இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
ஆன்மிக செய்திகள்
»
இஸ்லாம்
உலகில் உள்ள முக்கிய மசூதிகள்
ஆணவக்காரனுக்கு வேதனையே உண்டாகும்
அறிவிப்பாளர்:
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) ""நாங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் ஒரு ஜிஹாத் (போர்ப்) பயணத்தில் இருந்தோம். அப்போது அண்ணலார் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றார்கள்."நீங்கள் யார்?'' என்று அவர்களை வினவினார்கள். அதற்கு அம்மக்கள் ""நாங்கள் முஸ்லிம்கள்'' என்று பதிலளித்தார்கள். இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ""அங்கு ஒரு பெண் உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். ...
நீதிமிக்க அமைப்பை பாதுகாக்க இறைவன் இட்ட கட்டளை
அறிவிப்பாளர்: அதாஇப்னு அபீரபாஹ் (ரலி)நான் உபைத்லைஸி (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றேன். நாங்கள் அவர்களிடம் ஹிஜ்ரத் குறித்து கேட்டோம். ""ஹிஜ்ரத் இப்போதுமா கடமையாக உள்ளது? (மக்கள் தாம் வசிக்கும் பகுதிகளை விட்டு விட்டு மதீனாவிற்கு இப்போதுமா செல்ல வேண்டும்?)'' என வினவினோம். ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்: ""இல்லை, இப்போது ஹிஜ்ரத் கிடையாது'' (ஹிஜ்ரத் செய்யும்படி ...
தொழுகையின் போது பேசாதீர்
அறிவிப்பாளர்:
ஜாபிர் பின் ஸமுரா(ரலி) நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் தொழுது வந்தேன்; அவர்களுடைய தொழுகை நடுநிலையானதாய் இருந்தது. (குத்பா) உரையும் நடுநிலையானதாயிருந்தது. அவை நீண்ட நேரமில்லாமல், மிகச் சுருக்கமாகவும் இல்லாமல் அமைந்தன. (முஸ்லிம்) அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி)அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""நான் தொழுகைக்காக வருகின்றேன். என் உள்ளம் ...
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை
அறிவிப்பாளர்:
முஆத் பின் ஜபல்(ரலி) ""(ஒரு பயணத்தின் போது) நான் ஒரு வாகனத்தில் அண்ணலாருக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அண்ணலாருக்கும் எனக்கும் இடையே சேணத்தின் பின்பகுதி மட்டும்தான் இருந்தது. அண்ணலார், ""முஆத் பின் ஜபலே!''என்று என்னை அழைத் தார்கள். நான் ""அண்ணலார் அவர்களே! அடி யேன் இங்கு தான் இருக்கின்றேன்''(அண்ணலார் மௌனமாயிருந்தார்கள்). பிறகு சிறிது தூரம் சென்ற பின்னர் ...
ஈமான்(நம்பிக்கை) தொடர்பானவை
அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப்(ரலி)
"...வந்திருந்த மனிதர்(உண்மையில் வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் தாம் அண்ணலாரிடம் மனிதவடிவில் வருகை தந்திருந்தார்கள்) அண்ணலாரிடம் வினவினார்: ""ஈமான் (நம்பிக்கை) என்பது என்ன?''அண்ணலார் பதிலளித்தார்கள்; ""அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனால் இறக்கியருளப் பட்ட வேதங்களையும், அவனுடைய திருத்தூதர்களையும், மறுமையையும் சத்தியம் என ...
கடவுளை மறக்கலாமா? இறைவன் கூறுகின்றான்:
* நீங்கள் கப்பல்களில் ஏறி சாதகமாக வீசும் காற்றோடு மகிழ்ச்சி பூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று கடுமையான எதிர்க் காற்று வீசுகிறது. மேலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப் பொழுது தாம் கடும்பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர் கள் கீழ்ப்படிதலை இறைவனுக்கு மட்டுமே உரித்தாக்கி, ""(இறைவா) இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் ...
'ஸமாஹத்' என்றால் என்ன?
அறிவிப்பாளர்:
அம்ரு பின் அபஸா(ரலி) நான் பெருமானார் (ஸல்) அவர்களிடம், ""ஈமான் என்றால் என்ன?''எனக்கேட்டேன். அதற்குப் பெருமானார் (ஸல்) அவர்கள்,""ஈமான் என்பது பொறுமையும், ஸமாஹத்- வரையாது வழங்குதலும் தான்'' என்றார்கள்.
விளக்கம்:
ஈமான்(நம்பிக்கை) எனப்படுவது இதுதான்: மனிதன் இறைவழியே தனக்கு உகந்ததென்றும், அவ்வழிச் செல்லும்போது எதிர்ப்படும் இன்னல்களைச் சகித்து, ...
தூய எண்ணம்
அறிவிப்பாளர்:
உமர் பின் கத்தாப்(ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகிறானோ, அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்.(உதாரணமாக) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது ...
ஏழையாகவே இறைவனை சந்தியுங்கள்
நாலுகாசு இருந்துவிட்டால் போதும்! ஒரு சிலர் போடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல! ஆனால், பாக்தாத்தில் நடந்த சம்பவம் ஒன்றைக் கேளுங்கள். ரோமப்பேரரசர் ஒருவருக்கு பாக்தாத் நகரைக் கைப்பற்ற ஆசை. அவ்வூர் செல்வச்செழிப்பு மிக்கது. எல்லாருமே மாடமாளிகைகளில் வசித்தனர். பொன்னும், மணியும் கொட்டிக்கிடந்தது. அந்த ஆடம்பர நகரம் தன்வசம் இருந்தால், நினைத்ததையெல்லாம் சாதிக்கலாமே என ரோம் மன்னர் நினைத்தார். தன் தூதன் ஒருவனை ...
எல்லாம் அவன் கொடுப்பது!
இறைவனே உலகிலுள்ள அனைவருக்கும் உணவளிக்கிறான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஒரு இஸ்லாமிய ஞானி. கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவன் அவரிடம் வந்தான்.""ஞானி அவர்களே! கடவுளே அனைவருக்கும் உணவு தருவதாகச் சொல்கிறீர்களே! உங்களுக்கு என்னைப் போன்ற சிலர் அல்லவோ உணவு தருகிறார்கள். மக்களிடம் வாங்கி சாப்பிடும் தாங்கள், அதை இறைவன் தருவதாகச் சொல்வது நன்றி மறந்த செயல் ஆகாதா?'' என்றான். ஞானி, தன் ...
இறைவன் எதிர்பார்ப்பது என்ன?
இஸ்லாமிய மறை மெய்ஞானி ஒருவரைச் சந்திக்க ஒரு இளைஞன் தனது ஒட்டகத்தில் புறப்பட்டான். கடுமையான பயணம் செய்து, அவர் இருக்கும் இடத்தை அடைந்தான். ஒட்டகத்தில் இருந்து இறங்கிய அவன், அதைக் கட்டிப் போடாமல் ஞானியைச் சந்திக்கச் சென்றான்.ஞானியிடம் அவன், ""மறை ஞானியே! நான் இறைவனை முழுமையாக நம்புகிறேன். எல்லா உயிர்களையும் அவரே காக்கிறார். இப்போது கூட பாருங்களேன்! என் ஒட்டகத்தைக் கூட கட்டிப்போடவில்லை. அது ...
விலங்குகளிடம் அன்பு காட்டுங்கள்
ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஒரு ஒட்டகத்தைக் கடந்து சென்றார்கள். அதன் முதுகு, வயிறுடன் ஒட்டியிருந்தது. பல நாட்கள் பசியோடு இருந்திருக்க வேண்டும். இதைக்கண்ட அண்ணலார் அவர்கள், ""இந்த வாயில்லாப் பிராணிகளின் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவை, ஆரோக்கியமாக நல்ல நிலையில் இருக்கும் போது, அவற்றின் மீது சவாரி செய்யுங்கள். நல்ல நிலையிலேயே, அவற்றை விட்டு இறங்குங்கள்,'' என்றார்கள்.
உன்னையே நீ அறிவாய்
மனிதனின் பலவீனங்கள்:
* தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்பவன்: மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தனரோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன. (திருக்குர்ஆன்:31:41)உண்மையில் இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றனர். (திருக்குர்ஆன் 10:44)* செல்வத்தின் மீது ...
குர்ஆன் பொன்மொழிகள்
* ஆட்சி செலுத்தும் அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.* இறைவன் நன்கறிபவனாகவும் நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கிறான்... படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே.* இறைவன் உ<ங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது. மேலும், உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன்பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? ...
இறை அருளுக்கு எவை அடையாளம்?
* இறைவன் கூறுகின்றான்: நாம் அவர்களுக்குப் பொருளையும் மக்களையும் அளித்து உதவி புரிந்து கொண் டிருக்கின்றோமெனில், நாம் அவர்களுக்கு நன்மைகளை வழங்குவதில் அதி வேகமாய் இருக்கின்றோம் என்று அவர்கள் கருதுகின்றார்களா? (இல்லை உண்மை நிலவரத்தை)- அவர்கள் அறிவதில்லை. * உண்மையில் எவர்கள் தம் இறைவனின் அச்சத்தால் நடுங்கக் கூடியவர்களாய் இருக்கின்றார்களோ, * எவர்கள் தம் இறைவனின் வசனங்கள் மீது நம்பிக்கை ...
1 - 15
of
4
Pages
|
1
2
3
4
|
Next
|
Last
|
»
தினமலர் முதல் பக்கம்
Dinamalar
Google
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. 'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!
2. ரசிகரின் கன்னத்தில் முத்தமிட்ட இளவரசர்: பிரிட்டனில் பரபரப்பு
3. சீனாவில் 'பிளாக் ஜெயில்' சித்ரவதை அம்பலம் : மனித உரிமை அமைப்பு தகவல்
4. அமெரிக்க மேயரான முதல் சீக்கியர் :'பாங்க்ரா' நடனத்துடன் கோலாகலம்
5. சைவ உணவு ரியாலிட்டி ஷோ :கலக்குகிறார் மிச்சேல் ஒபாமா
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. 30ம் தேதிக்குள் அறிக்கை தாருங்கள் : மந்திரிகளிடம் பிரதமர் கண்டிப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்