Advertisement
 
    இயேசுபிறந்த நாடு இஸ்ரேல். இஸ்ரவேல் என்றும் பாலஸ்தீனம் என்றும் அழைப்பர். இதன் தலைநகர் ஜெருசலேம். மக்கள் தொகை 45 லட்சம். <கேரள மாநிலம் அளவுக்கே இருக்கும். இங்கு தனி நபர் வருமானம் 2லட்சம் ரூபாய். அந்நாட்டில் நியூஷெக்கல் என்ற நாணயத்தைப் பயன்படுத்துகின்றனர். டெல்அவீவ், ஹாய்பா நகரங்கள் முக்கியமானவை. இயேசு இந்த நாட்டிலுள்ள பெத்லகேமில் பிறந்தார். இங்கு வயல்கள் அதிகம். [...]
    இயேசுவின் தந்தை சூசையப்பர் (ஜோசப் அல்லது யோசேப்பு என்றும் சொல்வர்) தச்சுத்தொழில் செய்தார் அல்லவா! அக்காலத்தில் செல்வந்தர்கள் வீடுகளுக்கு மட்டுமே செய்த வேலைக்குத் தகுந்தாற்போல் வெள்ளிப்பணம் கொடுப்பார்கள்.வெள்ளிக்காசின் எடையை "ஷேக்கல்' என்ற அளவையால் நிர்ணயிப்பர். ஒரு ஷேக்கல் 11.04 கிராம். சாதாரண மக்களின் வீடுகளில் வேலை செய்தால் பணம் கிடையாது. திராட்சை ரசம், கம்பளி [...]
    பைபிளில் அதிகாரம் மற்றும் வசன எண்கள் கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். (உதாரணத்துக்கு மத்தேயு 5;11). இந்த எண்கள் 1250ம் ஆண்டு வரை பைபிளில் தரப்படவில்லை. பைபிள் முதலில் எழுதப் பட்டது எபிரேய மொழியில் தான். பழைய ஏற்பாட்டின் காலத்திலேயே வசன எண் தந்து<, அதிகாரங்களைப் பிரிக்க அன்றைய அறிஞர்கள் முயற்சித்தனர். ஆனால், அது நடக்கவில்லை. 1553ல், லத்தீன் மொழி பைபிளில் [...]
    விசாரணைக்கு உட்படுத்தாமலே சிறையில் அடைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சோவியத் அரசு, போரிஸ் கார்ன்பீல்டு என்ற மருத்துவரை சிறையில் அடைத்தது. இவர் ஒரு யூதர். ஆனால் நாத்திகர். யூதவம்சத்தில் பிறந்த இயேசுகிறிஸ்துவை அவர் அறிந்திருந்தார். ஆனால், அவரை தனது ரட்சகராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய சிறை வாழ்க்கை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.முன்பு அவர் கேட்டிருந்த தேவனின் [...]
    இரண்டாம் உலகப்போர் நடந்த நாட்களில் நேசநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சிலர், ஜப்பானியரிடம் கைதிகளாயினர். தினமும் ஒவ்வொரு கைதியிடமும் ஒரு மண்வெட்டியைக் கொடுத்து, நிலத்தில் வேலை செய்யச் சொல்வார்கள். வேலை முடிந்ததும், கைதிகளையும் மண்வெட்டிகளையும் எண்ணி சரி பார்ப்பார்கள். ஒருநாள், வெள்ளைக்கார கைதிகள் வேலை செய்து முடித்ததும், அவர்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்த வீரன் [...]
    90 வயது நிரம்பிய முதியோர் பலரிடம்,"" இந்த வாழ்க்கையை மீண்டும் புதிதாகத் துவங்கி வாழ சந்தர்ப்பம் கிடைக்குமென்றால், எப்படி வாழ்வீர்கள்?'' என்று கேட்கப்பட்டது.""நிச்சயமாக நல்ல முறையில் வாழ்வோம். யார் மீதும் கோபம், கசப்பு, வெறுப்புணர்வு இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்,'' என்று பதிலளித்தனர்.""போ, இனி பாவம் செய்யாதே'' (யோவா.8:11) என்று இயேசுகிறிஸ்து, பாவியான [...]
    பணத்தை கட்டிப்போட்டால் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்கும். அவிழ்த்து விட்டால், மனிதனை தவறான பாதையில் இழுத்துச் சென்று முடக்கி விடும். இதனால் உருப்படியான பயன் என்றால் ஒன்றே ஒன்று தான் உண்டு. பசியால் துடித்து உயிரை விடப்போகிறவனுக்கு பணம் உதவும். ஒரு ரூபாய் கிடைத்தால் போதும். ஒரு இட்லி வாங்கிச் சாப்பிட்டு, நிமிடத்தில் சாவின் விளிம்பில் இருந்து தப்பி [...]
    ஸ்காட்லாந்து நாட்டின் சுவிசேஷகர் அலெக்சாண்டர் டப், இந்தியா வந்து போதகராக பணியாற்றினார். ஓய்வுபெறும் காலம் வந்தது. ஓய்வை விரும்பாத அவர், தன் தாய்நாடு சென்று இளைஞர்களை அழைத்து வந்து சுவிசேஷப் பணியை தொடர எண்ணினார். ஆனால், நாடு சென்ற அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இளைஞர்கள் சுவிசேஷப்பணிக்கு வர மறுத்தனர்.உடனே அவர் கடுமையாகப் பேசினார்.""அரசாங்க உத்தியோகம் என்றால் ஓடி [...]
    நியாயமாக நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளுக்குக்கூட, சம்பளத்துடன் லஞ்சமும் வாங்கும் உலகம் இது. ஆனால், "பசித்த சமயத்திலும் தன்னைத் தேடி வரும் உதவிகளை ஒதுக்குகிறவர்களே கண்ணியவான்கள்' என்கிறது பைபிள். ஒரு கிறிஸ்து சபையின் போதகர்கள், பசி, பட்டினியுடன் தேவநற்காரியங்கள் செய்து வந்தனர். ஒருமுறை அவ்வூர் பணக்காரர் வீட்டில் நடந்த திருமணத்தின் போது ஏராளமான உணவு [...]
    ஆண்ட்ரு முரே என்பவர் சொல்வதைக் கேளுங்கள்.""மற்றவர்களுக்காக நாம் ஜெபம் செய்வதை நிறுத்திக் கொள்வோமானால், நாம் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறோம். கிறிஸ்தவ வாழ்க்கையில் தேவனில் அன்பு கூர்வதும், இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதும் எந்த அளவு முக்கியமானதோ, அதே போல் மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிப்பதும் முக்கியமானது. இதை அறிந்தும், இந்தக் கடமையிலிருந்து நாம் [...]
    கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் சந்தேகம் கொள்வது சில இடங்களில் வாடிக்கை. வீட்டுச்செலவு விஷயத்தில் கூட, இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகப் படுவதுண்டு. ""இவர் வீட்டுக்கு தாமதமாக வருகிறாரே! குடிக்கிறாரோ! தகாத இடங்களுக்கு செல்கிறாரோ! இவரது உண்மையான சம்பளத்தை மறைக்கிறாரோ,'' என சந்தேகப்படும் மனைவியர் ஒருபுறம்.""இவள் நாம் கொடுக்கும் பணத்தை தாய் வீட்டுக்கு [...]
    இங்கிலாந்தில் வசித்த பெண், தங்கள் பகுதி கவர்னரிடம், ஒரு அனாதை விடுதி கட்ட இடம் ஒதுக்க கோரியிருந்தார். கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக பாறைகள் நிறைந்த ஒரு குன்றுப் பகுதியை ஒதுக்கி, "இதில் விடுதி கட்டிக் கொள்ளுங்கள்!' என சொல்லி விட்டார். இது தேவனின் செயல் என நம்பிய அப்பெண், அங்குள்ள பாறைகளை உடைத்து கட்டடம் கட்ட வேண்டுமானால் ஏற்படும் செலவை [...]
    குழந்தைகள் கருவில் இருக்கும் போதே, நல்ல பழக்கங்களை ஒரு தாயும், தந்தையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மேற்கொண்டால், அந்த குழந்தை மிக நல்ல பழக்கங்களுடன் வளரும் என்கிறார்கள் மருத்துவத்துறையினர். ஆனால், இக்காலத்தில் நற்பழக்கங்களை கடைபிடிக்கும் பெற்றோர் குறைந்து விட்டனர்.வியன்னா நாட்டில் சிக்மண்ட் பிராய்ட் என்ற மனநல மருத்துவ நிபுணர் இருந்தார். அவரை சந்தித்த [...]
    ஏழை எப்படியும் வாழ்ந்து விடுவான். செல்வந்தனிடம், பணம் போய்விட்டால் நொறுங்கிப்போய் விடுவான். பெரும் செல்வந்தரான வியாபாரி, தனது வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தார். மனம் மிகவும் கஷ்டப்பட்டது. தனக்கு ஆறுதல் வேண்டி துறவியர் மடத்திற்குச் சென்றார். ஆனால், அவரால் அமைதியாக தியானிக்க முடியவில்லை. குழப்பமடைந்த நிலையில் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.மடத்தின் குரு [...]
    "கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்' என்கிறார் இயேசு. ஆனால், சில சமயங்களில் கடவுளிடம் எவ்வளவு தான் ஜெபித்தாலும், பல விஷயங்கள் நிறைவேறாமல் போய் விடுகின்றன. காரணம் என்ன?ஒருவர் பரலோகத்திற்கு (சொர்க்கம்) சென்றார். அங்கே அரண்மனை போன்ற வீடுகளில் நிறைய வண்ண அட்டைப்பெட்டிகள் இருந்தன. அவற்றில் லேபிள் ஒட்டப்பட்டு, பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.சொர்க்கத்துக்கு [...]
1 - 15 of 8 Pages
« First « Previous 1 2 3 4 5 6 ....  


Advertisement
Advertisement