Advertisement
    அட்சய திரிதியை என்றாலே நகை, ஜவுளி, விதவிதமான உணவு வகைகள் என வீடுகள்தோறும் அசத்துவார்கள். ஜைனர்கள் அன்று கரும்புச்சாறு பருகுவார்கள். இதற்கு ஒரு கதை உண்டு.ஆதிநாதர் என்ற ரிஷபதேவர் ஜைனமதத்தைச் சேர்ந்தவர். செல்வந்தரான இவர், அதை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டுத் துறவியானார். ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரர் இவரே. பசியெடுத்தால் கூட யாரிடமும் பசிக்கிறது என்று [...]
    அம்பையின் நிலையைப் பார்த்து, துருபதனும் கலங்கித்தான் போனான். ""மன்னா! பீஷ்மர் செய்த தவறால் நான் பந்து போல உதைத்து விளையாடப்படுகிறேன். பீஷ்மரும் ஏற்கவில்லை, அவர் சகோதரனும் என்னை ஏற்கவில்லை. நான் காதலித்த சால்வனும் என்னை ஏற்க மறுக்கிறான். எனக்கு வழி தெரியவில்லை. வேறுவழியின்றி தவம் செய்ய இமயம் சென்றேன். தவத்திற்கு பயனாக முருகப்பெருமான் இந்த தேவலோக [...]
    ரோட்டில் விபத்து நடந்தால் நமக்கென்ன வந்தது என்று ரத்தத்தில் மூழ்கிக் கிடப்பவர்களைக் கூட கண்டுகொள்ளாமல் போய் விடுகிறோம். யார் போலீசில் போய் நிக்கிறது என்று காரணம் சொல்வோம். போலீசார் உதவி செய்பவர்களிடமும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மையே! ஆனால், புராண காலத்தில் சிவகணங்களில் ஒருவர், ராவணனுக்கு உதவப் போய், பூலோகத்தில் பிறக்க வேண்டிய இக்கட்டுக்கு [...]
    சேரமான் பெருந்தகை என்பவர் அரசகுடும்பத்தில் பிறந்தாலும், பதவி வேண்டாமென சிவனே கதியென சிவபக்தியில் ஆழ்ந்து விட்டார். ஒரு கட்டத்தில், அரசுப் பொறுப்பேற்க ஆளில்லாத நிலையில், அமைச்சர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசராகப் பதவியேற்றார். ஒரு சமயம் யானை மீதேறி,நகர்வலம் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே உடலெங்கும் திருநீறு பூசிய ஒரு மனிதன் வந்தான். முதுகில் ஒரு [...]
    காசி ராஜனின் சுயம்வர மண்டபத்திலே பீஷ்மர்! அதைக்கண்ட அவ்வளவு அரசர் பெருமக்களிடமும் அதிர்ச்சி! அடுத்த அதிர்ச்சியாக பீஷ்மர் காசிராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூன்று பேரையும் தன் வாள் முனையில் மடக்கி ரதத்தில் ஏற்றி அஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டு விட்டார். அந்த நாளில் அரசர்களிடையே, இப்படி கவர்ந்து மணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருந்தது. இதை [...]
    எதை வேண்டுமானாலும் உன்னால் சாதிக்க முடியுமா?' என்று யாராவது உங்களிடம் கேட்டால், "முடியும்' என்பது மட்டுமே உங்கள் பதிலாக இருக்கட்டும். "முடியாது' என்ற வார்த்தையை அகராதியை விட்டு தூக்கி எறிந்து விடுங்கள். இதோ! முடியும் என்பதற்கு சாட்சி கல்வியறிவே இல்லாத ஒரு வேடன்.ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர். இவர் சங்கரரின் சீடராவதற்கு முன், எப்படியாவது விஷ்ணுவின் நரசிம்ம [...]
    ஒரு ஓநாய், இறந்து கிடந்த மான் ஒன்றைப் பார்த்தது. ""ஆகா...இதன் இறைச்சியை சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்... வயிறு முட்ட சாப்பிட வேண்டியது தான்,'' என்று சாப்பிட்டது. இறைச்சிக்குள் மறைந்திருந்த முள், ஓநாயின் தொண்டையில் குத்த, ரத்தம் வழிந்தது. வலி அதிகமானது.அதை வெளியே எடுத்தால் தான் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும் என்ற நிலையில், வழியில் செல்லும் மிருகங்கள் [...]
    பாரதத்தில் பீஷ்மர் பற்றிய அறிமுகம் அநேகமாகத் தேவை இருக்காது. ஆனால், அவரோடு தொடர்புடைய விசித்திர வீரியன், அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய பாத்திரங்கள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள். இவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், பீஷ்மரின் வரலாற்றையும் நாம் தெரிந்தே ஆக வேண்டும். பீஷ்மரை தேவவிரதன் என்பார்கள். "பீஷ்மர்' என்ற சொல்லுக்கு சத்தியம் தவறாதவர், மிகுந்த [...]
    அயோத்தியில் வசித்த துறவி சரயு நதிக்கரைக்கு வந்தார். அங்கே, ஒரு படகு மறுகரைக்கு கிளம்பத் தயாரானது. அதில், பணக்காரர்கள் மட்டுமே ஏறியிருந்தனர். அவர்கள் முகத்தில் "செல்வந்த' அகங்காரம் தெரிந்தது. துறவி, படகோட்டியிடம் தன்னையும் ஏற்றிக்கொள்ளுமாறு கேட்டார். செல்வந்தர்களோ, ""அந்த சாமியாரை ஏற்றாதே, அவன் எங்களுடன் வந்தால், கவுரவக்குறைச்சலாக இருக்கும்<'' என [...]
    ஒரு பணக்காரர் மிகப்பெரிய யாகம் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் யாகம் செய்யும் போது விலங்குகளைப் பலியிடுவது வழக்கம். யாகம் துவங்க இருந்த வேளையில், ஜைனமத ஸ்தாபகர் மகாவீரர் தன் சீடர்களுக்கு அகிம்சை குறித்து போதித்துக் கொண்டிருந்தார். மிருகங்களைத் துன்புறுத்துவதை அவர் கண்டித்தார். இந்த தகவல் வேத விற்பன்னர்களுக்கு தெரிய வந்தது.அவர்களின் தலைவர் இந்திரபூதி. அவர் [...]
    ஏப்., 24 மகாவீர் ஜெயந்தி!பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், மகாவீரர் இதற்கெல்லாம் பயந்தவரல்ல. ஒருமுறை சண்ட கவுசிகன் என்ற நல்லபாம்பு அவரை நோக்கி வந்தது. மகாவீரர் அதைப் பார்த்தாலும் பயந்தோடவில்லை. சீறிய பாம்பு, அவரது கால் கட்டை விரலில் தீண்டி விட்டது.அப்போது மகாவீரர், ""பாம்பே! நீ பிறரை நேசிக்க வேண்டுமே தவிர, இவ்வாறு இம்சை செய்யக்கூடாது. நீ [...]
    சந்திர வம்சாவளியில் பரதனை தொடர்ந்து வந்தவர்களில், பிரதீபன் என்னும் அரசன் மகாபாரதத்தில் நாம் அறிந்திராத பாத்திரம். பிரதீபன் ஆன்மிக நெறி அறிந்தவன். கங்கை நதிக்கரையில் மனதை அடக்கி தவம் செய்யத் தொடங்கினான். ஒருநாள் அவனைக் கண்ட கங்கைக்கு அவன் மீது காதல் தோன்றியது.அவனது வலது தொடையில் அமர்ந்து தன் காதலைக் கூற முற்பட்டாள். ஆனால், பிரதீபன் அவளது காதலை மறுத்துவிட்டான். [...]
    ராவணனுக்கு பத்துதலைகள், இருபது கைகள். ஏன் இப்படி குறையுள்ள பிள்ளையாக பிறந்தான் தெரியுமா?விச்ரவசு மகரிஷியின் புதல்வன் குபேரன். இவன் பிரம்மாவுக்கு கொள்ளுப்பேரன். தனது தாத்தா பிரம்மாவை நினைத்து தவமிருந்து சகல செல்வங்களையும் பெற்றான். அதில் முக்கியமானது நவரத்தினங்களால் ஆன புஷ்பக விமானம். அதில் நினைத்த இடத்திற்குப் பறந்து சென்று, செல்வத்தைக் கொண்டு வந்து குவிப்பான். [...]
    உலகையே வென்ற மாவீரர் அலெக்சாண்டர். அவர் உலகை ஜெயித்தது வீரத்தால் மட்டுமல்ல! இன்னொரு ரகசியமும் அவரது வெற்றிக்குப் பின் புதைந்து கிடக்கிறது.அலெக்சாண்டரை ஒரு பேரறிஞர் சந்தித்தார்.""மாவீரரே! உங்களுக்கு முன்பு இந்த தேசத்தை ஆண்ட அரசர்கள் பலர் உங்களை விட வலிமை வாய்ந்த படைகளுடன் இருந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், உங்களை விட பலமடங்கு பணமும் அவர்களிடம் கொட்டிக் [...]
    மன்னர் புஷ்யமித்திரர் தன் வீரத்தால் அண்டை நாடுகளை தனதாக்கிக் கொண்டார். வெற்றியைக் கொண்டாட அரண்மனை விழாக்கோலம் பூண்டது. பதஞ்சலி முனிவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் சீடர்களுடன் வந்தார்.மனித சஞ்சாரமே இல்லாத வனப்பகுதியில் குருகுலத்தில் வாழ்ந்து பழகிய சீடர்களுக்கு, இந்தக் கொண்டாட்டங்கள் புதுமையாக இருந்தது.ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக தலைநகரமே [...]
1 - 15 of 41 Pages
« First « Previous 1 2 3 4 5 6 ....  


Advertisement
Advertisement