சென்னை:சென்னையில் நடக்கும் மாநில வாலிபால் போட்டியில், வேல்ஸ் பல்கலை கழக அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில், ஜான் நினைவு ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் நடத்தும், மாநில அளவிலான கல்லூரி அணிகள் பங்கேற்கும், வாலிபால் போட்டி நடந்து வருகிறது.ஆண்கள் பிரிவில் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி, 25 - 21, 25 - 22, 25 -17 என்ற புள்ளி கணக்கில், வேல்ஸ் பல்கலையை தோற்கடித்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.பெண்கள் பிரிவில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, 25 - 12, 25 - 12, 25 - 17 என்ற புள்ளி கணக்கிலும், வேல்ஸ் பல்கலை, 25 - 12, 25 - 19, 23 - 25, 25 - 13 என்ற புள்ளி கணக்கிலும், பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.