தமிழக சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தவர் கனகசபைப் பிள்ளை. சென்னை 1855ம் ஆண்டு விஸ்வநாத பிள்ளை என்பருக்கு மகனாகப் பிறந்தார். இவர் மதராசபட்டினத்தில் பி.ஏ., பட்டம் பெற்று சட்டக் ....
Comments(12)
கோபாலகிருஷ்ண - சுப்பம்மா தம்பதிகளுக்கு, குண்டூர் அருகிலுள்ள கனபருத்தி கிராமத்தில் 1872ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலு பிறந்தார். ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவர் ....
Comments(3)
மதராசபட்டினம் என்றதுமே முதலில் நம் நினைவுக்கு வருவது முத்துகிருஷ்ண முதலியாருடைய பெயர்தான். இவர்தான் மதராசபட்டினத்துப் பெரிய கோயிலைக் கட்டி அதை பராமரித்து வந்த தயாள குணம்படைத்தவர். ....
Comments(0)
கோதைநாயகி அம்மாள் 1901ம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பிறந்தார். தனது ஐந்தரை வயதில் திருமணம் முடித்தார். இவர் முறையாக கல்வி பயிலவில்லை . மாறாக, 12 வயதில் தனது சித்தப்பாவிடம் தமிழ் ....
Comments(0)
பாலசரஸ்வதியின் மூதாதையரான பாப்பம்மாள், 18ம் நூற்றாண்டிலேயே, தஞ்சாவூர் அரண்மனையில் பாடகியாகவும், நர்த்தகியாகவும் இருந்தவர்.அவருடைய மகளான ருக்மிணியும் அரண்மனை பாடகி. அடுத்து வந்த ....
Comments(0)
1887ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஈரோட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீனிவாச ராமானுஜர். தனது 12வது வயதில் கணிதத்தில் திடீர் ஆர்வம் ஏற்பட்டு, கணித நூல்களை தேடித்தேடி படித்தார். ....
Comments(8)
அன்னி பெசன்ட் அம்மையார் இந்தியா முழுவதும் பிரபலமானவர். காங்கிரஸ் தலைவராக இருந்தவர். ஆனால், அவருக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பு என்றும் மறக்க இயலாது.ஆரம்ப காலத்தில் அடையாற்றின் ....
Comments(1)
இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணியும், தமிழக சட்ட மேலவையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. நாட்டிலேயே முதல் ....
Comments(3)
தனம்மாள் 1867ல் ஒரு சங்கீத குடும்பத்தில் பிறந்தார். இவரது பாட்டியான காமாட்சியம்மாள் ஒரு நல்ல பாடகி மட்டுமின்றி தேர்ந்த நாட்டியக் கலைஞரும் ஆவார். சிறந்த வீணை வித்துவான்களான, ....
Comments(0)
டி.டி.கே., என அழைக்கப்படும் திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி சென்னையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் நிதியமைச்சராக உயர்ந்தவர். அவர் தன் கல்லுரிப்படிப்பை சென்னை ....
Comments(1)