இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
தமிழக கோவில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2008
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
காலண்டர் - 2009
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
ஆன்மிக கட்டுரைகள்
»
இஸ்லாம்
உலகில் உள்ள முக்கிய மசூதிகள்
இடையில் எதற்கு இன்னொருவர்?
இறைவன் கூறுகின்றான்:* நாம் மனிதனைப் படைத்தோம். அவ னது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட் டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதி கமாக நாம் அவனிடம் நெருக்க மாயிருக்கின்றோம்.* (நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், ""நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால், அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி ...
ஒரே இறைவனையே அழையுங்கள்
* எவர்கள் ஒரே இறைவனை விட்டு விட்டு மற்ற பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்களின் உவமை தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளும் சிலந்திப் பூச்சியாகும். திண்ணமாக, வீடுகளிலேயே மிகவும் பலவீனமானது சிலந்திப் பூச்சியின் வீடாகும். அந்தோ! இவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! இறைவனை விட்டுவிட்டு எவரை அழைக்கின்றார்களோ திண்ணமாக, இறைவன் அதனை நன்கறிகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், ...
படைத்தவனையே வணங்குவோம்
இறைவன் கூறுகின்றான்:* (நபியே) நீர் அவர்களிடம் ""வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்தவன் யார்?'' என்று கேட் பீராயின், ""வல்லமையும் பேரறிவும் கொண்ட இறைவன் தான் அவற்றைப் படைத் தான்,'' என்ற அவர்கள் நிச்சயமாக கூறு வார்கள். ஆகவே, படைக் கின்றவனும் படைக்காத வனும் சமமாவார்களா? நீங்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா?* இப்படிப்பட்ட மனிதனைவிட அதிகம் வழி தவறியவன் யார் இருக்க முடியும்? அவன் இறைவனை ...
படைத்தவனையே வணங்குவோம்
இறைவன் கூறுகின்றான்:* (நபியே) நீர் அவர்களிடம் ""வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்தவன் யார்?'' என்று கேட் பீராயின், ""வல்லமையும் பேரறிவும் கொண்ட இறைவன் தான் அவற்றைப் படைத் தான்,'' என்ற அவர்கள் நிச்சயமாக கூறு வார்கள். ஆகவே, படைக் கின்றவனும் படைக்காத வனும் சமமாவார்களா? நீங்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா?* இப்படிப்பட்ட மனிதனைவிட அதிகம் வழி தவறியவன் யார் இருக்க முடியும்? அவன் இறைவனை ...
யார் வெற்றியாளர்
தேர்தலில் நின்று வெற்றி பெற்று அமைச்சராகி விட்டேன் என்று ஒருவர் மார்தட்டினால் அது வெற்றியல்ல. முதல் வகுப்பில் தேறி, சாப்ட்வேர் இன்ஜினியராகி விட்டேன் என்றால் அதுவும் வெற்றியல்ல. பின் எது தான் வெற்றி!""நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே அவசியம் இருக்க வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும். தீயவற்றில் இருந்து தடுத்த வண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் ...
அச்சமில்லை! துயரமில்லை!
இறைவன் கூறுகின்றான்...* உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர் வழியைப் பின்பற்றுகிறார்களோ, அவர் களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.* எவர் தம்மை இறைவனிடம் முழுமை யாக ஒப்படைத்து, செயல் அளவிலும் நன்னடத்தையை மேற்கொள்பவராய் இருக்கிறாரோ அவருக்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு. மேலும், அத்தகையவர்களுக்கு எவ்வித அச்சமும் ...
விரயம் செய்யாதீர்கள்
* இறைவன் உனக்கு உபகாரம் செய் திருப்பது போல் நீயும் உபகாரம் செய். மேலும், பூமியில் அராஜகம் செய்யாதே! அராஜகம் விளைவிப்பவர்களைத் திண்ணமாக இறைவன் நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன்28:77)* உண்ணுங்கள்; பருகுங்கள்: ஆனால், விரயம் செய்யாதீர்கள். திண்ணமாக விரயம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன்7:31)* திண்ணமாக நம்பிக்கை துரோகம் செய்பவனையும், பாவம் புரிவதையே வழக்கமாகக் கொண் டவனையும் இறைவன் ...
குர்ஆன் பொன்மொழிகள்
* ஆட்சி செலுத்தும் அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.* இறைவன் நன்கறிபவனாகவும் நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கிறான். படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே.* இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது. மேலும், உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன்பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? எனவே, ...
இவர்களை இறைவன் நேசிக்கிறான்
நீங்கள் இறைவனை நேசிக்கலாம். ஆனால், இறைவன் உங்களை நேசிக்க வேண்டாமா? * நன்மைகளை பூரண அழகுடன் செய்பவர்களை(முஹ்ஸின்களை) இறைவன் நேசிக்கின்றான். (திருக்குர்ஆன் 2: 195)* திண்ணமாக, இறைவன் தீமைகளிலிருந்து விலகி இருப்பவர்களையும், தூய்மையை மேற்கொள்பவர் களையும் நேசிக்கிறான். (திருக்குர்ஆன் 2:222)* இறைவழியில், (உழைக்கும்போது) ஏற்படும் துன்பங் களினால் அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை: ஊக்கம் ...
மூன்று பண்புகள்
குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சிறந்த பண்புகளை கேளுங்கள். அவை உங்களிடம் இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.* உறவை முறிப்பவர்களுடனும் உறவைத் தொடர்தல் * ஏமாற்றுபவர்களுக்கும் உதவுதல்* அநீதி இழைப்பவர்களை மன்னித்தல்.இதில் மூன்றாவதான "மன்னித்தல்' மிக மிக சிறந்த பண்பு.""நீங்கள் அவர்களுடைய செயல்களை சகித்து புறக்கணித்து விடுவீர்களானால்- மேலும் அவர்களை ...
வெற்றியாளர்கள் யார்
இறைவன் கூறுகின்றான்:
* நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்: நன்மையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே அவசியம் இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்த வண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர். (திருக்குர்ஆன்3:104)
* பொறுமை- நிலைகுலையாமை:
இறைநம்பிக்கை ...
திருக்குர்ஆன் இறைவாக்கே!
* திருக்குர்ஆன் 23 ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில், மாறுபட்ட சந்தர்ப்பங்களில், பல்வேறு தலைப்புகளில் கொஞ்சம் கொஞ்சமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வசனங்களின் தொகுப் பாகும். ஆயினும், அதன் கருத்துக்க ளிடையே மோதலோ, முரண்பாடோ காணப்படவில்லை. திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதற்கு இது ஒரு சான்று ஆகும். * திருக்குர்ஆன் அரபு மொழியில் மிகச்சிறந்த இலக்கியமும் கருத்துக் கருவூலமும் ...
உன்னையே நீ அறிவாய்!
* இறைவனின் அழகிய படைப்பு: திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்... நாம் படைத்த பெரும்பாலான படைப்புகளை விட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளையும் வழங்கினோம். ( திருக்குர்ஆன்:95:4, 17:70) * இறைவனின் உயிர்க்காற்று ஊதப்பட்டவன்: (இறைவனின் சிறப்புத் தன்மைகளை பிரதி பலிப்பவன்) (திருக்குர்ஆன்15: 29)* பிறப்பில் பாவமற்றவன்: எவர் ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ அதற்கு அவரே பொறுப் பாளராவார். ...
வெற்றியாளர்கள் யார்?
* முழு நம்பிக்கை:
மனிதர்களில் இன்னும் சிலர் இருக் கின்றார்கள். அவர்கள் ஓரத்தில் நின்று கொண்டு இறைவனுக்கு அடிபணிகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமாயின் அதைக் கொண்டு மனநிறைவு கொள்கிறார்கள். துன்பம் ஏற் படுமாயின் தலை கீழாக மாறிவிடு கின்றார்கள். அவர்கள் இம்மையையும் இழந்து விட்டார்கள். மறுமையையும் இழந்து விட்டார்கள். இதுதான் பகிரங்கமான நஷ்டமாகும். (திருக்குர்ஆன் ...
வாரிசுகளை வறுமையில் விடாதீர்கள்
நமது குழந்தைகளை வறுமையில் வாடவிடக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஸஃஅத் இப்னு அபிவக்காஸ்(ரலி) அவர்கள், நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் காண வந்தார்கள். அப்போது, அபிவக்காஸ் (ரலி) அவர்கள், நாயகம் அவர்களிடம், ""இறைதூதே! நான் எந்த அளவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள். என்னிடம் மிகுதமான சொத்து உள்ளது. எனது ...
1 - 15
of
5
Pages
|
1
2
3
4
5
|
Next
|
Last
|
»
தினமலர் முதல் பக்கம்
Dinamalar
Google
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. ரசிகரின் கன்னத்தில் முத்தமிட்ட இளவரசர்: பிரிட்டனில் பரபரப்பு
2. 'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!
3. சீனாவில் 'பிளாக் ஜெயில்' சித்ரவதை அம்பலம் : மனித உரிமை அமைப்பு தகவல்
4. அமெரிக்க மேயரான முதல் சீக்கியர் :'பாங்க்ரா' நடனத்துடன் கோலாகலம்
5. சைவ உணவு ரியாலிட்டி ஷோ :கலக்குகிறார் மிச்சேல் ஒபாமா
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
5. 30ம் தேதிக்குள் அறிக்கை தாருங்கள் : மந்திரிகளிடம் பிரதமர் கண்டிப்பு
1. சாய் பாபா பிறந்தநாள்- பள்ளி நாடகங்கள்
2. போலீஸ் துறை செயல்திறன் முடக்கம் *ஒ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
3. சத்துணவு பணியாளர்களுக்கு 15 புதிய சலுகைகள்: முதல்வர்
4. வெள்ள தடுப்பு பணிக்கு 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
தமிழக கோவில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
ஒலிம்பிக்-2008
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்