்' என்ற தலைப்பில் என் மகன் நரசிம்மனை அவனது பள்ளியில் ஒரு கட்டுரை எழுதி வரச்சொல்லியுள்ளனர். அவன் சாம்பு மாமாவின் கதையுடன் அந்தக் கட்டுரையை எழுதினால் முதல்பரிசு பெறுவேன் என்கிறான். ""மாமா! நீங்கள் அவனுக்கு ஒரு கதை சொல்லக் கூடாதா,'' என்பது ...
நந்திதேவர் தரிசனம்
இன்று சனிப்பிரதோஷம்
சனிப்பிரதோஷமான இன்று வாசகர்கள் பிரதோஷ பலன் குறித்த இந்தக் கதையைப் படித்து சிவனருள் பெறுங்கள்.அடிலகன் என்ற சிவபக்தன், பூலோக வாழ்வை முடித்ததும் கயிலாயம் சென்றான். அச்சமயத்தில், அந்தப்புரத்தில் பார்வதிதேவி, சிவனை தியானித்துக் கொண்டிருந்தாள். அந்தப்புரத்திற்கு வெளியே, நந்திதேவர் காவல் காத்துக் கொண்டிருந்தார். சிவபார்வதியின் தரிசனம் பெற வேண்டுமென ...
சாம்பு மாமா கதை சொல்கிறார்
""சாம்பு! இந்த காலத்து குழந்தைகள், பொதுவாக பெற்றவர்கள் சொல்லைக் கேட்பதாக இல்லை என்ற குற்றச்சாட்டு நிறையவே இருக்கிறது. இந்த நிலை ஏன் வந்தது என்று ஆய்வு செய்தால், எல்லோருமே "டிவி', சினிமா, இன்டர்நெட் என்று ஒரே மாதிரியான பதிலையே சொல்கிறார்கள். இது மட்டும் தான் காரணமா? வேறு எதுவும் இருக்குமா?'' என்று மாமாவிடம் கேட்டார் வாசுகியின் தந்தை. ""நீங்க சொல்ற "டிவி' போன்ற சமாச்சாரங்களை விலக்குறதுக்கு ...
ஆசையால் விளைந்த துன்பம்
பக்திக்கதை
பாற்கடலில் மகாவிஷ்ணுவை சுமந்து கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு உடல் வழக்கத்தை விட அதிகமாகக் கனத்தது. இதற் கான காரணத்தை திருமாலிடமே கேட்டார். "நான் சிவதாண்டவத் தைப் பார்த்து உள்ளம் பூரித்தேன். மகிழ்ச்சியாக இருப்பவர் களின் உடல் பெருப்பது இயற்கை தானே! அதன் காரணமாக என் எடை கூடியது, உனக்கு கனத்தது,'' என்றார் திருமால் அவரிடம்.""பரந்தாமா! அப்படிப் பட்ட நடனத்தை நானும் ...
பக்தர் திலகம்
உழைக்க
மனமில்லாத இரு சோம்பேறி இளைஞர்கள் ஊரைச் சுற்றி வந்தனர். ஏதாவது செய்யாவிட்டால் வயிறு காயுமே, என்ன செய்வதென யோசித்த வர்கள், திருட்டுத்தொழில் செய்வது என முடிவெடுத் தனர். முதலில் அக்கம் பக்கத்து வீடுகளில் கிடைத்த தட்டுமுட்டு சாமான்களைத் திருடினர். அவற்றை விற்ற பணம் அன்றைய செலவுக்கு சரியாக இருந்தது. சில்லறைத் திருட்டு நாளடைவில் பெரிய திருட்டாக மாற ஆரம்பித்தது.
அவளே இவள்
சிவபக்தரான
அடியார் ஒருவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இருவரும் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருப்பர். இவர்களில் மூத்த பெண்ணை மணந்த மருமகன் காசி யாத்திரை சென்றார். அப்போது மூத்தவளுக்கு அம்மைநோய் வந்து உருமாறி கண்களை இழந்தாள். சில ஆண்டுகளுக்குப் பின் மூத்தமருமகன் யாத்திரை முடித்து வீட்டுக்கு வந்தார். உருமாறிய தன் மனைவியைக் கண்டு இவள் என் மனைவியல்ல! இளையவளே என் மனைவி என்று ...
பகவான் விரும்பும் பக்தி
பக்தி என்றால் என்ன?
கோயில் திருவிழா போஸ்டர்களில் தங்கள் பெயரையும் படத்தையும், சினிமாக்காரர்கள் படத்தையும் போட்டு ஒட்டுவது, தெருக்களைத் தோண்டி விதவிதமாக அலங்காரப் பந்தல் போடுவது, ஏற்கனவே தட்டுப்பாடாக இருக்கும் மின்சாரத்தை வீணடித்து விதவிதமாக கலர் லைட் போடுவது என்பதெல்லாம் இல்லை. பக்தியை மனதுக்குள் வைத்திருக்க வேண்டும். வேதம் படித்த ஒரு பாகவதர், கேட்போர் ...
சாம்பு மாமா கதை சொல்கிறார்
""மாமா!
நாளை சரஸ்வதி பூஜை. இந்தசமயத்தில், எங்க மாணவ சமுதாயத்துக்கு ஒரு நல்ல கதையா சொல்லுங் களேன்,'' என்றாள் வாசுகி. ""நான் நினைத்துக் கொண்டி ருந்ததை நீயாகவே கேட்டு விட்டாய்,'' என்ற சாம்பு, கதையத் துவங்கினார்.""ஏகலைவன் வேடர்களின் தலைவன். தன் மக்களைக் காப்பாற்ற, குல தர்மப்படி காட்டு விலங்குகளை வேட்டையாடி யவன். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும், அவர்களின் குருவான துரோணர் ...
மகளாய் வந்த அம்பிகை
நவராத்திரி ஸ்பெஷல்
ஒரு கிராமத்தில் தேவிசரண் என்ற பக்தர் இருந்தார். அவருக்கு மனைவியும், சர்வ மங்களா என்றொரு மகளும் இருந்தனர். துர்க்கை மீது பக்தி அதிகம். அவர் தன் மகள் திருமணத்திற்காக பொருள் ஏதும் சேர்த்து வைக்கவில்லை. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். கோயிலுக்குச் சென்று அம்பிகை யிடம் முறையிட்டார்.தன் பக்தனின் மனக்குறை தீர்க்க எண்ணம் கொண்டாள் தேவி. சர்வமங்களாவின் ...
கிரகங்களையும் வெல்லலாம்
பக்திக்கதை
இடைக்காடர் என்னும் சித்தர், சிறந்த சிவபக்தர். சிவனின் அருளால் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறமை பெற்றிருந்தார். ஒருசமயம் எதிர்காலத்தில் மழை பொய்த்து, நாட்டில் வறட்சி உண்டாகும் என்பதைக் கணித்தார். மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவர், விஷயத்தை மக்களிடம் சொன்னார்.அதைக்கேட்டவர்கள் சிரித்தனர். ""என்னது மழை பெய்யாமல் போய்விடுமா? வறட்சி தலைவிரித்து ஆடுமா? ...
அடி உதவுவது போல...
பக்திக்கதை
கேகய தேசத்து ராணி கேகயி. இவள், தசரதரின் மனைவியான கைகேயியின் தாய். கேகய நாட்டு அரசனுக்கு விலங்குகள், பறவைகள், பூச்சிகள் பேசும் மொழிகளைப் புரிந்து கொள்ளும் ஞானம் இருந்தது. சாமிகா ரிஷி என்பவர் மன்னனுக்கு இவ்வரத்தை தந்தபோது, ""பறவை விலங்குகள் பேசிக்கொள்வதைப் புரிந்து கொள்ளும் வரத்தை என்னிடமிருந்து பெற்ற நீ மற்றொரு விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். அவை பேசுவதை, ...
1 - 15
of
14
Pages
|
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
|
Next
|
Last
|
»
தினமலர் முதல் பக்கம்
Dinamalar
Google
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. ரசிகரின் கன்னத்தில் முத்தமிட்ட இளவரசர்: பிரிட்டனில் பரபரப்பு
2. 'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!
3. சீனாவில் 'பிளாக் ஜெயில்' சித்ரவதை அம்பலம் : மனித உரிமை அமைப்பு தகவல்
4. அமெரிக்க மேயரான முதல் சீக்கியர் :'பாங்க்ரா' நடனத்துடன் கோலாகலம்
5. சைவ உணவு ரியாலிட்டி ஷோ :கலக்குகிறார் மிச்சேல் ஒபாமா
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. 30ம் தேதிக்குள் அறிக்கை தாருங்கள் : மந்திரிகளிடம் பிரதமர் கண்டிப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்