இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
ஆன்மிக கதைகள்
»
இஸ்லாம்
உலகில் உள்ள முக்கிய மசூதிகள்
எல்லாம் அவன் செயல்!
மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கணக்கு போடலாம். ஆனால், இறைவன் நினைப்பது மட்டுமே நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு <உதாரணம்.ஒரு பணக்காரர் மெக்காவிற்கு தனது ஒட்டகத்தில் புனித யாத்திரை புறப்பட்டார். அவருக்கு பணிசெய்ய பல வேலையாட்களும் <உடன் சென்றனர். கடும் வெப்பமுள்ள பயங்கர பாலைவனத்தைக் கடந்தே அவர்கள் மெக்காவை அடைய முடியும். வழியில் ஒரு ஏழை சென்று கொண்டிருந்தார்.அவரிடம் பணக்காரர், ...
படிப்பை விட உயர்ந்த விஷயம் ஏதுமில்லை
மாணவப்பருவத்தில் படிக்கத் தவறியவர்கள், பிற்காலத்தில் எல்லா நிலைகளிலும் கஷ்டப்படுவார்கள். வெளிநாட்டு பேரரசர் ஒருவர், பாக்தாத் மன்னரான கலீபா அருண்அல் ரஷீத்துக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். ""இனிமேல் பாக்தாத்திற்கு கப்பம் கட்டமாட்டோம். மேலும், இதுவரை கட்டிய கப்ப பணத்தையும் திருப்பித் தந்து விட வேண்டும். இதைச் செய்யத் தவறினால் போரைத் தவிர்க்க முடியாது,'' என அதில் எச்சரிக்கை ...
அண்ணனைத் திருத்திய தங்கை
அண்ணல் நபிகள் நாயகம் இஸ்லாமை மக்கள் மத்தியில் பரப்பும் காலத்தில், அனுபவித்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல! மெக்காவில் வசித்த, இஸ்லாம் எதிர்ப்பாளரான அபூஜஹல் என்பவன், ""நாயகத்தின் தலையை யார் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு நூறு ஒட்டகங்களை பரிசாகத் தருவேன்,'' என அறிவித்தான். இதையடுத்து, உமர் என்ற இளைஞர் இந்தப் பொறுப்பை ஏற்றார். அப்போது நாயகம், அர்க்கம் மாளிகையில் இருந்தார். உமர் அவரைக் கொல்ல வாளுடன் ...
குடும்பம் வேறுதானே!
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், தன் திருமகள் பாத்திமா அம்மையார் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள். திருமணமான பிறகு, பாத்திமா அம்மையார் அவர்கள் ஒருமுறை தந்தையைக் காண வந்திருந்தார்கள். ""தந்தையே! எனக்கு வீட்டில் வேலை கடுமையாக இருக்கிறது. உதவிக்கு சிலர் வேண்டும். உங்களுடன் உள்ள கைதிகளில் சிலரை என்னுடன் அனுப்பி வையுங்களேன்,'' என்றார்கள்.நாயகம்(ஸல்) அவர்கள், ""மகளே! இவர்கள் முஸ்லிம் ...
சிரித்து வாழ வேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இன்முகம் காட்டுவது ஒரு தர்மம்' என்று போதித்திருக்கிறார்கள். ஒருநாள் ஒரு மூதாட்டியார் நபிகளாரைத் தேடி வந்தார். அவரை வரவேற்ற நாயகம்(ஸல்) அவர்கள், ""அம்மா! தங்கள் தேவை என்ன?'' என்றார்கள். ""இறைத்தூதரே! எனக்கு ஒரு ஒட்டகம் தேவைப்படுகிறது. பயணம் செய்வதற்கென எனக்கு ஒட்டகமோ, கோவேறு கழுதையோ இல்லை. நெடுந்தூர பயணம் செய்யும் சமயங்களில் சிரமப்படுகிறேன்,'' என்றார். அந்த ...
இறைவன் பொறுமையானவன்
அப்துல்லாஹ் அவர்கள் அல்லாஹ் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, "ஐயா! பசிக்கிறது' என்றார். அப்துல்லாஹ் அவர்கள், அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார்கள்.அவர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லாஹ் அவர்கள் அவரிடம், ""பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்களே! இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா ...
இறை அடியார்களுக்கு பணம் ஒரு பொருட்டல்ல!
பணத்தைத் துச்சமாக மதித்த ஞானி ஒருவர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவரது பெயர் ஜூனைதுல் பக்தாதி (ரலி). இவரது சீடர் ஒருவர் ஞானிக்கு ஒருமுறை 500 பொற்காசுகளைக் காணிக்கையாக அளிக்க முன்வந்தார்.ஞானி கேட்டார்."அன்புச்சீடரே! தங்களிடம் இவ்வளவு தான் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா?" என்று. "நிறைய இருக்கிறது, ஏன் கேட்கிறீர்கள்? ரலி அவர்களே!" என்ற சீடரிடம், "அதிருக்கட்டும். உங்களுக்கு ...
நல்வழியில் செல்வோம்
நபிகள் நாயகத்திடம் அவரது தோழர்கள் மிகுந்த பாசம் வைத்திருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.ஒருமுறை ஏழை ஒருவர் நாயகத்திடம் வந்தார்."அண்ணலே! எனக்கு மூன்று பெண் குழந்தைகள். இவர்களை திருமணம் செய்து கொடுக்க என்னிடம் பணமில்லை. நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்," என்றார்.நாயகம் சூஇல்லை' என சொன்னால் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும் தான் சொல்வார். அது என்ன தெரியுமா? ...
1 - 8
of
1
Pages
|
1
|
»
தினமலர் முதல் பக்கம்
Dinamalar
Google
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. ரசிகரின் கன்னத்தில் முத்தமிட்ட இளவரசர்: பிரிட்டனில் பரபரப்பு
2. 'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!
3. சீனாவில் 'பிளாக் ஜெயில்' சித்ரவதை அம்பலம் : மனித உரிமை அமைப்பு தகவல்
4. அமெரிக்க மேயரான முதல் சீக்கியர் :'பாங்க்ரா' நடனத்துடன் கோலாகலம்
5. சைவ உணவு ரியாலிட்டி ஷோ :கலக்குகிறார் மிச்சேல் ஒபாமா
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. 30ம் தேதிக்குள் அறிக்கை தாருங்கள் : மந்திரிகளிடம் பிரதமர் கண்டிப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்