இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
ஆன்மிக தகவல்கள்
»
இஸ்லாம்
உலகில் உள்ள முக்கிய மசூதிகள்
அல்லாஹ்வை நம்பியோருக்கு அச்சமில்லை
அறிவிப்பாளர்:
கப்பாப் பின் அல்அரத் (ரலி)அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை கஅபாவின் நிழலில் தமது போர்வையை தலைக்குக் கீழே வைத்துப் படுத்துக் கொண்டிருந்தார்கள். (அந்தக் காலகட்டத்தில் மக்கா வாசிகள் முஸ்லிம்கள் மீது எல்லையற்ற கொடுமைகளை இழைத்துக் கொண்டிருந்தனர்) நாங்கள் அண்ணலாரிடம் வினவினோம்: ""நபியவர்களே! தாங்கள் எங்களுக்காக அல்லாஹ்விடம் உதவி கேட்க மாட்டீர்களா? இந்த அநீதி ...
விதியை மாற்றுவது எது?
விதி பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதாவது:* வானங்கள் பூமியைப் படைப்பதற்கு 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் படைப்பினங்களின் அளவுமுறையை நிர்ணயித்து விட்டான். அப்போது அவனுடைய அர்ஷ் தண்ணீர் மீது இருந்தது.* மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியடைவதாகும். மனிதனுக்குரிய தீமை அவன் அல்லாஹ்விடம் வேண்டுவதைக் கைவிடுவதாகும். இன்னும் மனிதனுக்குரிய தீமை அவன் ...
உயிரினங்கள் மீது இரக்கம் (செய்தி)
அறிவிப்பாளர்:
ஜரீர்பின் அப்துல்லாஹ்(ரலி) நாங்கள் நபி(ஸல்) அவர்களின் திருச் சமூகத்தில் ஒருநாள் காலை வேளையில் அமர்ந் திருந்தோம். அப்போது சிலர் வாட்களைத் தரித்துக் கொண்டு முரட்டுக் கம்பிளியைப் போர்த்திக் கொண்டு வந்தார்கள். அவர் களுடைய உடலின் பெரும்பகுதி நிர்வாணமாக இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் "முளர்' குலத்தைச் சேர்ந்தவர்கள். (அல்லது) அநேகமாக அவர்கள் அனைவருமே முளர் ...
கொடுமைக்கு துணை போகலாமா?
அறிவிப்பாளர்:
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். ""இறுதித் தீர்ப்புநாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாய் ஆகிவிடும்.''(புகாரி)
அறிவிப்பாளர்
: அவ்ஸ் பின் ஷுரஹ்பீல் (ரலி) அண்ணல் நபி(ஸலு) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.""ஒருவன் ஒரு கொடுமைக்காரனுக்கு - அவன் கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் துணைபுரிந்து வலுவூட்டினால், ...
திருக்குர்ஆனின் மீது நம்பிக்கை
அறிவிப்பாளர்:
இப்னு அப்பாஸ்(ரலி)அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:""எவன் அல்லாஹ்வின் திருமறையைப் பின்பற்றுகின்றானோ அவன் இம்மையிலும் வழிகெட மாட்டான்; மறுமையிலும் நஷ்டம் அடைய மாட்டான்'' பின்னர், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ""எவன் எனது நேர்வழியைப் பின்பற்றுவானோ அவன் வழி தவறவும், நஷ்டமடையவும் மாட்டான்''(20:123) எனும் திருமுறை வசனத்தை ஓதினார்கள். (மிஷ்காத்)
இறை உதவிக்கு இப்படியும் நன்றி செலுத்தலாம்
இறைவன் கூறுகின்றான்:
"அவனுக்கு நாம் இரு கண்களையும் ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா? மேலும் (நன்மை தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டி விட்டோம். (இல்லையா?) ஆயினும், அவன் கடினமான மலைப்பாதையைக் கடந்து செல்லத் துணியவில்லை.கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன? (அதுதான்) ஒருவனை அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பது ஆகும். அல்லது பட்டினிநாளில் ...
இறைவன் அருகில் இருக்கின்றான்
* இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன். எனவே, எவர் பரிந்துரையு மின்றி அவனை நேராக நெருங்க முடியும். அவனிடம் உதவி கோர முடியும். * திண்ணமாக என் இறைவன் அருகில் இருக்கின்றான்.(பிரார்த்தனைகளுக்கு) பதிலளிப்பவனாக இருக்கின்றான்.(திருக்குர்ஆன்11: 61)* எவன் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய், இருக்கின்றாரோ அவர் நற்செயல்கள் புரியட்டும். அடிபணிவதில் தன் இறைவனுடன் யாரையும் இணை ...
தேவைக்கு அதிகமானதை செலவழியுங்கள்
அறிவிப்பாளர்:
அபூஉமாமா(ரலி) நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:""ஆதத்தின் மகனே! நீ தேவைக்கு அதிகமான உனது செல்வத்தை ஏழ்மையில் வாடும் இறையடியார்களுக்காகவும், மார்க்கப் பணிகளுக் காகவும் செலவிடு; அதுவே உனக்கு நன்மை தரும். தேவைக்கு அதிகமான செல்வத்தை தேவையுடையவர்களுக்காக நீ செலவிடாவிட்டால் இறுதியில் அது உனக்கு தீங்கு பயக்கும். உன்னிடம் தேவைக்கு அதிகமாகச் செல்வம் ...
திருமணத்துக்கு அழகு மட்டும் போதாது!
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)
""இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில், திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக் கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுதந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் ...
இறைவனுக்காக எதையும் செய்யுங்கள்
அறிவிப்பாளர்:
அபூ உமாமா(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள். ""ஒருவர் இறைவனுக்காகவே நட்பு கொள்கிறார். இறைவனுக்காகவே பகைமை பாராட்டுகிறார்; இறைவனுக்காகவே கொடுக்கிறார்; இறைவனுக்காகவே கொடாதிருக்கின்றார் என்றால் அவர் தமது ஈமானை(நம்பிக்கையை) நிறைவு செய்தவராகிறார்.''(புகாரி) இந்த நபிமொழியின் கருத்து: ஒருவன் தன்னைப் பயிற்சிக்கு உட்படுத்தி பல்வேறு படித்தரங்களைக் ...
இறைவன் அருகில் இருக்கின்றான்
இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன். எனவே, எவர் பரிந்துரையுமின்றி அவனை நேராக நெருங்க முடியும். அவனிடம் உதவி கோர முடியும்.* திண்ணமாக என் இறைவன் அருகில் இருக்கின்றான். (பிரார்த்தனைகளுக்கு) பதிலளிப்பவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 11:61)* எவர் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கின்றாரோ அவர் நற்செயல்கள் புரியட்டும். அடிபணிவதில் தன் இறைவனுடன் யாரையும் இணை ...
ஈமான் என்பதன் விளக்கம்
அறிவிப்பாளர்: அம்ரு பின் அபஸா(ரலி)
நான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ""ஈமான் என்றால் என்ன?''எனக் கேட்டேன். அதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள், ""ஈமான் என்பது பொறுமையும், ஸமாஹத்- வரையாது வழங்குதலும் தான்,'' என்றார்கள்.(முஸ்லிம்)
விளக்கம்:
ஈமான்(நம்பிக்கை) எனப்படுவது இதுதான்: மனிதன் இறைவழியே தனக்கு உகந்ததென்றும், அவ்வழிச் செல்லும் போது எதிர்ப்படும் இன்னல்களைச் ...
இடையில் எதற்கு இன்னொருவர்?
இறைவன் கூறுகின்றான்:
* நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கிறோம். (திருக்குர்ஆன்50:16)* (நபியே) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், நிச்சயமாக நான் அவர்களுக்கு அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு ...
ஆன்மாவைப் பற்றி...
* தீமை புரியத் தூண்டும் ஆன்மா:(இறைத்தூதர் யூஸுப் கூறினார்) : ""நான் என்னைத் தூய்மையானவன் எனக் கூறிக் கொள்ளவில்லை. ஏனெனில், மனித ஆன்மா தீயவற்றை அதிக மாகத் தூண்டி விடக் கூடிய தாகும். ஆனால், எவருக்கு இறைவன் கருணை புரிந் தானோ அவருடைய ஆன்மாவைத் தவிர!'' (திருக்குர்ஆன்12:53)* இடித்துரைக்கும் ஆன்மா:(தீமை செய்யும் போது கண்டிக்கும் ஆன்மா)(திருக்குர்ஆன்75:2)* அமைதி ...
ஏழையின் சிரிப்பில் இறைவன்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மெதீனா நகர மக்கள் மத்தியில் ஒருமுறை சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள்.""அன்புக்குரிய மக்களே! ஒரு மனிதன் தன் உடலை விட்டதும், இறைவன் முன்னால் நிற்க வேண்டி வரும். அப்போது இறைவன் அவரைப் பார்த்து, ""நான் நோயுற்றிருந்தபோது என்னை ஏன் பார்க்க வரவில்லை? பசியால் உம்மிடம் உணவு கேட்டேன். ஏன் தரவில்லை? தாகம் தாளாமல் தண்ணீர் கேட்டேன். ஏன் தரவில்லை?'' என்று கேட்பான். அதற்கு ...
1 - 15
of
4
Pages
|
1
2
3
4
|
Next
|
Last
|
»
தினமலர் முதல் பக்கம்
Dinamalar
Google
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. மன்மோகனுக்கு ஒபாமா விருந்து
2. ஜனநாயக சுதந்திரம் : பொன்சேகா உறுதி
3. ஒட்டிப் பிறந்த குழந்தைகளில் கிருஷ்ணாவுக்கும் நினைவு
4. இன்று சர்வதேச ஹலோ தினம்
5. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
3. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
4. சொத்து கணக்கு காட்டுவதில் அமைச்சர்களின் 'சுறுசுறுப்பு'
5. கரும்பு பிரச்னையில் தொடர் அமளி : பார்லி இரு சபைகளும் ஒத்திவைப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- மகளிர் தினம்
2. சபரிமலையில் நாளை...
3. இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
4. கோவை, ராமநாதபுரத்தில் இன்று அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்