Advertisement
 
    ஜனவரி01 - ஆங்கிலப்புத்தாண்டுபிப்ரவரி02 - தேவமாதா பரிசுத்தரான திருநாள்மார்ச்28 - பெரிய வியாழன்29 - புனிதவெள்ளி31 - ஈஸ்டர்மே03 - ஹோலிகிராஸ் டேஜூலை02 - தேவமாதா காட்சியருளிய நாள்ஆகஸ்ட்06 - கர்த்தர் ரூபம் மாறிய தினம்15 - தேவமாதா மோட்சத்திற்கான திருநாள்செப்டம்பர்08 - தேவமாதா பிறந்தநாள்டிசம்பர்08 - தேவமாதா கருவுற்ற திருநாள்25 - [...]
    செப். 8 தேவமாதா பிறந்தநாள்பிரான்சில் லூர்து, போர்ச்சுக்கல்லில் பாத்திமா, இந்தியாவில் வேளாங்கண்ணி ஆகியவை, அன்னை மரியாள் காட்சி அளித்த தலங்களில் முக்கியமானவை. நாகப்பட்டினத்தில் இருந்து 10கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியரால் 24 அடிநீளமும், 12 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டு, 1920ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதே [...]
    திருமண வீடுகளில் "முப்புரிநூல்' பற்றி பேசுவார்கள். ""கணவன், மனைவி, கர்த்தர்' ஆகிய மூன்றுபேரும் இணைந்ததே முப்புரிநூல். கணவனுக்கும், மனைவிக்கும் இடையே ஆழமான நட்பும் சிநேகிதமும் இருக்க வேண்டும். மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு செடிகளை ஒன்றோடொன்று ஒட்டவைத்தோம் என்றால் அது ஒரு புதிய செடியை [...]
    ""கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்'' (சங்.138:8) என்ற வசனத்தை வாசித்திருப்பீர்கள். ஆம்..அவரால் எதையும் செய்ய முடியும் என்பதற்குரிய சாட்சியைப் பாருங்கள்.ஒரு இளம்பெண்ணுக்கு திருமணமாக மிகவும் தாமதமானது. அவளுக்கு திருமணம் நடத்த முயற்சி எடுக்க ஒருவரும் இல்லை. இதனால், அவள் அழுதபடியே ஒரு போதகரிடம் முறையிட்டு அழுதாள். போதகர் அவளிடம், மேற்கண்ட [...]
    வரலாற்றின் மாமனிதராக இயேசு கருதப்படுகிறார். எப்படி என பார்ப்போமா?* அவரிடத்தில் பணியாட்களில்லை எனினும் அவர் "எஜமான்' எனப்பட்டார்* அவர் பட்டம் பெற்றவரல்ல எனினும் அவர் "போதகர்' எனப்பட்டார்* அவரிடத்தில் மருந்து ஏதுமில்லை எனினும் அவர் "குணமாக்குகிறவர்' எனப்பட்டார்* அவர் யுத்தகளத்தைச் சந்தித்ததில்லை எனினும் அவர் உலகத்தை ஜெயித்தார்* அவர் [...]
    போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பெர்டினான்ட் மெகல்லன் 1480-1521ல் வாழ்ந்தவர். பல ஆய்வுகளை அவர் செய்தார். கி.பி.1505ல், பூமி உருண்டை என்று கண்டு பிடித்தவர் அறிவித்தவர் அவரே. உலகமும் அதை ஏற்றுக்கொண்டது. அதே காலகட்டத்தில் வாழ்ந்த கோப்பர்நிக்கஸ் என்ற வான் ஆராய்ச்சியாளரும், அவருக்குப் பின் வந்த கலிலியோவும் மேற்கண்ட கண்டுபிடிப்பை உறுதி செய்தனர். மேலும், பூமி அந்தரத்தில் [...]
    வயல்காட்டில் நெல் அறுக்கிறீர்கள். கட்டு  கட்டாய் கட்டி களத்துக்கு வந்தாயிற்று. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு கதிரடிக்கிறீர்கள். நெல்லைப் பிரித்து மூடைகளாக கட்டியாயிற்று. உழைத்தவன் சம்பளத்துக்காக நிற்கிறான். கொடுத்தாயிற்று. ஆங்காங்கே நெல்மணிகள் சிதறிக் கிடக்கின்றன. அதைக் கூட்டிச் சேர்த்தால் ஐந்து கிலோ வரை சேரும். ஆனால், தயவுசெய்து அந்த நெல்லை மட்டும் அள்ளிச் [...]
    பேசும் திறனற்ற பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கு ஒரு போதகர் சென்றிருந்தார். அந்த வகுப்பறையிலுள்ள கரும் பலகையில் யாரோ ""என்னைப் பேசவும் கேட்கவும் கூடியவனாகவும், உங்களைப் பேசவும் கேட்கவும் கூடாதவர்களாகவும் கடவுள் ஏன் படைத்தார்?'' என்று எழுதி வைத்திருந்தார்கள். இந்தக் கேள்வி அந்த வகுப்பறைக்குள் நுழைந்த போதகருக்கும், பிள்ளைகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. [...]
    தேவனோடு உள்ள உறவை நாம் முழங்காலின் மூலமாகத்தான் உறுதிப்படுத்துகிறோம். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜாண்நாக்ஸ் என்ற பக்தர் முழங்காலிட்டு ஜெபித்து, ""ஸ்காட்லாந்து தேசத்தை எனக்குத் தாரும். இல்லாவிட்டால் நான் மடிந்து போகிறேன்,' 'எனக் கதறினார். அப்படியே தன் முழங்காலின் பலத்தால் ஸ்காட்லாந்தில் ஒரு பெரிய எழுப்புதலைக் கொண்டு வந்தார்.அப்போது ஸ்காட்லாந்தை ஆட்சி செய்த ராணி [...]
    ஆண்டவருக்காக செய்யும் ஊழியத்திற்கு ரிட்டயர் மென்ட் எனப்படும் ஓய்வு என்பதே கிடையாது என்பதை ஜான்வெஸ்லி என்ற தேவ மனிதரின் வாழ்வில் இருந்து புரிந்து கொள்ளலாம். இவர் தன் வாழ்நாளில் 4லட்சம் கி.மீ., தூரத்தை குதிரையிலேயே பயணம் செய்துள்ளார். செல்லும் இடமெல்லாம் தேவனைப் பற்றி பிரசங்கம் செய்வார். நாள் ஒன்றுக்கு 32 கி.மீ.,க்கு குறையாமல் சுற்றுவார். இப்படி 40 ஆண்டுகள் தனது பயணத்தை [...]
1 - 10 of 1 Pages
« First « Previous 1 Next »Last »


Advertisement
Advertisement