தீ விபத்தில் இறந்த மூதாட்டியின் கணவருக்கு, கலெக்டர் கோவிந்தராஜ், இயற்கை இடர்பாடு நிதியாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சமூக நலத்துறை சார்பில், 17 திருங்கைகளுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. சில நாட்களுக்கு முன், மண்ணரை அருகே தீ விபத்தில் பலியான மூதாட்டியின் கணவருக்கு, இயற்கை இடர்பாடு நிதியாக, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
திருப்பூர் தாலுகாவை சேர்ந்த 22 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சம்பத், சமூக நலத்துறை அலுவலர் நாகபிரபா, துணை கலெக்டர் கோபெண்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.