இறப்பு பற்றி ஒரு சாரார் சிந்திப்பதே இல்லை. ஒரு சாரார், அது எப்போது வருமோ என்று பயப்படுகிறார்கள். இறப்பு நிச்சயம் என தெரிந்த பிறகும், அதுபற்றி பயம் கொள்வதில் அர்த்தம் இல்லை. மார்ட்டின் லூத்தர் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். புராட்டஸ்டென்ட் இயக்கத்தின் தந்தை. இவரது போக்கு கத்தோலிக்க உயர்மட்ட சங்க உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை. பைபிளில் சொல்லப்பட்டுள்ள [...]
சீனநாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், நாத்திக குடும்பத்தில் பிறந்தவர். ஒருமுறை பீட்டர்ஸ்பர்க் நகரில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அந்த ரயிலின் விளம்பரப் பலகையில், "தேவன் இல்லாமல் வாழ்க்கை இல்லை' என்று எழுதியிருந்ததைக் கண்டார். இந்த வாசகம், அவரது மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது."ஆம்... நம் பிரச்னைகளை இறக்கி வைக்க ஒரு வடிகால் வேண்டும். அப்படி இறக்கி வைக்கப்படும் [...]
இயேசு கிறிஸ்து அடிக்கடி கலிலேயா கடற்கரைக்கு செல்வார். படகுகளில் ஏறிச்செல்வதில் அலாதிப் பிரியம் உண்டு. ஒருமுறை அவர் சில மீனவர்களுடன் படகில் பயணம் செய்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட தூரம் சென்றதும் உறங்கிவிட்டார். அப்போது, கடும்புயல் ஏற்பட்டது. படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. இக்கட்டான நிலையில் அவர்கள் இயேசு கிறிஸ்துவை எழுப்பி, ""போதகரே! நாங்கள் மடிந்து போவது [...]
எந்தெந்த இடத்தில் என்னென்ன எச்சரிக்கை பலகை வைக்கலாம் என்பது குறித்து பைபிளில் இருந்து வசனங்களைத் தேர்ந்தெடுப்போமா!நீதிமன்றங்களில் ""நியாயத்திலே முகத்தாட்சிணியப் பாராமலும், பெரியவனுக்கு செவி கொடுப்பது போல சிறியவனுக்கும் செவி கொடுக்கக்கடவீர்கள். மனிதன் முகத்திற்குப் பயப்படாதீர்கள். நியாயத்தீர்ப்பு தேவனுடையது'' (உபா1:17)காவல்நிலையங்களில் நீங்கள் எவரையும் [...]
"மகிழ்ச்சி' என்ற ஊற்று எங்கே இருக்கிறது எனத் தேடி இந்த உலகம் அலைந்து கொண்டிருக்கிறது. அதை அடைவதற்காக, எதைச் செய்யவும் துணிச்சலோடு செயல்படுகிறது. ஆனால், அப்படிப் பெற்றுக்கொண்ட சந்தோஷம், அதை நாடி, தேடி போராடிய அளவுக்கு திருப்தி தருவதில்லை. கடலின் ஓயாத அலை போல, மனமானது இன்னும் மகிழ்ச்சி கிடைக்குமா என்று தேடித்தான் ஓடுகிறது. நிறைவான சந்தோஷத்தை இந்த உலகம் தவறான [...]
""சிலர் காரணமே இல்லாமல் பிறரால் சபிக்கப்படுகிறார்கள். காரணமே இல்லாமல் சிலர் திட்டு வாங்குகிறார்கள். சிலர் அநியாயமாக நடத்தப்படுகிறார்கள். இந்த சமயத்தில் நீங்கள் கொதித்து எழுந்து விட வேண்டாம். அமைதியாய் இருங்கள். இப்படிப்பட்ட வேளைகளில் இயேசு என்ன செய்தாரோ, அதையே நீங்களும் செய்யுங்கள். நீங்கள் இயேசுவின் சாயலை அடைவீர்கள்,'' என்று அறிவுரை கூறுகிறார் ஒரு [...]
ஒரு சிறுவன் ஆடுகளை மேயவிட்டு கண்காணித்துக் கொண்டிருந்தான். அது ஒரு ஓய்வுநாள். காலைவேளை. ஆலயத்தின் மணியோசை அவன் காதுகளில் விழுந்தது. அந்த மேய்ச்சல் தளத்தை ஒட்டிய பாதையில், மக்கள் ஆலயத்திற்கு சென்று கொண்டிருப்பதைக் கவனித்தான். அந்தக்காட்சி அவனது சிந்தனையை முடுக்கி விட்டது.""எனக்கு ஆலயத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லையே! நான் தேவனோடு பேச விரும்புகிறேன். [...]
ஒரு பெண், தன் கணவர் தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த பணத்தை கஷ்டப்பட்டு சேமித்தாள். இதை வங்கியில் இரட்டிப்பாகும் வகையில் போட்டு வைக்க கணவர் அறிவுறுத்தினார். அப்போது அவளது தோழி அவளைச் சந்தித்தாள். ""இதை வங்கியில் போட்டால், இரட்டிப்பாக பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டுமே! என்னிடம் கொடு. மூன்றே ஆண்டில் இரட்டிப்பாக்கித் தருகிறேன்,'' எனச் சொல்லி, மூன்று மாதங்கள் வரை மாதம் [...]
ஒரு ஊழியர் தன் நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு தேவ ஊழியம் செய்யச் சென்றார். தன்னால் ஆன பிரயத்தனங்களைச் செய்து பார்த்தார். யாருமே தேவனைப் பற்றி கேட்க வரவும் இல்லை. வந்து கேட்ட ஓரிருவரும் அதை ஏற்கவும் இல்லை.தன் முயற்சி தோல்வி அடைந்ததால், சொந்த நாட்டுக்கே திரும்பி விட முடிவெடுத்தார் ஊழியர்.தன் நண்பருக்கு கடிதம் எழுதினார். நண்பரிடமிருந்து பதில் வந்தது.""நண்பரே! [...]
திருமணம், புதுவீடு புகுதல்... இவற்றை எல்லாம் பிரம்மாண்டமாக, ஆடம்பரமாகக் கொண்டாடுகிறார்கள். எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு சாப்பாட்டிற்கு மட்டுமே ஐந்து லட்சம் செலவழித்தேன். கச்சேரிக்கு வந்தவர் லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டார்... பந்தலுக்கு மட்டும் ஐம்பதாயிரம், அலங்காரத்துக்கு 20 ஆயிரம், மண்டபமோ 3 லட்சம் என திருமண பந்த விழாவை ஏலம் விடுகிறார்கள்.பைபிளில் யோவான் 5ம் [...]
""இந்த உலகத்தில் பிறந்தேன், நன்றாகப் படித்தேன், டாக்டரானேன், இன்ஜினியர் ஆனேன், தொழிற்சாலை துவங்கினேன், பெற்றவர்கள் மகிழ்ந்தார்கள், மனைவி மகிழ்ச்சியில் திளைத்தாள், பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்தேன். சர்வதேச நாடுகள் என்னை அழைத்தன. என் சாதனையைப் பாராட்டி பல விருதுகளை அள்ளித்தந்தன. இப்போது, நான் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தான் தங்குகிறேன். [...]
""உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டு போகிறது'' என்று பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது.பயங்கர வெள்ளம் வரும் வேளையில், நதியில் விழுந்து விட்ட ஒருவனின் நிலையை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மனிதன் பல சிரமங்களுக்கு ஆளாவான். அவனை அலைகள் அடித்துச் சென்று பாறைகளில் [...]
சில சமயங்களில், நாம் கடவுளிடம் ஜெபித்தவுடன் கோரிக்கைகள் நிறைவேறி விடும். அந்த மகிழ்ச்சியில், கடவுளுக்கு நன்றி சொல்லக்கூட மறந்து விடுவோம். மேலும், கடவுள் நமக்கு கொடுத்த பலனின் ஒரு சிறுபகுதியைக் கூட மற்றவர்களுக்கு தரமாட்டோம். இவையெல்லாம் பாவம் என்பதை நாம் உணர்வதில்லை. மேலும், பலன் கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட தேவையற்ற பார்ட்டி நடத்துவோம். பாவங்களை வரிசையாக [...]
இயேசு மீண்டும் வருவார். நமது பாவங்களை ஏற்று ஆறுதலளிப்பார் என்பதற்கு சான்று ஏதாவது இருக்கிறதா? பைபிளை வாசித்தால் இதற்குரிய விடை கிடைக்கும்.""உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது,'' என ஏசாயா 59:2 ல் வாசிக்கலாம். அக்கிரமம் [...]
நியாயமாக நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளுக்கு கூட சம்பளத்துடன் லஞ்சமும் வாங்கும் உலகம் இது. ஆனால், பசித்த சமயத்திலும் தன்னைத் தேடி வரும் உதவிகளை ஒதுக்குகிறவர்களே கண்ணியவான்கள் என்கிறது பைபிள்.ஒரு கிறிஸ்துசபையில் சில போதகர்கள் இருந்தனர். அவர்கள் பசி, பட்டினியுடன் தேவநற்காரியங்கள் செய்து வந்தனர். ஒருமுறை அவ்வூரில் நடந்த திருமணத்தின் போது ஏராளமான உணவு மீந்துவிட்டது. [...]