Advertisement
    ஜனவரி25 - மிலாடிநபிஜூலை10 - ரமலான் நோன்பு ஆரம்பம்ஆகஸ்ட்09 - ரம்ஜான் பண்டிகைஅக்டோபர்16 - பக்ரீத்நவம்பர்05 - ஹிஜிரி வருடப்பிறப்பு14 - [...]
    இஸ்லாம் வழங்கும் இனிய பொன்மொழிகளைக் கேட்போமா!* தனிமனிதனின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. சமுதாயத்தின் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது. இவ்விரண்டிற்குமிடையில் இணக்கமும் நடுநிலையும் வேண்டும்.* படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும். படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறைநேசத்திற்கு உரியவர்.* அன்பு என்பது உங்கள் உறவினர்கள் மீது மட்டும் [...]
    ""ஒரு பெண் இரக்கமன்றி ஒரு பூனையை உணவு கொடுக்காமல் கட்டிப்போட்ட பாவத்தின் காரணமாக அவள் நரகத்தில் தள்ளப்பட்டாள்,'' என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.தர்மசிந்தனையின் முக்கியத்துவம் பற்றி, அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் நெஞ்சை நெகிழவைப்பதாக உள்ளது.எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. தனது வாழ்நாளெல்லாம் ஒருவன் தர்மம் செய்யாத கஞ்சனாக இருந்து விட்டு, [...]
    கல்வியறிவு பற்றி நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் தரும் சிறப்பு செய்திகளைக் கேட்போமா!* ஒருவர் கல்வியைத் தேடி பயணம் செய்வாராயின் அவரை அல்லாஹ் சுவனத்தின் (சொர்க்கம்) பால் கொண்டு சேர்க்கிறான்.* மாணவர்களின் செயலை (கல்வி கற்றலை) உவந்து, வானவர்கள் தங்கள் இறக்கைகளை பூமியில் விரித்து வைக்கின்றார்கள்.* கல்வியின் ஒரு பகுதியை ஒருவர் கற்பது, உலகத்தையும் உலகப்பொருள்களையும் விட [...]
    ஒருசமயம் கலீபா உமர்(ரலி) அவர்களிடம், ஒருவர் வந்தார். அவர் தனது குடும்பச்சண்டை பற்றி கூறி விளக்கம் பெற வந்த சமயத்தில், உமர் (ரலி) அவர்கள் தங்கள் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்து அந்த மனிதர் திரும்பிச்செல்ல முனைந்தபோது, அவரைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், வந்தவரிடம் விஷயத்தைக் கேட்டார்கள்.அம்மனிதர் தம் குடும்பச்சண்டையை மனமின்றி சொன்னபோது, [...]
    ஒரு பெண்ணைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அந்தப் பெண்ணை பார்த்த பின்பு திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒருவர் அண்ணலார் நபிகள்நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொல்லவும், ""மணப்பெண்ணை பார்த்து விட்டாயா?'' என்று கேட்டார்கள்.அவர் ""இல்லை'' என்று கூறினார்.""முதலில் பெண்ணைப் பார். இதுதான் உங்களிடையே அன்பை ஏற்படுத்தும்,'' [...]
    நமது நல்வாழ்வுக்கு இஸ்லாம் கூறும் பொன்மொழிகளைக் கேளுங்கள்.* நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையைக் கைவிடுங்கள். எந்த பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள். நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்.* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் கைவிடுங்கள்.* கேள்விப்படுகிற [...]
    இன்றைய இளைஞர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். நாகரீகம் என்ற பெயரில், கேளிக்கைகளிலும், அனாச்சார வழிகளிலும் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள், இவ்வாறு ஆடம்பர மோகம் கொண்டு திரியவும், அழிந்து போகவும் காரணமாக இருப்பது யார் என்று சிந்திக்க வேண்டும். அவர்களை நேர்வழியில் நடத்தத் தவறியவர்கள் அவர்களது பெற்றோர் தான். குழந்தைப் பருவத்தில் இருந்தே [...]
    பிறருக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிறந்து விளங்கினார்கள். தங்கள் வீட்டுக்கு வரும் எந்தப் பொருளையும் பொன்னையும் இருட்டுவதற்கு முன் அள்ளிக் கொடுத்தால் தான் அவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும். பொருள் கேட்க யாரும் வராவிட்டாலும், அவர்களே தேடிச்சென்று அழைத்து வந்து கையில் இருப்பதைக் கொடுப்பார்கள். அல்லாஹ் அருளும் [...]
    அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் அன்புப்புதல்வியான ஹஸரத் பாத்திமா(ரலி) அவர்கள் மாதர் குலத்தின் மாணிக்கமாகத் திகழ்கிறார்கள். இஸ்லாமியப் பெண்களுக்கு அவர்களது வாழ்க்கை முன்மாதிரியாக அமைந்துள்ளது. வரம்புக்கு மீறிய வறுமையில் வாழ்ந்தாலும், அவர்கள் பொறுமையைக் கடைபிடித்தார்கள். கைப்பிடித்த கணவர் ஹஸரத் அலி (ரலி) அவர்க ளின் அன்புக்குப் பாத்திரமானார்கள். அல்லாஹ்வின் [...]
    அறிவிப்பாளர்: ஸவ்பான்(ரலி)நாங்கள் அண்ணலார்(ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்தோம். ""தங்கத்தையும் வெள்ளியையும் பதுக்கி வைப்பவர்கள்'' என்று தொடங்கும் வசனம் இறங்கிற்று. எங்களில் சிலர் ""தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைப்பது தொடர்பாக இந்த வசனம் இறங்கியுள்ளது. இதிலிருந்து அதனைச் சேகரிப்பது விரும்பத்தக்கதன்று என்று தெரியவருகின்றது. எந்தச் செல்வம் நல்லது [...]
    * ஈமான் கொண்ட மனிதனுக்கு அல்லாஹ்வின் பயத்துக்குப்பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுப்படுவாள். அவன் அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள். கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள். அவன் அவளை விட்டு வெளியேறினால் தன் கற்பையும் கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள்.* எந்த ஒரு மனைவி தன் கணவன் முன், முகத்தில் (கோபக்குறியைக் காட்டி) கடு [...]
    அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) ண்அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:""ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. (அதாவது ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன)""அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று வினவப்பட்டது. அண்ணலார் பதிலளித்தார்கள்: ""நீர் உம் முஸ்லிம் சகோதரரைச் சந்திக்கும்போது அவருக்கு ஸலாம் உரைப்பதும், [...]
    அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) ""உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவான். எனவே, ஒருவர் தன் சகோதரனின் துன்பத்தில் சிக்கியிருப்பதைக் கண்டால் அதனை அவர் நீக்கிவிடட்டும்.'' (மிஷ்காத்) விளக்கம்: இவ்வாறே தன் சகோதரனுக்குள் ஏதேனும் குறையையோ பலவீனத்தையோ கண்டால், அதனை தன் பலவீனமாகக் கருதி நீக்கிட முயலவேண்டும். அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)  அண்ணல் [...]
1 - 14 of 1 Pages
« First « Previous 1 Next »Last »


Advertisement
Advertisement