சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில், இருசக்கர வாகனத்துடன், பேருந்தில் சிக்கிய வாலிபர், சம்பவ இடத்திலேயே பலியானார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, அரசு விரைவு பேருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக, வேதாரண்யத்திற்கு சென்றது. இந்த
பேருந்தில், ஓட்டுனர் மதியழகன், 38, நடத்துனர் ராஜராஜன், 40, உட்பட, 29
பயணிகள் இருந்தனர். நேற்று காலை, முட்டுக்காடு அருகே, பேருந்து சென்றபோது,
எதிரே வந்த, இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில் வந்த வாலிபர்,
வாகனத்துடன், பேருந்துக்கு அடியில் சிக்கி பலியானார். அவர், வேளச்சேரியை
சேர்ந்த, ஆடிட்டர் முகுந்தன், 22, என்பது தெரிந்தது. விபத்து குறித்து,
அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.