India Supreme Court News, High Court News, Legal News, Crime News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
கோர்ட் செய்திகள்  
தலைமை நீதிபதி அதிருப்தி
ஏப்ரல் 11,2009,00:00  IST

Court news detail

புதுடில்லி: கட்சிக்காரர்களை ஏமாற்றி எதிர்தரப்பினருடன் கூட்டுச் சேர்ந்து செயல் படும் வக்கீல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.இந்திய பார் அசோசியேஷனின் 50வது ஆண்டு விழாவில் பேசிய அவர் கூறியதாவது: வக்கீல்கள் பலர் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாகவும், கிரிமினல் வழக்குகளில் எதிர்தரப்பு வக்கீல்களுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் சமீப நாட்களாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


வாசகர் கருத்து
No Comments Found!
Post Your Comments for the Article

 

Your Name  :
Initial : Name :
Your Email Id :
Your city (or) location  :  
Your country  :  
Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)


மேலும் கோர்ட் செய்திகள்
  இ-பேப்பர்