பசுமை நிறைந்த, போக்குவரத்து நெருக்கடி இல்லாத, தெருவில் குப்பை தேங்காத, 100 சதவீத தெருவிளக்குகள் எரியும், மழைக்காலங்களில் எந்த பாதிப்பும் இல்லாத... இப்படி ஒரு சென்னையைப் பார்க்க வேண்டும் ....
Comments(4)
உலக அளவில், பிரபலமான மாநகரம் சென்னை. அதில், எங்கு நோக்கிலும் சுகாதாரப் பிரச்னை. நடைபாதைகள் கூட, மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் நிலையில் இல்லை.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ....
Comments(32)
படிப்பு, வேலை, திருமணம் என, பல காரணங்களுக்காக சொந்த ஊரை விட்டு பெண்கள் பலர் சென்னைக்கு வருகின்றனர். உணவு, மொழி, பழக்கவழக்கம் என, பல வேறுபாடுகள் இருந்தாலும், இச் சூழ்நிலையை எதிர்கொண்டு ....
Comments(1)
சென்னை நகர வாழ்க்கை குறித்து, விளம்பர நிறுவன ஊழியர் மீனலோசனியுடன் நடத்திய உரையாடலில் இருந்து...சென்னையில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்கள்?இரண்டு வருடங்களாகிவிட்டது.எந்த ....
Comments(0)
விலைவாசி உயர்வால், குடும்பம் நடத்த முடியாமல், நடுத்தர பிரிவு மக்களே திணறி வருகின்றனர். நிலையான சம்பளம் இல்லாமல், வாழ்க்கையை நடைபாதையில் நகர்த்துபவர்களும் உள்ளனர். பிராட்வே ....
Comments(0)
எழுத்துலகில் பிரவேசிப்பவர்கள், சதா சமூகத்தை பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பர். இவரும் அப்படிப்பட்டவர் தான். இயற்கை மீது பல கேள்விகளை எழுப்பி விடை தேடும் மதிநுட்பம் மிக்கவர். ....
Comments(0)
இளைஞர்களின் இன்றைய கனவுகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், தங்களுக்கான இருக்கைகளை தேர்வு செய்து கொள்வதில், அனேகமாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. ஆனால், இதற்கு முந்தைய தலைமுறை ....
Comments(0)
நடைபாதை கடையில் நாஷ்டா சாப்பிடுபவர் முதல், ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிடுபவர்கள் வரை, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது சென்னை. அதிகாலையில் அலறும் ஆட்டோ சத்தத்தில் ....
Comments(0)
நான் தஞ்சாவூருக்காரன். சினிமாவுக்காக சென்னை வந்தேன். கிராமத்து மக்கள் பட்டணத்துக்கு வந்து எல்.ஐ.சி., பில்டிங், மெரினா பீச், அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதின்னு பாத்துப் போய் ஊர்ல பெருமையா ....
Comments(0)
மயிலாப்பூர்ல இருக்குற விசாலாட்சி தோட்டத்துல தான் பிறந்து வளர்ந்தேன். சரஸ்வதி குடியிருக்கும் இடம். அங்குள்ள சாமானியர்களுக்கு கூட இசை ஞானம் இருக்கும். வெளிநாடுகளுக்கெல்லாம் போய் ....
Comments(0)