Advertisement
முன்னாள் கமிஷனர் கார் மீது ஆட்டோ மோதி விபத்து
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,22:38 IST

ஈஞ்சம்பாக்கம் : ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனரின் கார் மீது, சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன். தற்போது, மனித உரிமைகள் ஆணையத்தில் ஏ.டி.ஜி.பி.,யாக உள்ளார். இவரது வீடு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. நேற்று காலை, கிழக்கு கடற்கரை சாலையில் கமிஷனரின் கார் சென்று கொண்டிருந்தது. ராமச்சந்திரன் என்ற காவலர் காரை ஓட்டினார். அப்போது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று, திடீரென கார் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த மோதிபாபு, 30, மற்றும் பிரகதீஷ், 28 ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.