Advertisement
தினமலர் முதல் பக்கம் » சென்னை மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
"பஸ் டே' கொண்டாட வந்த மாணவர்கள் திருமண மண்டபத்தில் அடைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,00:07 IST

பூந்தமல்லி:பேருந்து தினம் கொண்டாட, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் திரண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், 130 பேரை, போலீசார் பிடித்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர், பேருந்து தின கொண்டாட்டத்திற்காக, நேற்று காலை, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் திரண்டனர். அங்கு நின்றிருந்த, தடம் எண், 53, பேருந்தை, அவர்கள், பேருந்து தின கொண்டாட்டத்திற்கு பயன்படுத்த நினைத்தனர்.
மாணவர்கள் கூடியிருப்பது குறித்து, பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று, பேருந்து தினம் கொண்டாட தடை உள்ளதால், கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் மாணவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாணவர்கள், 130 பேரை, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
nayagan - tiruvarur,இந்தியா
07-பிப்-201308:53:54 IST Report Abuse
nayagan படிப்பதற்கு எவ்வளோவோ இருக்கு, அப்பா அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பறாங்க. ஆனா இவங்க எப்படி தரக்குறைவா செயல்படுறாங்க . நீங்கள் எல்லாம் எங்கள் நாட்டின் சொத்து தயவு செய்து ஆக்கப்பூர்வமான செயலுக்கு மட்டும் உங்கள் அறிவு பயன்படுத்த வேண்டி கேட்கிறோம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.